இந்த இலை தங்கத்தை விட பெரியது!! எங்கேயாவது கிடைத்தால் விட்டு விடாதீர்கள்!!

இந்த இலை தங்கத்தை விட பெரியது!! எங்கேயாவது கிடைத்தால் விட்டு விடாதீர்கள்!! இந்த பதிவில் நம் வீட்டில் ஈசியாக வளரக்கூடிய ஒரு செடியை பற்றியும் அதன் மருத்துவ குணங்களைப் பற்றியும் தெரிந்து கொள்வோம். எந்த ஒரு விதையோ வேற எதுவுமே இல்லாமல் ஒரே ஒரு தண்டை மட்டும் நட்டு வைத்தாலே படர்ந்து வளரக்கூடிய ஒரு செடி தான் டேபிள் ரோஸ். மூன்றிலிருந்து நான்கு நிறங்களாக காட்சியளிக்கும் இந்த டேபிள் ரோஸ் அனைவரது வீட்டிலும் அழகுக்காக வளர்க்கப்படுகிறது. இதில் … Read more

தாங்க முடியாத இடுப்பு வலியை வீட்டிலிருந்தே குணமாக்க இந்த இரண்டு மூலிகைகள் இருந்தால் போதும்!!

தாங்க முடியாத இடுப்பு வலியை வீட்டிலிருந்தே குணமாக்க இந்த இரண்டு மூலிகைகள் இருந்தால் போதும்!! பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி இடுப்பின் பகுதியில் வலி இருக்கும். இடுப்பின் பகுதிகளில் வலி இருந்தால் அதை சரி செய்வதற்கு இரண்டு விதமான மூலிகைகள் உள்ளது. இந்த இரண்டு மூலிகைகளிலும் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் உள்ளது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் இடுப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இந்த மூலிகைகளை வைத்து தயாரிக்க கூடிய மருந்து … Read more

கேன்சர் கட்டி மார்பக கட்டிகளை சரி செய்ய அதி அற்புதமான மூலிகை மருத்துவம்!!

கேன்சர் கட்டி மார்பக கட்டிகளை சரி செய்ய அதி அற்புதமான மூலிகை மருத்துவம்!! இந்த பதிவில் கேன்சர் கட்டிகள் மார்பக கட்டிகளை சரி செய்யக்கூடிய ஒரு அருமையான மூலிகையை தெரிந்து கொள்ள இருக்கிறோம். உடலானது பல வகைபட்ட உயிரணுக்களால் உருவாக்கப்பெற்றது. இயல்பாகவே உடலில் உள்ள உயிரணுக்கள் பிரிந்து, வளர்ந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு உயிரணுக்களைப் புதிதாக உருவாக்குகிறது. சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய உயிரணுக்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய … Read more

கண் அரிப்பு கண் சிவப்பு உடனடியாக நீங்க இந்த பூ ஒன்று போதும்!!

கண் அரிப்பு கண் சிவப்பு உடனடியாக நீங்க இந்த பூ ஒன்று போதும்!! கண் அரிப்பு, கண் சிவந்தல், கண் வலி போன்ற பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய ஒரு பூவைப் பற்றி காண்போம். அது வேறு எதுவும் இல்லை நந்தியாவட்டை பூதான். இது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இந்தச் செடி சுமார் 1.5 – 2.5 மீட்டர் உயரம் வளரும். பூக்கள் வெண்மை நிறத்துடன், வாசனையுடன் கூடியவை. இலையை காம்புடன் கிள்ளினால் பால் வரும். வேர், … Read more

மஞ்சள் காமாலையை 7 நாட்களில் சரி செய்யக்கூடிய அற்புதமான மூலிகை!!

