ஓடும் பேருந்தில் நடந்த அதிர்ச்சி?பேருந்து பயணிகள் அலார்ட்!..

The shock that happened in the running bus? Bus passengers alert!..

ஓடும் பேருந்தில் நடந்த அதிர்ச்சி?பேருந்து பயணிகள் அலார்ட்!.. தஞ்சை மாவட்டம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் தான்  சுப்ரமணியன்.இவருடைய மனைவி அந்தோணியம்மாள் வயது 52. இவர் தஞ்சையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.சம்பவத்தன்று இவர் தஞ்சை புது ஆற்றுப்பாலம் அருகேவுள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் பேருந்தில் ஏறினார். பின்னர் இவர் ஒரு மருத்துவமனையின் அருகே பேருந்து நிறுத்தத்தில் கீழே இறங்கிவுள்ளார்.அப்போது அவர் தனது கழுத்தில் … Read more

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொழுந்து விட்டு எறிந்த தீ!!அதிர்ச்சியில் நோயாளிகள்?

Rajiv Gandhi Govt Hospital burnt by fire!! Patients in shock?

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொழுந்து விட்டு எறிந்த தீ!!அதிர்ச்சியில் நோயாளிகள்? சென்னையில் உள்ள  ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.அங்கு கொரோனா நோயாளிகளுக்கென தனி வார்டு ஒதுப்பக்கபட்டுள்ளது. இந்த வார்டில் 5 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்திருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கொரோனா நோயாளிக்காக ஒதுக்கப்பட்டிருந்த வார்டில் திடீர்ரென  தீ விபத்து  ஏற்பட்டது.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனே கொரோனா வார்டில் இருந்த … Read more

இரு காதலிகளையும் மூட்டிவிட்டு தப்பி ஓடிய காதல் மன்மதன்!..நடுரோட்டில் இளம் பெண்கள் குடுமிபிடி ஆட்டம்!..

Cupid of love who ran away from his two girlfriends!..Young women are fighting in the middle of the road!..

இரு காதலிகளையும் மூட்டிவிட்டு தப்பி ஓடிய காதல் மன்மதன்!..நடுரோட்டில் இளம் பெண்கள் குடுமிபிடி ஆட்டம்!.. அவுரங்காபத்தில் உள்ள பைதான் நகரில் தினமும் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பேருந்து நிலையத்திற்கு நேற்று 17 வயது சிறுமி ஒருவர் தனது ஆண் நண்பருடன் வந்திருந்தார். இருவரும் பேருந்து நிலையத்தில் நின்று சிரிச்சி சிரிச்சி பேசிக்கொண்டு இருந்தார்கள்.பிறகு அங்கு வந்த மற்றொரு 17 வயதுடைய சிறுமி இவர்களை கண்டதும் கோபம் அடைந்தார். திடீரென அவர்களிடம் வந்து நீ என் … Read more

கல்லூரி மாணவர்களை தொடர்ந்து கஞ்சா போதை பொருட்களுக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள்!..தடம் மாறும் சிறுவர்களின் அதிர்ச்சி பின்னணி!!

College students are followed by school students who are addicted to cannabis!

கல்லூரி மாணவர்களை தொடர்ந்து கஞ்சா போதை பொருட்களுக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள்!..தடம் மாறும் சிறுவர்களின் அதிர்ச்சி பின்னணி!! தொடர்ந்து அதிகரித்து வரும் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனைகள்.கஞ்சா மற்றும் போதைப்பொருட்களின் பழக்கங்கள் கல்லூரி மாணவர்கள் முதல் இப்போது பள்ளி சிறுவர்களிடமும்  வேகமாக பரவ தொடக்கிவிட்டது.இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் மாற்றங்களும் அதனால் ஏற்படும் சிரமங்களும் அதிகரித்து கொண்டே செல்கிறது. அப்படி சிறு சிறு விசயங்களில் தொடக்கி இன்று கொலை,கொள்ளை,என பல சில்மிஷம் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.தமிழகம் முழுக்க … Read more

இந்த உலகத்துல இப்படி ஒரு காதல் ஜோடியா!..காதலன் அங்கு சிறுநீர் கழித்ததால்!.. காதலி நீதி மன்றத்தில் புகார்?

Is there such a romantic couple in this world!.. Because the boyfriend urinated there!.. Punishment given by the girlfriend!..

இந்த உலகத்துல இப்படி ஒரு காதல் ஜோடியா!..காதலன் அங்கு சிறுநீர் கழித்ததால்!.. காதலி நீதி மன்றத்தில் புகார்? தென் கொரியாவை சேர்ந்த 31 வயது காதலன் ஒருவர் கங்கனம்- கு குதியிலுள்ள காதலியின் வீட்டுக்கு சென்று இருக்கின்றார். அங்கு சென்ற காதலன் காதலியிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். நன்றாக பேசிக் கொண்டிருந்த இவர்களுக்குள் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் முற்றி பெரிய சண்டையாக ஆகிவிட்டது. இதில் மூக்கு சிவந்து  கோபமடைந்த காதலன் நேராக காதலியின் … Read more

தனியார் பேருந்தும் திருடன் மோட்டார் சைக்கிளும் தீப்பற்றி கோர விபத்து!.. அதிர்ச்சியில் பேருந்து பயணிகள்!… 

A private bus and a thief's motorcycle caught fire!.. Bus passengers in shock!...

