ஈஸியாக தேங்காய் பர்ஃபி செய்வது எப்படி?

ஈஸியாக தேங்காய் பர்ஃபி செய்வது எப்படி? நம் வீட்டில் தேங்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. தேங்காயில் சட்னி, துவையல், குழம்பு என வைப்போம். உணவில் சுவையைக் கூட்டுவது மட்டுமல்லாமல், தேங்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கி இருக்கிறது. தேங்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானத்துக்கு நல்லது. மேலும், தினமும் தேங்காயைச் சாப்பிட்டு வந்தால், உடலில் குளுக்கோஸ் அளவை உடனடியாக அதிகரிப்பதை தடுக்கும். தேங்காய் நம் உடம்பில் தேவையற்ற கழிவுகள் வெளியேற உதவி செய்யும். தினமும் தேங்காய் சாப்பிட்டு … Read more

சளியை விரட்டியடிக்கும் மிளகு ரசம் : சுவையாக செய்வது எப்படி?

சளியை விரட்டியடிக்கும் மிளகு ரசம் : சுவையாக செய்வது எப்படி? வீட்டில் செய்யும் மிளகு ரசத்தில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. ரசம் என்றாலே நிறையே பேருக்கு பிடிக்கும். ரசம் ஜீரணத்திற்கு  நல்லது. மேலும், மிளகு ரசம் குடித்தால் சளி, இருமல் கூட குணமாகும். நமக்கு ஏதாவது உபாதை ஏற்பட்டால் உடனே மிளகு ரசம் குடித்தால் போதும், சரியாகிவிடும். சரி எப்படி மிளகு ரசம் வைக்கலாம் என்று பார்ப்போம் – தேவையான பொருட்கள்: புளி : சிறிய … Read more

ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரை… வாய்ப் புண்ணுக்கும் சிறந்த ஒரு மருந்தா..? வல்லாரையின் மற்ற பயன்கள் என்ன..?

ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரை… வாய்ப் புண்ணுக்கும் சிறந்த ஒரு மருந்தா..? வல்லாரையின் மற்ற பயன்கள் என்ன..? வல்லாரைக் கீரை என்பது பற்றி எல்லாருக்கும் தெரியும். இது ஞாபக சக்தியை அதிகரிக்கும் என்பது மட்டும் அனைவருக்கும் தெரிந்த பொதுவான ஒன்றாக இருக்கும். இந்த வல்லாரைக் கிரையில் பலவித சத்துக்கள் உள்ளது. உடலுக்கு நன்மை தரக்கூடிய சத்துக்கள் அதிகளவில் உள்ளது. நமக்கு ஏற்படும் பல நோய்களை குறைக்கக் கூடிய சக்தி கொண்ட இந்த வல்லாரைக் கீரையின் மற்ற … Read more

பல நன்மைகளை கொடுக்கும் பூண்டு… இதை இவ்வாறு பயன்படுதலாமா..?

பல நன்மைகளை கொடுக்கும் பூண்டு… இதை இவ்வாறு பயன்படுதலாமா..? நமது உடலுக்கு பல சத்துக்களை அள்ளிக் கொடுக்கும் பூண்டின் மற்ற நன்மைகள் என்ன என்பது பற்றியும் பூண்டை வேறு எந்த பொருள்களுடன் பயன்படுத்துவது என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மற்ற பொருள்களுடன் பூண்டு சேர்த்து பயன்படுத்தும் பொழுது கிடைக்கும் நன்மைகள்… * பூண்டோடு சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து தினமும் இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் நம்மக்கு ஏற்படும் கீழ்வாதம் குணமாகும். * … Read more

இந்த இலை தங்கத்தை விட பெரியது!! எங்கேயாவது கிடைத்தால் விட்டு விடாதீர்கள்!!

இந்த இலை தங்கத்தை விட பெரியது!! எங்கேயாவது கிடைத்தால் விட்டு விடாதீர்கள்!! இந்த பதிவில் நம் வீட்டில் ஈசியாக வளரக்கூடிய ஒரு செடியை பற்றியும் அதன் மருத்துவ குணங்களைப் பற்றியும் தெரிந்து கொள்வோம். எந்த ஒரு விதையோ வேற எதுவுமே இல்லாமல் ஒரே ஒரு தண்டை மட்டும் நட்டு வைத்தாலே படர்ந்து வளரக்கூடிய ஒரு செடி தான் டேபிள் ரோஸ். மூன்றிலிருந்து நான்கு நிறங்களாக காட்சியளிக்கும் இந்த டேபிள் ரோஸ் அனைவரது வீட்டிலும் அழகுக்காக வளர்க்கப்படுகிறது. இதில் … Read more

சளி மற்றும் மூக்கடைப்பு இருக்கின்றதா? 5 நிமிடத்தில் குணமாக இதனை ஒரு டம்ளர் குடித்து பாருங்கள்!

சளி மற்றும் மூக்கடைப்பு இருக்கின்றதா? 5 நிமிடத்தில் குணமாக இதனை ஒரு டம்ளர் குடித்து பாருங்கள்! தற்போது மழைக்காலமும் குளிர்காலமும் சேர்ந்து வருவதினால் பெரும்பாலானோருக்கு சளி, இரும்பல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படுகின்றது. மேலும் இவை தொற்று வைரசினால் கூட ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. அவ்வாறு சளி அதிகம் இருந்தால் அதனை 5 நிமிடத்தில் எப்படி சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.மேலும் இந்த மூலிகை ஆனது ஆஸ்துமா, டிபி, மூக்கடைப்பு, காச … Read more

இவ்வளவு நாள் தெரியாம போச்சே!! இந்த ஒன்றை தவிர்த்தால் வாழ்க்கை முழுவதும் கஷ்டம் தான்!

இவ்வளவு நாள் தெரியாம போச்சே!! இந்த ஒன்றை தவிர்த்தால் வாழ்க்கை முழுவதும் கஷ்டம் தான்! நமது முன்னோர்கள் உணவே மருந்து மருந்தே உணவு என்று கூறுவார்கள். அதற்கு ஏற்ப நாம் உண்ணும் காய்கறிகள் பழங்களில் நமது வியாதிகளை குணப்படுத்தும் மருந்து உள்ளது. அவர் நமது அனைவர் உடலில் ஏற்படும் முக்கிய பாதிப்புகளின் ஒரு அருமருந்து அவரைக்காய் தான். அவரைக்காயை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சேர்த்துக் கொள்வதால், … Read more

இந்த ஒரு காயில் இத்தனை மருத்துவ பயன்களா! நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!

இந்த ஒரு காயில் இத்தனை மருத்துவ பயன்களா! நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்! அனைத்து வகையான வைட்டமின்களும், தாது உப்புக்களும் சரியான அளவில் இருப்பதால் தொற்றுக் கிருமிகள் தாக்காமல் உடலைக் பாதுகாத்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாக இதைச் சேர்த்துக்கொள்ளலாம்.   பீர்க்கங்காய் இலை, விதைகள், வேர் என அனைத்திலும் மருத்துவக் குணங்கள் இருக்கின்றது . பீர்க்கங்காய் இலைகளைச் சாறாக்கி சிறிது … Read more