ஏழுமலையானை சந்திக்க ஏழு கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசை!!! தரிசனத்திற்காக 32 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்!!!

ஏழுமலையானை சந்திக்க ஏழு கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசை!!! தரிசனத்திற்காக 32 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்!!! திருப்பதி ஏழுயலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் ஏழு கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று 32 மணி நேரத்திற்கு பிறகு சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். மிலாடி நபி, காந்தி ஜெயந்தி, பள்ளி விடுமுறை என்று அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால் மக்கள் அனைவரும் சுற்றுலா செல்லத் தெடங்கியுள்னர். இதையடுத்து உலகப் புகழ் பெற்ற திருப்பதி … Read more

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!! 

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை!!  நாகை மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவிலான சிக்கல் சிங்காரவேலர் கோவில் கும்பாபிஷேகம் இன்று (ஜூலை 5) நடைபெற இருப்பதால் இன்று ஒரு நாள் மட்டும் அந்த வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள சிக்கலில் உள்ள புகழ்பெற்ற கோவில் சிங்காரவேலர். தமிழ் கடவுள் முருகனின் … Read more

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! நள்ளிரவு முதல் விடாது பெய்யும் மழையால் இந்த 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை! 

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! நள்ளிரவு முதல் விடாது பெய்யும் மழையால் இந்த 6 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை!    சென்னை மற்றும் திருவள்ளுவர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் அடை மழை பெய்து வருகிறது. இதனால் 6  மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது. … Read more

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! பள்ளிகளுக்கு இன்று விடுமுறை இல்லை

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! பள்ளிகளுக்கு இன்று விடுமுறை இல்லை சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்றும் பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் தமிழகத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அவ்வப்போது விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அப்போது அளிக்கப்பட்ட அந்த விடுமுறை தினத்தை சமன் செய்யும் வகையில் வாரம் தோறும் சனிக்கிழமை நாட்களில் பள்ளிகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை … Read more

ஒரு வாரம் பள்ளிக்கு விடுமுறை! வெளிவந்த திடீர் உத்தரவு!

ஒரு வாரம் பள்ளிக்கு விடுமுறை! வெளிவந்த திடீர் உத்தரவு! தமிழகத்தில் சமீப காலமாக மாணவர்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும் என்றால் எனது ஆசைக்கு இணங்க வேண்டும் என அவரது ஆசிரியரே கூறி பெண்ணை பாலியல் தொல்லை செய்தது அம்பலமானது. அதேபோல கடந்த வருடம் தனியார் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவி இடம் தவறு முறையில் நடந்து கொண்டுள்ளார். அதனை … Read more

இந்த வகுப்புகளுக்கு மட்டும் இன்று பள்ளிகளுக்கு  விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! 

Today is a holiday for schools only for these classes! The order issued by the District Collector!

இந்த வகுப்புகளுக்கு மட்டும் இன்று பள்ளிகளுக்கு  விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.அந்த அறிவின்படியே கடந்த சில தினங்களாகவே அனைத்து இடங்களிலும் கனமழை பெய்தது அதனால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது. கடந்த வாரம் கனமழை அதிகம் பெய்த நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து … Read more

மக்களே உஷார்! பரவி வரும் புதிய நோய் தொற்று! 

People beware! A new disease spreading!

மக்களே உஷார்! பரவி வரும் புதிய நோய் தொற்று! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து அதனால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.தற்போது தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.ஆனால் கடந்த வாரங்களாக மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிப்படைந்துள்ளது. தொடர் மழையின் காரணாமாக உத்தர பிரதேச மாநிலத்தில் கொசுக்கள் மூலம் பரவ கூடிய டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகின்றது.பிரயாக்ராஜ் ,கான்பூர் உள்ளிட்ட … Read more

மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை! வெளியான அதிரடி அறிவிப்பு

school-fee-reducued-by-government

மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை! வெளியான அதிரடி அறிவிப்பு   இயற்கை பேரிடர்களில் காற்றினால் ஏற்படும் பாதிப்பு மிக முக்கிய இடத்தில் உள்ளது. மனிதன் வாழ்க்கையில் மிகவும் அவசியமானது காற்று. ஆக்சிஜன் இல்லை என்றால் மனிதன் வாழ்க்கையே கேள்விக்குறிஆகிவிடும். மனிதன் நடவடிக்கையால் வெளிவர கூடிய தூசுகள் புகை மற்றும் திடமான துகள் அதிக அளவில் சேர்வதால் காற்று மாசு அடைகிறது.   மேலும் மின்சார உலைகள் சுரங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் இருந்து வெளியேறும் புகை சாம்பல் … Read more

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு:!

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு:! கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி காலாண்டு தேர்வு முடிவுற்ற நிலையில்,காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை,விஜயதசமி, பண்டிகைகள் உள்ளிட்டு காலாண்டு விடுமுறை 6-12வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 9-ஆம் தேதி வரையிலும் 1-5 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 13-ஆம் தேதி வரையும் விடுப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அக்டோபர் 5-ம் தேதி வரை மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்கு மேலும் நான்கு நாள் … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்!! காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு!

Good news for students!! Quarterly General Examination Holiday Extension!

மாணவர்களுக்கு குட் நியூஸ்!! காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு! இரண்டு வருட காலமாக பொது தேர்வுகள் நடைபெறாத நிலையில் நடப்ப ஆண்டு தான் பொது தேர்வு நடைபெற்றது. அதை அடுத்து மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளிவந்து கல்லூரியில் சேர்வதற்கான கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து தற்போது படிக்கும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி க்குள் முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை கூறியது. அதற்கான கால அட்டவணையும் முதலில் வெளியிட்டது.அதற்கடுத்ததாக … Read more