மஞ்சள் காமாலையை 7 நாட்களில் சரி செய்யக்கூடிய அற்புதமான மூலிகை!! இந்த பதிவில் மஞ்சள் காமாலை நோய்க்கான ஒரு தீர்வை தெரிந்து கொள்ளலாம். கூற்றுப்படி , மஞ்சள் காமாலை என்பது தோல், சளி சவ்வுகள் மற்றும் கண்களின் வெள்ளை நிறத்தின் மஞ்சள் நிறமாகும், இது உடல் பிலிரூபினை தேவையான அளவு செயல்படுத்தாதபோது ஏற்படுகிறது. மஞ்சள் காமாலை பொதுவாக ஒரு அடிப்படைக் கோளாறு காரணமாக ஏற்படுகிறது, இது அதிகப்படியான பிலிரூபின் உற்பத்தியை ஏற்படுத்துகிறது அல்லது கல்லீரலை அகற்றுவதைத் தடுக்கிறது. … Read more

சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு ஸ்வீட் செய்தி!! இனி இன்சுலின் ஊசியே தேவையில்லை!!

சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு ஸ்வீட் செய்தி!! இனி இன்சுலின் ஊசியே தேவையில்லை!! சக்கரை நோய் 100% குணமாக தொட்டால் சுருங்கி மூலிகை.தொட்டால் சுருங்கி, தொட்டால் வாடி, இலச்சகி, நமஸ்காரி, காமவர்த்தினி என இந்தத் தாவரத்துக்கு நிறைய பெயர்கள் உண்டு. தொட்டால் சுருங்கியின் மருத்துவ பயன்கள்: 1: இனிப்பு, துவர்ப்பு, கசப்பு, ஆகிய சுவைகளை கொண்டது. 2: வெப்பத்தன்மையானது. 3: இந்த இலை மூலநோய், பவுத்திர புண்களை குணமாக்கும். 4: பெண்களுக்கு ஏற்படும் உதிரப் பெருக்கு என்கின்ற பெரும்பாடு … Read more

500 – க்கும் மேற்பட்ட நோய்கள் குணமாகும்! இந்த மூலிகை போதும்!

More than 500 diseases are cured! Enough of this herb!

500 – க்கும் மேற்பட்ட நோய்கள் குணமாகும்! இந்த மூலிகை போதும்! எவ்வளவுதான் டாக்டரிடம் சென்று ஓடினாலும் எதற்கும் தீர்வு கிடைக்கவில்லையா? இதோ நமது வீட்டு ஓரங்களில் காடுகளிலும் வளர்ந்து கிடக்கும் இந்த ஒரு மூலிகை 500க்கும் மேற்பட்ட நோய்களை குணமாக்கும் என்பது சாத்தியமா என்று நீங்கள் கருதலாம்! ஆனால் உண்மையே! கையளவு அருகம் புல்லை எடுத்து கழுவி சிறிதாக வெட்டி அதில் பதினைந்து மிளகு சேர்த்து அம்மி அல்லது மிக்சியில் சிறிது நீர் விட்டு அரைத்து … Read more

இதுவா? அது ! விஷக்கடிகளுக்கு மருந்தாகும் சிறியாநங்கை- தினம் ஒரு மூலிகை.

இதற்கு இவ்வளவு மருத்துவ குணங்களா? விஷக்கடிகளுக்கு மருந்தாகும் சிறியாநங்கை- தினம் ஒரு மூலிகை. பொதுவாக நம்மில் பலருக்கு எந்த மூலிகை எதற்கு பயன்படும் என்று தெரியாது. நம் கண்ணுக்கு எதிரே இருக்கும் ஆனால் இதன் மகத்துவத்தை பற்றி நாம் அறியாத ஒன்று. அப்படிப்பட்ட மூலிகைதான் சிறியாநங்கை. இதற்கு இரண்டு பெயர்கள் இருக்கிறது சிறியா நங்கை பெரியா நங்கை. இதன் இலைகள் மிளகாய் செடியை போன்று இருக்கும். பொதுவாக கிராமப்புறங்களில் கீரிக்கும் பாம்புக்கும் சண்டை ஏற்படும் போது கீரி … Read more