தனியார் பேருந்தும் திருடன் மோட்டார் சைக்கிளும் தீப்பற்றி கோர விபத்து!.. அதிர்ச்சியில் பேருந்து பயணிகள்!… சென்னையில் வடபழனி பேருந்து நிறுத்தத்தில் நேற்று அதிகாலையில் தெரிந்திருக்காக ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளில் அவ்வழியாக வந்த இரண்டு மர்ம நபர்கள் பேருந்திற்காக காத்திருந்த அந்த நபர்களிடமிருந்து செல்போனை பறித்துவிட்டு தாம்பரம் நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்து தப்பினர். பிறகு செல்லும் வழியில் சென்னை விமான நிலையம் நுழைவு வாயில் அருகில் நின்று இருந்த முகமது இப்ராகிம் என்பவரிடம் … Read more

மீண்டும் வெடித்தது தி.மு.க-பா.ஜ.க இடையே மோதல்!.விரட்டி அடித்த போலீசார்கள்? 

The conflict between DMK-BJP erupted again! The police chased away?

மீண்டும் வெடித்தது தி.மு.க-பா.ஜ.க இடையே மோதல்!.ஆவேசத்தில் விரட்டி அடித்த போலீசார்கள்? கோவையில் அவிநாசி சாலையில்  அமைந்துள்ள மேம்பாலத்துக்காக நூற்றுக்கும் மேற்பட்ட தூண்கள் கட்டப்பட்டுள்ளன.இங்கு பல வாகனங்கள் வந்து சென்றும் இருக்கும்.மேலும் இந்தத் தூண்களில் ஏராளமான கட்சியினர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.அது மட்டுமல்லாமல் ஓவியங்கள் வரைந்தும் வருகின்றனர். இதனையடுத்து கோவையில் மேம்பாலங்களின் தூண்களில் எவரும் போஸ்டர் ஒட்டக்கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் பத்து நாட்களுக்கு மேலாகியும் போஸ்டர்கள் அகற்றப்படாததைக் கண்டித்து கோவை மாவட்ட பா.ஜ.கவினர் … Read more

துப்பாக மாறிய செருப்பு?..பாழடைந்த கிணற்றில் நிகழ்ந்த பயங்கரம்!. 

The sandal that became a clue?..The horror that happened in the ruined well!.

துப்பாக மாறிய செருப்பு?..பாழடைந்த கிணற்றில் நிகழ்ந்த பயங்கரம்!. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேவுள்ள கூனவேலம்பட்டிபுதூரை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல் நலக்  குறைவால் உயிரிழந்துள்ளார். இவரது மனைவி நிர்மலா.இந்த தம்பதிக்கு  இரண்டு மகன்கள் உள்ளார்கள். மூத்த மகன் சக்திவேல் வயது 13. இளைய மகன் சுகவனேஸ்வரன் வயது பதினொன்று. இருவரும் மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலையில் படித்து வந்தார்கள்.வறுமை  காரணமாக பள்ளியிலுள்ள விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் … Read more

பெண்ணை தூக்கி சென்று கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்!.கவ்வி பிடித்த காவல் துறையினர்!..

The gang who carried the woman and gang-raped her!

 பெண்ணை தூக்கி சென்று கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்!.கவ்வி பிடித்த காவல் துறையினர்!.. சென்னையடுத்து போரூர் அருகே ஓடும் காரில் சென்ற பெண்ணை கத்தியை காட்டி கடத்தி சென்று கூட்டு பாலியல் செய்து நகை பறித்து சென்ற 5 பேர் போலிசாரால் கைது செய்யப்பட்டனர்.போரூரைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் நேற்று முன் தினம் தன பணியை முடித்து விட்டு தனது காரில்  இரவு  சென்று கொண்டிருந்தார். அவர் கொளுத்துவான்சேரி அருகே சென்று கொண்டிருந்த போது … Read more

மீண்டும் தொடரும் கஞ்சா விற்பனை?..உடந்தையாக இருந்த ஏட்டு உடனடி   சஸ்பெண்டு..

Ganja sale to continue again?.. Police who were complicit suspended

மீண்டும் தொடரும் கஞ்சா விற்பனை?..உடந்தையாக இருந்த ஏட்டு உடனடி   சஸ்பெண்டு.. சேலம் மாநகரில் அடிக்கடி கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக போலீசாருக்கு அடுத்தடுத்து தகவல் வந்துகொண்டே இருந்தது.பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த கஞ்சா பொருளை உபயோகித்து வருகிறார்கள். இருந்தாலும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களும் இதை வாங்கி விற்கும் அவலம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.இதனை பொதுமக்கள் தொடர்ந்து காவல் துறையினருக்கு புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் குட்கா பொருட்கள் விற்பவர்களை பிடித்து … Read more