நீங்க கேள்வி கேட்க வேண்டியது பாஜகவை.. திமுகவை அல்ல.. விஜய்க்கு வலுக்கும் எதிர்ப்பு!..

vijay

ஆளும் கட்சியை விமர்சனம் செய்தால்தான் மக்களின் கவனத்தை பெற்று அரசியலில் வெற்றி பெற முடியும் என்பது சரிதான் என்றாலும் எல்லாவற்றுக்கு ஆளும் கட்சியை மட்டுமே குறை சொல்லி கொண்டிருக்கக் கூடாது. மத்திய அரசு தொடர்பான விஷயங்களில் அதையும் விமர்சிக்க வேண்டும். ஆனால் விஜயோ திமுகவை மட்டுமே தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். அவர் வெளியிடும் எல்லா அறிக்கைகளும் திமுகவுக்கு எதிராக மட்டுமே இருக்கிறது. 2021 சட்டமன்ற தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ஒழிப்போம் … Read more

பாஜக கூட்டணிக்கு போவதற்கு முன்னாடி இந்த கண்டிஷனை வைங்க!.. பழனிச்சாமிக்கு செக் வைத்த ஸ்டாலின்!..

eps

MK Stalin: ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் முதல்வர் பதவி ஓ.பன்னீர் செல்வத்துக்கு சென்று அதன்பின் அவரிடமிருந்து அது பிடுங்கப்பட்டு சசிகலா மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கு சென்றது. சசிகலா சிறைக்கு சென்றுவிட எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக செயல்பட்டு வந்தது. அதன்பின் ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து முக்கிய பதவியை பெற்றார். ஆனால், எடப்பாடி பழனிச்சாமிக்கும் அவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இப்போது ஓ.பன்னீர் செல்வம் தனியாக செயல்பட்டு வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய … Read more

கருணை மதிப்பெண்கள் ரத்து! அனைவருக்கும் ஜூன் மாதம் மறுதேர்வு!  நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! 

கருணை மதிப்பெண்கள் ரத்து! அனைவருக்கும் ஜூன் மாதம் மறுதேர்வு!  நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! 

கருணை மதிப்பெண்கள் ரத்து! அனைவருக்கும் ஜூன் மாதம் மறுதேர்வு!  நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது குறித்து மாணவர்கள் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் நீட் தேய்வு எழுதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை இரத்து செய்யவும் மறு தேர்வு வைக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியாவில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதில் ஒரு தேர்வு மையத்தில் அதிக மாணவர்கள் தேர்வு … Read more

என்ன நடந்தாலும் சரி நீட் தேர்வை மட்டும் ரத்து செய்ய முடியாது..அண்ணாமலை திட்டவட்டம்..!!

No matter what happens only NEET exam can't be cancelled..Annamalai scheme..!!

என்ன நடந்தாலும் சரி நீட் தேர்வை மட்டும் ரத்து செய்ய முடியாது..அண்ணாமலை திட்டவட்டம்..!! நீட் தேர்வை எங்களால் ரத்து செய்ய முடியாது என கோவை தொகுதி வேட்பாளரும், மாநில பாஜக தலைவருமான அண்ணாமலை கூறியிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ளதால் அனைத்து கட்சியினரும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் அண்ணாமலையும் கோவை தொகுதியில் உள்ள சின்ன வதம்பச்சேரி கிராமத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.  அப்போது பெண் … Read more

10 ஆண்டுகளில் பிரதமர் தமிழகத்திற்கு என்ன செய்தார்..??உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி..!!

What did the Prime Minister do to Tamil Nadu in 10 years..??Udayanidhi Stalin's barrage of questions..!!

10 ஆண்டுகளில் பிரதமர் தமிழகத்திற்கு என்ன செய்தார்..??உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி..!! நீலகிரி மக்களவை தொகுதி வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதகையில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு என்ன செய்துள்ளார்? என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.  அதன்படி அவர் பேசியதாவது, “கொரோனா தொற்று மற்றும் மழை வெள்ள பாதிப்பு சமயத்தில் கூட … Read more

நீட் தேர்வில் “ஜீரோ” மதிப்பெண் எடுத்தாலும்.. மருத்துவ படிப்பில் சேர முடியும் – மருத்துவ கலந்தாய்வு குழு அதிரடி!!

