விவசாயிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த தேதிக்குள் காப்பீட்டுத் செய்ய விண்ணப்பிக்க வேண்டும்!

Important information for farmers! Apply for insurance by this date!

விவசாயிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த தேதிக்குள் காப்பீட்டுத் செய்ய விண்ணப்பிக்க வேண்டும்! விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் ஆண்டுக்கு ஒரு 6000 பி எம் கிசான் திட்டத்தின் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது. அவ்வாறு வழங்கப்படும் தொகையை மூன்று தவணையாக பிரித்து விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். மேலும் ஹோலி பண்டிகை முன்பாகவே இந்த தொகை விவசாயம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விவசாயிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக பிரதம மந்திரி … Read more

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி! எந்தெந்த இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது தெரியுமா?

Low pressure area formed in the Bay of Bengal! Do you know which places are likely to rain?

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி! எந்தெந்த இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது தெரியுமா? கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் கனமழை பெய்தது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். இந்நிலையில் தற்போது தான் மழை சற்று குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட தொடங்கி உள்ளது.மேலும் மயிலாடுதுறை சீர்காழியில் 122ஆண்டுகள் இல்லாத அளவிற்கு … Read more

ஹைடெக்காக மாறிய நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்!! பக்தர்கள் காணிக்கை செலுத்த அறிமுகப்படுத்தப்பட்ட நூதன முறை!!

ஹைடெக்காக மாறிய நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்!! பக்தர்கள் காணிக்கை செலுத்த அறிமுகப்படுத்தப்பட்ட நூதன முறை!! தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில்,பக்தர்கள் எளிய முறையில் காணிக்கை செலுத்தும் விதமாக கியூஆர் கோடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஆஞ்சநேயர் கோயிலில் மொத்தம் ஆறு உண்டியல்கள் உள்ளன.அதில் 2 உண்டியலில் QR கோடுகள் ஒட்டப்பட்டுள்ளது.இந்தக் க்யூ ஆர் கோடுகளை பக்தர்கள் ஸ்கேன் செய்து வங்கி பரிவர்த்தனையின் மூலம் நேரடியாக கோயில் கணக்குக்கு காணிக்கை செலுத்தும் வசதியை … Read more

சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கம்! எந்தந்த ஊர்களுக்கு தெரியுமா!

Special fare trains running! Do you know which towns?

சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கம்! எந்தந்த ஊர்களுக்கு தெரியுமா! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மைசூர் தூத்துக்குடி இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது அந்த வகையில் மைசூர் தூத்துக்குடி சிறப்பு கட்டண ரயில் வரும் நவம்பர் 4,11,18 ஆகிய தேதிகளில் வெள்ளிக்கிழமைகளில் மைசூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்படும் மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து … Read more

மின் கட்டண உயர்வு எதிரொலி! காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த விசைத்தறியாளர்கள்!

The echo of electricity tariff hike! Power weavers announced an indefinite strike!

மின் கட்டண உயர்வு எதிரொலி! காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த விசைத்தறியாளர்கள்! திமுக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனை பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சி என அனைவரும் எதிர்த்து வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில்  பெரும்பாலானோர் விசைத்தறியாளர்கள் தான் உள்ளனர். தமிழக அரசு அறிவித்த மின்கட்டணத்தை எதிர்த்து தற்பொழுது காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். இப் போராட்டம் வரும் 27ஆம் தேதி தொடங்கும் எனக் கூறியுள்ளனர். ஜிஎஸ்டி ,பெட்ரோல் விலை உயர்வு, என இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் … Read more

நாமக்கல் மாவட்ட பள்ளிக்கு விடுமுறை! ஆட்சியரின் அதிரடி உத்தரவு!

Holiday for Namakkal District School! Collector's action order!

நாமக்கல் மாவட்ட பள்ளிக்கு விடுமுறை! ஆட்சியரின் அதிரடி உத்தரவு! சமீப காலமாக குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த கனமழையால்  ஏரி, குளம் குட்டை போன்றவை நிரம்பி வழிகின்றன. அவ்வாறு நிரம்பி வழிந்து அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள கோரப்பாளையம் ஏரி நீர் நிரம்பி குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. … Read more

பிரச்சனை இல்லா வாழ்க்கை அமைய கருப்பசாமியை வழிபடுவோம்!..

பிரச்சனை இல்லா வாழ்க்கை அமைய கருப்பசாமியை வழிபடுவோம்!.. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் என்னும் ஊரில் அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. நாமக்கல்லில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் மோகனூர் உள்ளது. மோகனூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயிலில் மூலவர் நாவல் மரத்தின் அடியில் காட்சியளிப்பதால் நாவலடியான் என்று பெயர் பெற்றார்.கருப்பசாமி உற்சவர் மரத்தால் செய்யப்பட்டு தனிச்சன்னதியில் நாய் வாகனத்துடன் காட்சியளிக்கிறார். மூலவருடன் … Read more

இந்த 13 மாவட்டங்களுக்கு மட்டும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Heavy rain only for these 13 districts! Chennai Meteorological Department Warning!

இந்த 13 மாவட்டங்களுக்கு மட்டும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! இன்று நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்  சில … Read more

இந்த 14 மாவட்டங்களுக்கும்  தொடர்ந்து இரண்டு நாட்கள் கனமழை? சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!  

Two consecutive days of heavy rain for these 14 districts? Announcement issued by Chennai Meteorological Department!

இந்த 14 மாவட்டங்களுக்கும்  தொடர்ந்து இரண்டு நாட்கள் கனமழை? சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! தற்போது அனைத்து இடங்களிலும்  கனமழை பெய்து வரும் நிலையில் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் பிறகு இடியுடன் கூடிய மழை பொழிவு ஏற்படும்   எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மன்னார் வளைகுடா ,தென் தமிழக கடற்கரை மற்றும் தென்மேற்கு வங்க கடல் … Read more

சேலம் அருகே குடும்பத் தகராறில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி?

Wife committed suicide by hanging herself in Salem district?

சேலம் அருகே குடும்பத் தகராறில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட மனைவி? சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள குமரகிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சசிதரன் இவருக்கு வயதுக்கு 34. இவருக்கும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கூட்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் புவனாஸ்ரீ. இவர்கள் இருவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு மூன்று வயது மகன் உள்ளான். இவர் அருகிலுள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். சசிதரன் வீட்டிலிருந்தபடியே ஐடி … Read more