SBI- இல் வேலை! Interview மட்டுமே!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா டாக்டர் பதவிக்கு தகுதியான பணியிடங்களை அறிவித்து உள்ளது. புதிய வேலை வாய்ப்பு விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விவரங்களை சரிபார்த்து, கிடைக்கும் கடைசி தேதிக்கு முன் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என கேட்டு கொள்ளப்படுகிறது.   குழுவின் பெயர் : பாரத ஸ்டேட் வங்கி பதவி: மருத்துவர்கள் காலியிடம்: வாரியத்தின் தேவைக்கேற்ப கடைசி தேதி 10.01.2024   தகுதி: MBBS அல்லது MD பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. … Read more

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் பாலக்காடு ஐஐடியில் வேலை ரெடி!! மாதம் ரூ.60,000/- ஊதியம்!  உடனே விண்ணப்பியுங்கள்!!

if-you-have-studied-10th-standard-you-are-ready-to-work-in-iit-palakkad-salary-rs-60000-per-month-apply-now

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும் பாலக்காடு ஐஐடியில் வேலை ரெடி!! மாதம் ரூ.60,000/- ஊதியம்!  உடனே விண்ணப்பியுங்கள்!! கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பாலக்காடு ஐஐடியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இந்த ஐஐடி கல்வி நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை தொழில்நுட்ப கண்காணிப்பாளர், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் … Read more

மாதம் ரூ.60,000 சம்பளத்தில் வேலை!! CSC Executives ஆக பணிபுரிய அறிவிப்பு!!

மாதம் ரூ.60,000 சம்பளத்தில் வேலை!! CSC Executives ஆக பணிபுரிய அறிவிப்பு!! ICSI எனப்படும் இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்கரட்டரிஸ் ஆஃப் இந்தியா என்ற நிறுவனத்திற்கு ஆள் சேர்ப்பிர்க்கான வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியாகியுள்ளது. அதில் CSC Executives என்ற வேலைக்கு 10 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வாய்ப்பை  பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே இணையதள வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ICSI காலிப்பணியிடங்கள்: எண்ணிக்கை: 10 … Read more

EISC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!! முழு விவரங்களுடன் உடனே விண்ணப்பியுங்கள்!!

EISC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!! முழு விவரங்களுடன் உடனே விண்ணப்பியுங்கள்!! EISC நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் Professor, Associate Professor என்ற பணி காலியாக உள்ளது. இதற்கென்று மட்டும் மொத்தம் 05 இடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகின்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் பார்த்த பின்பு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். … Read more

நீயெல்லாம் விஜயகாந்த் ஆளு உனக்கு ஜான்ஸ் கிடையாது!! வடிவேலு தில்லாலங்கடி வேலையை வெளிக்கொண்டுவந்த மீசை ராஜேந்திரன்!!

dillalangadi-cheats-money-for-drinking-rajendran-scolded-vadivelu

நீயெல்லாம் விஜயகாந்த் ஆளு உனக்கு ஜான்ஸ் கிடையாது!! வடிவேலு தில்லாலங்கடி வேலையை வெளிக்கொண்டுவந்த மீசை ராஜேந்திரன்!! மீசை ராஜேந்திரன் என்று அழைக்கப்படுபவர் கமொடி நடிகர் ராஜேந்திரநாத். நிறைய படங்களில் நடித்திருக்கும் இவர் பகுதி நேர அரசியல்வாதியாக தேமுதிக-வில் பணியாற்றுகிறார். இதற்கிடையில் சினிமாவில் வாய்ப்பு தருவதாக நடிகர் வடிவேலு தன்னை அவமானப்படுத்திய சம்பவத்தை இணையதளம் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் மீசை ராஜேந்திரன். “வடிவேலு ஒரு நாள் அழைத்தார். நானும் போனேன். என் முன்னாடி போனில் ஒருவரை தொடர்பு கொண்டார். ‘நம்ம … Read more

இனி அனைத்து துறைகளிலும் கன்னட மொழி கட்டாயம்? வெளிவந்த பரபரப்பு தகவல்!

Now Kannada language compulsory in all departments? Exciting information!