நீட் தேர்வில் “ஜீரோ” மதிப்பெண் எடுத்தாலும்.. மருத்துவ படிப்பில் சேர முடியும் – மருத்துவ கலந்தாய்வு குழு அதிரடி!! இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு ‘நீட்’ என்ற நுழைவு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.மாணவர்கள் இதில் எடுக்கும் கட் ஆப் பொறுத்தே மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படிக்க முடியும்.இளங்கலை மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு நடத்துவது போல் முதுகலை மருத்துவ படிப்பிற்கும் நீட் நுழைவு தேர்வு அவசியமாகும்.இதில் தேர்ச்சி பெற்றால் தான் தரமான மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து … Read more

நீட் தேர்வால் தமிழகத்தில் 21 உயிர்களை பலி கொடுத்துள்ளோம் -உதயநிதி ஸ்டாலின் பேச்சு!!

நீட் தேர்வால் தமிழகத்தில் 21 உயிர்களை பலி கொடுத்துள்ளோம் -உதயநிதி ஸ்டாலின் பேச்சு!! நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் மத்திய அரசு மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோரை கண்டிக்கும் விதமாக நேற்று தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.இதில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தை விளையாட்டுத் துறை அமைச்சரும் அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். போராட்டத்தின் போது அவர் … Read more

இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கான கட் ஆப் அதிகரிப்பு!! அதிர்ச்சியில் மாணவர்கள்!! 

Cut off increase for medical course this year!! Students in shock!!

இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கான கட் ஆப் அதிகரிப்பு!! அதிர்ச்சியில் மாணவர்கள்!! கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் +2 பொதுத்தேர்வுகள்   நடைபெற்று முடிவடைந்தது. அதற்கு அடுத்து கடந்த மே மாதம் 8 ஆம் தேதி +2 பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்தது. அந்த முடிவுகளில்  அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி என்ற முடிவு வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து மருத்துவ தகுதி தேர்வான நீட் தேர்வு நடத்தப்பட்டது இந்த நீட் தேர்வு 2019 ஆம் ஆண்டு தேசிய மருத்துவ … Read more

தமிழ்நாட்டில் அரசு, சுயநிதி கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கட்டணம் அதிரடியாக உயர்வு

Education fee hike in Tamil Nadu!! For courses like MPBS, BDS!!

தமிழகத்தில் கல்வி கட்டண உயர்வு!! எம்.பி.பி.எஸ் ,பி.டி.எஸ் போன்ற படிப்புகளுக்கு!! தமிழ்நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு பிறகு அரசு மற்றும் சுயநிதி  கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் ,பி.டி.எஸ் போன்ற படிப்பிற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இப்பொழுது எம்.பி.பி.எஸ் ,பி.டி.எஸ் போன்ற படிப்புகளுக்கு நீட் என்னும் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே எம்.பி.பி.எஸ் ,பி.டி.எஸ் போன்ற படிப்புகளை படிக்க முடியும். நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தாங்கள் விரும்பும் அரசு கல்லூரியில் சேர்த்து விடுகிறார்கள். … Read more

மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு!! உடனடியாக விண்ணப்பியுங்கள்!!

Announcement for students!! Apply now!!

மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு!! உடனடியாக விண்ணப்பியுங்கள்!! தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் மே மாதம் எட்டாம் தேதி வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி அடைந்த பெண்கள் 96.38 சதவிகிதம் ஆகவும், சிறுவர்கள் 91.45 சதவிகிதம் ஆகவும் பதிவாகி உள்ளனர். மேலும் இந்த பொதுத்தேர்வில் திருநங்கை ஒருவரும் தேர்ச்சி அடைந்துள்ளார். இந்த நிலையில் மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்தத் துறைகளை தேர்ந்தெடுத்து வருகின்றனர். சிலர் பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்து … Read more