விடாப்பிடியாக கறார் காட்டும் எடப்பாடி பழனிசாமி! அப்செட்டில் பாஜக

Edappadi Palanisamy

விடாப்பிடியாக கறார் காட்டும் எடப்பாடி பழனிசாமி! அப்செட்டில் பாஜக   ஓ.பன்னீர்செல்வத்துடன் மீண்டும் இணைந்து செயல்பட முடியவே முடியாது என, எடப்பாடி பழனிசாமி கறாராக தெரிவித்துள்ளது, பாஜக மேலிடத் தலைவர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது என்று கூறப்படுகிறது.   முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு உட்கட்சி பிரச்சனைகள் நிலவி வருகிறது.அவைகளையெல்லாம் மீறி தற்போது அக்கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாக மாறியுள்ளது.   அந்த வகையில் அதிமுகவில் ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்கு பிறகு … Read more

கோவையில் முழு அடைப்பு போராட்டம்! கோர்ட்டில் அந்தர் பல்டி அடித்த அண்ணாமலை!

A full strike in Coimbatore! Annamalai who hit a different ball on the court!

கோவையில் முழு அடைப்பு போராட்டம்! கோர்ட்டில் அந்தர் பல்டி அடித்த அண்ணாமலை! கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு விபத்து குறித்து பல தகவல்கள் தினம் தோறும் வெளிவந்த வண்ணமாக தான் உள்ளது. உயிரிழந்தவருக்கு அரங்கேறியது எதிர்ச்சியான விபத்து அல்ல இவர் உயிரிழப்பதற்கு முன் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அதை வைத்து பார்க்கையில் இது தற்கொலை படை தாக்குதல் என அண்ணாமலை தனது கருத்தை பதிவிட்டார். அது மட்டுமின்றி கோவை மாவட்டத்தில் நடந்த சம்பவம் குறித்து தற்பொழுது … Read more

“திராவிடியா பசங்க” ஹேஷ்டாக்! திமுக பெண் நிர்வாகியை லெப்ட் ரைட் வாங்கிய நடிகை கஸ்தூரி! 

Hashtag "Dravidiya Basanga"! Actress Kasthuri bought DMK woman executive left right!

“திராவிடியா பசங்க” ஹேஷ்டாக்! திமுக பெண் நிர்வாகியை லெப்ட் ரைட் வாங்கிய நடிகை கஸ்தூரி! திமுகவை சேர்ந்த பேச்சாளர் சைதை சாதிக் என்பவர் நடிகை குஷ்பூ, காயத்ரி ரகுராமன், நமீதா ஆகியோரை அவதூறாக பேசினார். இவ்வாறு திமுக பேச்சாளர் பேசியது குறித்து குஷ்பூ ட்விட்டரில் கனிமொழியை டேக் செய்து பதிவு ஒன்று போட்டுள்ளார். குஷ்பூ போட்ட பதிவிற்கு கனிமொழி மன்னிப்பு கேட்டு ரி ட்விட் செய்தார். இவ்வாறு குஷ்பூ, நமிதா, காயத்ரி ரகுராமன் ஆகியோரை அவதூறாக பேசியது … Read more

சூதுகளும் சூழ்ச்சிகளும் இந்த அப்பாவி மக்களுக்கு தெரியாது! எங்களுக்குத் தான் தெரியும் திமுகவை சாடிய முன்னாள் அமைச்சர்!

சூதுகளும் சூழ்ச்சிகளும் இந்த அப்பாவி மக்களுக்கு தெரியாது! எங்களுக்குத் தான் தெரியும் திமுகவை சாடிய முன்னாள் அமைச்சர்!

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவின் போது அதிமுக சார்பாக அவருக்கு தங்க கவசம் அனுபவிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கத்தை 2014 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா துவங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு அந்த கட்சியில் ஏகப்பட்ட கூச்சல், குழப்பங்கள் ஏற்பட்டனர். முதலில் ஒன்றாக இணைந்த பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் தற்போது … Read more

இதை மட்டும் நீங்கள் செய்து விட்டால் நீங்கள் தான் எதிர்க்கட்சித் துணைத் தலைவர்! பன்னீர் செல்வத்திற்கு சவால் விட்ட முன்னாள் அமைச்சர்!

இதை மட்டும் நீங்கள் செய்து விட்டால் நீங்கள் தான் எதிர்க்கட்சித் துணைத் தலைவர்! பன்னீர் செல்வத்திற்கு சவால் விட்ட முன்னாள் அமைச்சர்!

