இங்கு பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்! இந்த மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை!

Schools are operating as usual here! Holiday only for these districts!

இங்கு பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்! இந்த மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை! வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியது.மேலும் மழை தீவிரம் அடைந்து வருகின்றது.அதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பரவலான மழையும் பெய்து வந்தது.அதனால் நேற்று சென்னை ,திருவள்ளூர் செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் ,ராணிப்பேட்டை ,வேலூர் ,திருப்பத்தூர் ,திருவண்ணாமலை ஆகிய இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்தது. அதனால் அங்கு உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்தார். இந்நிலையில் … Read more

அரசு மருத்துவமனை மருத்துவரின் மீது ஆவேசம்: வேலூர் மருத்துவமனைகளில் ஆய்வு!

அரசு மருத்துவமனை மருத்துவரின் மீது ஆவேசம்: வேலூர்  மருத்துவமனைகளில் ஆய்வு!  வேலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை திட்ட பணிகளை தொடக்கி வைப்பதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன், மூத்த அமைச்சரான துரைமுருகன் அவர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில், அமைச்சர்கள் இருவரும் 10 அரசு மருத்துவமனைகளில் நேற்று ஆய்வு நடத்தினார். பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு நடத்திய போது அங்கு இருந்த பொதுமக்கள் அமைச்சர் துறைமுருகனிடம் புகார்களை முன் வைத்தனர். முதியவர் ஒருவர், இங்கு மருத்துவர்கள் மக்களை அலைக்கழிப்பதாகவும், முறையான பதில்களையும் … Read more

தங்கையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன்! கர்ப்பமான கொடூர சம்பவம்!!

தங்கையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன்! கர்ப்பமான கொடூர சம்பவம்!! உடன் பிறந்த தங்கையை சொந்த அண்ணனே மிரட்டி பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஓட்டேரி பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறாள். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாதபோது அந்த மாணவியை அவளது உடன் பிறந்த அண்ணனே மிரட்டி பலாத்காரம் செய்த வேதனையான சம்பவம் நடந்தேறியுள்ளது. இதனையடுத்து … Read more

விபத்தில் உயிரிழந்த சிறுவனின் அனைத்து உறுப்புகளும் தானம்!!பெற்றோருக்கு நன்றி தெரிவித்த மருத்துவர்கள்..

All the organs of the boy who died in the accident were donated!! Doctors thanked the parents..

விபத்தில் உயிரிழந்த சிறுவனின் அனைத்து உறுப்புகளும் தானம்!!பெற்றோருக்கு நன்றி தெரிவித்த மருத்துவர்கள்.. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கொசவன் புதூர் கிராமத்தில் வசித்து வருபவர் தான் கோவிந்தராஜ்.இவர் ஒரு பெண்டர் ஆவார்.இவருக்கு சுதீஷ்,கோகுல்,ரோகித் என்று மூன்று மகன்கள் உள்ளனர்.இவருடைய மூத்த மகனான சுதீஷ் என்பவர் அங்குள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான். கோவிந்தராஜின் உறவினர் ஒருவருக்கு திருமணம் என்பதால் அவரும் மூத்த மகன் சுதீஷ் ஆகிய இருவரும் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர்.இந்நிலையில் குடியான் … Read more

இந்த பகுதிகளுக்கு மட்டும் ஆவின் பால் விநியோகம் முற்றிலும் நிறுத்தம்! மக்கள் அவதி!

Complete stoppage of milk supply to these areas only! People suffer!

இந்த பகுதிகளுக்கு மட்டும் ஆவின் பால் விநியோகம் முற்றிலும் நிறுத்தம்! மக்கள் அவதி! தமிழ்நாடு அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் வேலூர் கிளை மூலமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆவின் பால் விநியோக்கப்படுகிறது .இந்நிலையில் இன்று காலை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்கள்  முழுவதும் ஆவின் பால் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. மூன்று மாவட்டங்களுக்கும் சேர்த்து 22 விநியோக வாகனங்கள் இயக்கப்பட்ட நிலையில் இன்று  காலை  அதில் ஒரு வாகனம் கூட இயக்கப்படவில்லை. … Read more

இந்த 14 மாவட்டங்களுக்கும்  தொடர்ந்து இரண்டு நாட்கள் கனமழை? சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!  

Two consecutive days of heavy rain for these 14 districts? Announcement issued by Chennai Meteorological Department!

இந்த 14 மாவட்டங்களுக்கும்  தொடர்ந்து இரண்டு நாட்கள் கனமழை? சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! தற்போது அனைத்து இடங்களிலும்  கனமழை பெய்து வரும் நிலையில் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் பிறகு இடியுடன் கூடிய மழை பொழிவு ஏற்படும்   எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மன்னார் வளைகுடா ,தென் தமிழக கடற்கரை மற்றும் தென்மேற்கு வங்க கடல் … Read more

விளையாட்டுத்தனமாக செய்யும் காரியமா இது? உயிரை காவு வாங்கிய குடிப்பழக்கம்!

Is this something you do playfully? Alcoholism that took life!

விளையாட்டுத்தனமாக செய்யும் காரியமா இது? உயிரை காவு வாங்கிய குடிப்பழக்கம்! ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அடுத்த பொன்னம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (63). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (52). பாச்சமல்லனூர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் மருத்துவ சிகிச்சைக்காக வேலூர் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரது கணவர் பழனிசாமி செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார். அவர் தான் குடிபோதையில் பூச்சி … Read more

இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

12 girls kidnapped by train at this place! This is the reason why the police are actively investigating!

இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! சில நாட்களாக பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடக்க சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி  மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, … Read more

தாய் மற்றும் சகோதிரிகளை ஏமாற்றி வாங்கிய சொத்தை மகனிடமிருந்து மீட்டு தர மூதாட்டி மனு 

Vellore

தாய் மற்றும் சகோதிரிகளை ஏமாற்றி வாங்கிய சொத்தை மகனிடமிருந்து மீட்டு தர மூதாட்டி மனு தாய் மற்றும் சகோதரிகளை ஏமாற்றி வாங்கிய சொத்தை மகனிடம் இருந்து மீட்டுத்தக்கோரி 82 வயது மூதாட்டி வேலூர் DRO அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். வேலூர் மாவட்டம், குடியாத்தம், சரகுப்பம் பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவரின் மனைவி அமராவதி(82). இவருக்கு 4 ஆண் பிள்ளைகள், 4 பெண் பிள்ளைகள் உள்ளனர். நடராஜன் உயிரோடு இருக்கும் போது தனது நிலத்தை தனது வாரிசுகளுக்கு பிரித்து … Read more

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல்! மூவர் கைது இருவர் தப்பியோட்டம்!

Gang involved in cotton gambling banned by Tamil Nadu government! Three arrested and two absconding!

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல்! மூவர் கைது இருவர் தப்பியோட்டம்! வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாளுக்காவிற்கு உட்பட்ட பள்ளிகொண்டா பகுதியில் தொடர்ந்து காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பள்ளிகொண்டா காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது, அதன் பெயரில் பள்ளிகொண்டா ஹரி கேஸ் குடோன் அருகில் உதவி ஆய்வாளர் ராஜ்குமாரி தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஒரு கும்பல் ஈடுபட்டு இருந்தது.மேலும் போலீசாரை பார்த்ததும் … Read more