பெற்ற மகனை  கைற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்த கொடூர பெற்றோர்கள்!! நடந்தது என்ன?..

The brutal parents who strangled their son's neck!! what happened?..

பெற்ற மகனை  கைற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்த கொடூர பெற்றோர்கள்!! நடந்தது என்ன?.. மதுரை சொக்கலிங்க நகரைச்  சேர்ந்தவர் நாகராஜன் இவனுடைய வயது 56.இவரது மனைவி குருவம்மாள் வயது 50.வீட்டின் அருகே இருவரும் வடைக்கடை  நடத்தி வந்தார்கள்.இவர்களது இளைய மகன் மாரிச்செல்வம் வயது 27.பத்தாம்  வகுப்பு மட்டுமே படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். அவ்வப்போது சிறு வேலைக்காக வெளியில் செல்வார்.இந்நிலையில் இவர் மது போதைக்கு அடிமையாகி இருந்தார்.இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.மேலும் தினமும் … Read more

திருப்பூர் மண்டலத்திற்கு கீழ் இயங்கும் மாவட்டங்களில் அக்னிபத் ஆள் சேர்ப்பு முகாம்! இதோ முழு விவரங்கள்!

AgniBadh recruitment camp in the districts under Tirupur Mandal! Here are the full details!

திருப்பூர் மண்டலத்திற்கு கீழ் இயங்கும் மாவட்டங்களில் அக்னிபத் ஆள் சேர்ப்பு முகாம்! இதோ முழு விவரங்கள்! 2023ஆண்டு ஜூலையில் அக்னி வீரர்களின் முதல் அணி தயாராகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு நான்கு ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என  மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 45  முதல் 50 ஆயிரம் வீரர்களை பணியில் அமர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வாகும் வீரர்களுக்கு 6 மாத காலம் பயிற்சி … Read more

தமிழகத்தில் இந்த பகுதிகளில்  கன மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!

Chance of heavy rain in these areas in Tamil Nadu! Meteorological Department said!

தமிழகத்தில் இந்த பகுதிகளில்  கன மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! தமிழ்நாட்டில் ஓரிரு மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. தற்போது மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணமாக தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை தொடர்ந்து கோடை காலம் முடிவடைந்தும் பெய்து வருவதால் நீர் நிலைகள்  நிரம்பி வருகிறது. தற்போது தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் கன … Read more

கார் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதல்! சம்பவ இடத்திலேயே பலியான உயிர் நண்பர்

Two people from the same area were killed! The people of the area were overwhelmed with grief!

கார் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதல்! சம்பவ இடத்திலேயே பலியான உயிர் நண்பர்! திருமங்கலத்தில் உள்ள சிவரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செண்பகம் இவரது ஒரே மகன் முத்துவேல் ராஜா வயது 20 .மற்றும் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன்  முத்துராஜா வயது 20. இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவார். அவ்வப்போது வெளியில் சென்று வரும் பழக்கமும் உண்டு. இருவரும் மன அமைதிக்காக வெளியில் சென்று வருவார்கள். அப்போது முத்துவேல் ராஜா கடைகளுக்கு சென்று வரலாம் … Read more

இந்த மாவட்டத்திற்கிடையே  ரயிலை இயக்குவது சவால்! மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பேட்டி!

இந்த மாவட்டத்திற்கிடையே  ரயிலை இயக்குவது சவால்! மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பேட்டி! மதுரை: பயணிகளின் சேவையை மேம்படுத்த ரயில்வே துறைக்கு புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுகின்றன.என்று மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பத்பநாபன் அனந்த் கூறினார். மேலும், மதுரை- தேனி வழித்தடத்தில் ரயிலை இயக்குவது சவாலாக உள்ளது என்றும் அவர் விவரித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ”இந்திய ரயில்வேயில் ரயில் பாதை விரிசலை கண்டுபிடிப்பது, ரயில் பாதை தாங்கும் திறனை கண்காணிப்பது, புறநகர் ரயில் போக்குவரத்தில் … Read more

இனி இவர்கள்  இங்கெல்லாம் செல்ல தடை! இம்மாவட்டத்தில் புதிய உத்தரவு!