இனி அனைத்து துறைகளிலும் கன்னட மொழி கட்டாயம்? வெளிவந்த பரபரப்பு தகவல்! நேற்று கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் கர்நாடக ராஜ்யோத்சவா விழா கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்று வைத்து மரியாதை செலுத்தினார்.மேலும் அவர் கன்னட கொடியையும் ஏற்றினார்.அவருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை செலுத்தினார்கள். அதனையடுத்து அவர் கூறுகையில் கன்னடம் நம்முடைய தாய்மொழி மட்டுமல்ல.அது நம்முடைய தேசிய மொழி என்றார். … Read more

மன அழுத்தம் ஏற்பட காரணம் என்ன?..அதன் முக்கிய காரணங்கள் இதோ தெரிஞ்சுக்கோங்க!!

மன அழுத்தம் ஏற்பட காரணம் என்ன?..அதன் முக்கிய காரணங்கள் இதோ தெரிஞ்சுக்கோங்க!! ஒருவர் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களால் அழுத்தத்தை உணரும்போது அவருடைய உடலில் சில மாற்றங்கள் ஏற்படும்.இந்த மாற்றம் அந்தச் சூழ்நிலையை மேற்கொள்ள அவருக்கு மேலும் சக்தியையும் வலிமையையும் கொடுக்கும்.இந்த அதிகப்படியான சக்தியும் வலிமையும் அவருக்கு மிக உதவியாக இருக்கும்.ஆனால் இந்த சூழ்நிலை அடிக்கடி அல்லது தொடர்ந்து நீடிக்குமானால் அது மன அழுத்தமாக மாறிவிடும். தன்னை ஏதாவது உடல்ரீதியாக தாக்கும் என ஒரு நபர் பயந்தால் … Read more

வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி! அப்பகுதியில் பரபரப்பு!

Fraud of money to buy a job! Excitement in the area!

வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி! அப்பகுதியில் பரபரப்பு! கோவை மாவட்டம்  சுந்தராபுரம் லட்சுமணன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் மதன்குமார் (31) இவரிடம் பெங்களூரைச் சேர்ந்த திப்பு என்பவர் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறியிருந்தார். அதற்காக ஒரு  லட்ச ரூபாய்  வங்கியில் செலுத்துமாறு கேட்டுள்ளார். அதனை  நம்பிய  மதன் குமார் வங்கியின்  மூலம்  லட்ச ரூபாய்  அனுப்பி வைத்துள்ளார். ஆனால் வேலை எதுவும் வாங்கிக் கொடுக்கவில்லை. இதைதொடர்ந்து பணத்தை மோசடி செய்து விட்டார்என்பது … Read more

இயற்கையின் சூழ்ச்சியா? கொட்டும் மழையிலும் தீப்பிடித்து எறிந்த கார்!. அதிர்ச்சியில் கார் ஓட்டுநர்?..

இயற்கையின் சூழ்ச்சியா? கொட்டும் மழையிலும் தீப்பிடித்து எறிந்த கார்!. அதிர்ச்சியில் கார் ஓட்டுநர்?..   பூந்தமல்லி அடுத்த இருளப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தான் நவநீத் சிங்.இவருடைய வயது 30.இவர் செம்பரம்பாக்கத்திலுள்ள சிப்காட்டிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருக்கின்றார்.இன்று மதியம் பூந்தமல்லி நோக்கி நோக்கில் சொந்தமான காரில் சென்று கொண்டிருந்தார்.பூந்தமல்லி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செம்பரம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கிடுகிடுவென புகை வந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த … Read more

Kanavu Palangal in Tamil : கனவில் இவை அனைத்தும் வந்தால் என்ன பலன் தெரியுமா? 

Kanavu Palangal in Tamil : கனவில் இவை அனைத்தும் வந்தால் என்ன பலன் தெரியுமா? வெண்ணெய்: வெண்ணெய் உண்பதுபோல் கனவு கண்டால் காதல், பாசம், அன்பு பரிமாற்றம் நிகழும். வெற்றியும் பெறலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சாம்பிராணி புகை: வீட்டில் சாம்பிராணி புகை போடுவது போல கனவு கண்டால், குடும்ப கஷ்டங்கள் விலகும். தொழிலில் இருந்த கடன்களை அகற்ற நல்ல வழிகள் கிடைக்கும். விபத்து: விபத்து ஏற்படுவது போல் கனவு கண்டால், கெடுதல் வரப்போவதன் அறிகுறி. … Read more