அதிமுகவில் அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் நடைபெற்ற அந்தக் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் அந்த கட்சிக்கும் தலைமைக்கும் விரோதமாக செயல்பட்டதாக தெரிவித்து எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்த பன்னீர்செல்வம் அவர்களை அந்த கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அதோடு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்ற பதவியையும் அவரிடம் இருந்து பறித்து முன்னாள் அமைச்சர் உதயகுமாரிடம் வழங்கினார், கட்சியின் … Read more

திமுகாவின் வாரிசு அரசியலை வெட்ட வெளிச்சம்மாக்கிய  விஜயின் 66! இவருக்கு பதில் உதயநிதி ஆப்ட்டாக இருப்பார் செல்லூர் கே.ராஜி கேலி!

Vijay's 66 that shed light on Timuka's successor politics! He will be replaced by Udayanidhi Apt Sellur K. Raji joke!

திமுகாவின் வாரிசு அரசியலை வெட்ட வெளிச்சம்மாக்கிய  விஜயின் 66! இவருக்கு பதில் உதயநிதி ஆப்ட்டாக இருப்பார் செல்லூர் கே.ராஜி கேலி! அதிமுகவின் பொன் விழா மற்றும் 51 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மதுரை டிஎம் கோர்ட் பகுதியில் மதுரை மாநகர் மாவட்ட கலக்கம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் முன்னால் அமைச்சர் செல்லூர் கே.ராஜி பேசினார்.அப்போது அவர் தலைவர் எம்.ஜி.ஆர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பிறகு அதிமுக உருவான வராலாறு அனைவருக்கும் தெரிந்திருக்கும். … Read more

எடப்பாடி பழனிச்சாமி தேவர் ஜெயந்திக்கு செல்லாததன் ரகசியம் என்ன? விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சர்!

எடப்பாடி பழனிச்சாமி தேவர் ஜெயந்திக்கு செல்லாததன் ரகசியம் என்ன? விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சர்!

முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது ஜெயந்தி விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்த இருக்கிறார்கள். இந்த நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த முறை போல இந்த முறையும் பசும்பொன்னுக்கு செல்லவில்லை என்றும், சென்னை நந்தனத்தில் இருக்கின்ற தேவர் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என்றும் கூறப்பட்டுள்ளது. … Read more

ஓரங்கட்டப்பட்ட டிடிவி, சசிகலா, ஓபிஎஸ் அடுத்து இந்த லிஸ்டில் பாஜகவா? இபிஎஸ் அதிரடி ப்ளான்

EPS OPS TTV Sasikala

ஓரங்கட்டப்பட்ட டிடிவி, சசிகலா, ஓபிஎஸ் அடுத்து இந்த லிஸ்டில் பாஜகவா? இபிஎஸ் அதிரடி ப்ளான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முதல்வரான இபிஎஸ் அப்போதிலிருந்து தற்போது வரை டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் என ஒவ்வொருவராய் அதிமுகவிலிருந்து ஓரங்கட்டி வருகிறார்.அந்த வகையில் இந்த லிஸ்டில் அடுத்து இணைய போவது பாஜகவா என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.   அதிமுகவில் கொடிகட்டி பறந்த தென்மாவட்டங்களை சேர்ந்த டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் என ஒவ்வொருவராய் அக்கட்சியிலிருந்து … Read more

நெருங்கி வரும் பலமுனை சிக்கல்கள்! பணிவாரா எடப்பாடி பழனிச்சாமி?

நெருங்கி வரும் பலமுனை சிக்கல்கள்! பணிவாரா எடப்பாடி பழனிச்சாமி?

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை ஓபிஎஸ் மற்றும் சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் கட்சியில் இணைய சிறிதும் விருப்பமில்லை என்ற எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து தெரிவித்து வருகிறார். ஆனாலும் ஒருங்கிணைந்த அதிமுகவை பாஜக மேல் இடம் விரும்புவதால் அதற்கான அறிவுரைகளை எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிவித்ததாகவும், ஆனால் அப்போது கூட எடப்பாடி பழனிச்சாமி அந்த பேச்சை காதில் வாங்கிக் கொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனை தவிர்த்து கொடநாடு விவகாரம் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அருணா ஜெகதீசன் … Read more

“அரசியல் மட்டும் தான் செய்ய முடியும்” ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து பாமக தலைவர் கருத்து!

"Politics alone can do it" Arumugasamy Commission's report comments on Bamaka leader!

“அரசியல் மட்டும் தான் செய்ய முடியும்” ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து பாமக தலைவர் கருத்து! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.அதில் அவர் கூறியது,மதுவிலக்கு அமல் படுத்தும் படி முதன் முதலில் பாமக தான் வலியுறுத்தி வந்தது. அதன் அடிப்படையில் தான் இதர கட்சிகளும் மதுவிலக்கை அமல்படுத்த கோரி உள்ளனர். அதேபோல சமீபத்தில் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் 33 சதவீதம் டாஸ்மாக் மூலமே வருவாயை ஈட்டி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இது ஒரு … Read more