No more banning them from going here! New order in this district!

இனி இவர்கள்  இங்கெல்லாம் செல்ல தடை! இம்மாவட்டத்தில் புதிய உத்தரவு! கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் உருமாறி கொண்டே உள்ளது.முதலில் இத்தொற்று பாதிப்பு முதல் அலை என்று ஆரம்பித்து மூன்றாவது அலை வரை மக்களை பாதித்து வந்தது.கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவீரபடுதப்பட்டதாலும் கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்ததாலும் மக்கள் தொற்றிலிருந்து மீண்டு வந்தனர்.அதுமட்டுமின்றி தற்பொழுது தொற்று பாதிப்பின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.இச்சமயத்தில் ஆபிரிக்காவில் கொரோனா தொற்றானது உருமாறி ஒமைக்ரான் தொற்றாக பரவி வருகிறது.அதுமட்டுமின்றி இத்தொற்றானது கொரோனா தொற்றை விட … Read more

இனி கத்தி அரிவாள் வாங்குவோர் கவனத்திற்கு? காவல்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு

Madurai News in Tamil Today

இனி கத்தி அரிவாள் வாங்குவோர் கவனத்திற்கு? காவல்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு தமிழகத்தில் பெருகிவரும் குற்றசெயல்களை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இதற்காக ஆயிரக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காவல்த்துறை எடுத்து வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் கத்தி, அரிவாள் போன்றவை உற்பத்தி செய்யும் இரும்பு பட்டறைகளில் சிசிடிவி பொருத்த காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுபோன்ற ஆயுதம் வாங்குவோரின் விவரங்களையும் சம்பந்தப்பட்ட பட்டறை உரிமையாளர்கள் வாங்கி வைக்கவும் … Read more

ரேஷன் கார்டு இருப்பவர்களுக்கு வீடு தேடி வரும் அதிர்ஷ்டம்!

AIADMK Planned to Distribute Money for Vote In Madurai

ரேஷன் கார்டு இருப்பவர்களுக்கு வீடு தேடி வரும் அதிர்ஷ்டம்! தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.இதனையடுத்து தமிழக கட்சிகள் அனைத்தும் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளன.தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக எதிரெதிராக போட்டியிடுகின்றன.அதிமுக தரப்பில் பாமக,பாஜக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியை உறுதி செய்துள்ளன.அதிமுக மற்றும் தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது.அதேபோல திமுக தரப்பில் காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்,விசிக மற்றும் மதிமுக கட்சிகளுடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. … Read more

16 வயது சிறுமியை 600 பேர் கற்பழித்த கொடூரம்:! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

16 வயது சிறுமியை 600 பேர் கற்பழித்த கொடூரம்:! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்! மதுரை கோரிப்பாளையம் பகுதியில் இயங்கிவரும் ஓர் தங்கும் விடுதியில் பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து,அந்த விடுதியில் சோதனை நடத்தினர். அப்பொழுதுதான் மனதை பதறவைக்கும் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.அதாவது 16 வயது சிறுமி அங்கு மாட்டிக் கொண்டிருப்பதும்,அந்தத் சிறுமியை நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் பாலியல்தொழில் … Read more

தந்தையும் மகனும் சேர்ந்து குடி! கடைசியில் தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!

மதுரை அருகே தந்தையும் மகனும் ஒன்றாக மது குடித்துவிட்டு பிறகு நடந்த தகராறில் தந்தையை மகன் கொன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கடை அருகே இருக்கும் ராஜகம்பீரம் என்கிற பகுதியில் வசிப்பவர் மதுபாலன். இவருக்கு வயது 44. இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இரண்டாம் மனைவியுடன் இவர் வசித்து வந்திருக்கிறார். கடந்த 18ஆம் தேதி அன்று இவரது முதல் மனைவியின் மகனான மணிகண்டன் என்பவர் தந்தையை பார்ப்பதற்காக மானாமதுரையிலிருந்து ராஜகம்பீரம் என்ற … Read more