அரசியலை விட்டு விலகுகிறார் ஓபிஎஸ்? பிரஸ் மீட்டில் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Warning to hacking gangs! New Cybercrime Curriculum Implemented!

அரசியலை விட்டு விலகுகிறார் ஓபிஎஸ்? பிரஸ் மீட்டில் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! தமிழ்நாட்டில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆரம்பித்ததில் இருந்து சற்று பரபரப்பாகவே தான் உள்ளது. ஏனென்றால் அதிமுக இரு அணிகளாக பிளவு பட்ட பொழுது எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி யாருக்கு போகும் என்ற கேள்வி தான் இந்த பரபரப்பிற்கு காரணம். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், ஓபிஎஸ்-ஐ அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்ததால், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவிக்கு உதயகுமாரை அமர நியமித்தார். … Read more

தங்கமணியின் கோட்டையை தகர்த்த பன்னீர்செல்வம்!

தங்கமணியின் கோட்டையை தகர்த்த பன்னீர்செல்வம்!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக, ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோரிடையே உச்சகட்ட மோதல் வெடித்து தனித்தனியாக செயல்பட்டு வருகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்தது பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார். அதேபோல பன்னீர்செல்வம் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகளை நியமனம் செய்து அதிரடி காட்டி வருகிறார். இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு பன்னீர்செல்வம் அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். முதலில் தங்கமணிக்கு எதிராக … Read more

போலீஸ்க்கு திமுக கொடுத்த பவர்! “இனி இபிஎஸ்-ஐ பார்க்க முடியாது” ஜி.கே வாசனுக்கு வந்த சோதனை! 

Power given by DMK to the police! "Can't see EPS anymore" test came to GK Vasan!

போலீஸ்க்கு திமுக கொடுத்த பவர்! “இனி இபிஎஸ்-ஐ பார்க்க முடியாது” ஜி.கே வாசனுக்கு வந்த சோதனை! அதிமுக இரு அணிகளாக பிரிந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஓ பன்னீர் செல்வத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்தார். அதனையடுத்து அவரின் இடத்திற்கு உதயகுமார் அவர்களை நியமித்தார். நடைபெறப்போகும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இடத்திற்கு உதயகுமார் அவர்களை அமர்த்த வேண்டும் என சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதினார். இவரைப் போலவே ஓ … Read more

அதிமுகவின் உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு! வள்ளுவர் கோட்டத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

அதிமுகவின் உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு! வள்ளுவர் கோட்டத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்பி உதயகுமாரை நியமிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சார்பாக சபாநாயகருக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால் அந்த கடிதத்தின் படி எந்த விதமான நடவடிக்கையும் அவர் மேற்கொள்ளவில்லை. சட்டசபை கூட்டம் தொடங்கிய முதல் நாளில் பன்னீர் செல்வத்தையும் ஆதரவாளர்கள் மட்டுமே சட்டசபைக்கு வருகை தந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் அன்றைய தினம் சட்டசபைக்கு வருகைதராமல் புறக்கணித்து விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற … Read more

சட்டசபையில் பேச அனுமதி மறுப்பு! அதிமுக எம்எல்ஏக்கள் இன்று உண்ணாவிரத போராட்டம்!

சட்டசபையில் பேச அனுமதி மறுப்பு! அதிமுக எம்எல்ஏக்கள் இன்று உண்ணாவிரத போராட்டம்!

அஇஅதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர்செல்வத்துக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நியமிக்குமாறு சபாநாயகரிடம் கடிதம் வழங்கினார். ஆனால் சபாநாயகர் இந்த கடிதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை இதனை கண்டிக்கும் விதமாக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் பேச முயற்சி செய்தார்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள். ஆனால் சபாநாயகர் அனுமதி வழங்காததால் அவருடைய இருக்கை முன்பு அமர்ந்து கருணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சபை காவலர்களால் … Read more

பதவி ஆசை…பறிபோகட்டும் ஜெ-வின் உயிர்!! அம்பலமான சசிகலா திட்டம்!!

Desire for office...take away J's life!! Sasikala scheme exposed!!

பதவி ஆசை…பறிபோகட்டும் ஜெ-வின் உயிர்!! அம்பலமான சசிகலா திட்டம்!! இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஜெயலலிதா மரண வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கை ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்து வந்தது. இன்று இந்த ஆணையம் 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் சுயநினைவின்றி அனுமதிக்கப்பட்டதிலிருந்து பல மர்மங்கள் உள்ளது. இவரை பரிசோதனை செய்த அமெரிக்காவை சேர்ந்த … Read more

ஜெயலலிதா மரண தேதி மாற்றம்…சசிகால முன்விரோதம்! அறுவைசிகிச்சை பின் உள்ள ரகசியம்!ஆறுமுகசாமி விசாரணையின் அறிக்கையின் பகீர் தகவல்!

Jayalalitha's death date change...Sasikala precedent! The secret behind the surgery! The report of Arumugasamy investigation!

ஜெயலலிதா மரண தேதி மாற்றம்…சசிகால முன்விரோதம்! அறுவைசிகிச்சை பின் உள்ள ரகசியம்!ஆறுமுகசாமி விசாரணையின் அறிக்கையின் பகீர் தகவல்! இன்று இரண்டாவது நாளாக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. அதிமுக ஆட்சியில் அரங்கேறிய ஜெயலலிதா அவர்களின் மரணம் மற்றும் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு குறித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது.மேலும் அதிமுக எதிர்கட்சி துணைதலைவராக ஆர்.பி உதயகுமார் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இவ்வாறு இருக்கையில் இந்த துணை தலைவர் குறித்து இபிஎஸ் எம்.எல்.ஏ க்கள் அமளியில் ஈடுபட்டனர்.சபாநாயக்கர் அப்பாவு அவர்களை … Read more

ஏலே ஏம்லே இப்படி பண்றீங்க! கோபத்தில் கொந்தளித்த சபாநாயகர் அப்பாவு!

ஏலே ஏம்லே இப்படி பண்றீங்க! கோபத்தில் கொந்தளித்த சபாநாயகர் அப்பாவு!

அக்டோபர் மாதம் 17ஆம் தேதியான நேற்றைய தினம் தமிழக சட்டசபை கூடியது. முதல் நாளில் சமீபத்தில் மறைந்த சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தி நேற்றைய சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் சட்டப்பேரவை மீண்டும் கூடியது சட்டப்பேரவையில் சபாநாயகர் உரையை தொடங்கினார். உரையை தொடங்கியவுடன் அதிமுக உறுப்பினர்கள் கடும் காலையில் ஈடுபட்டு வந்தார்கள் இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த சபாநாயகர் அமலியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை அமலியில் … Read more

எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ்? சபாநாயக்கர் எடுத்த முடிவு! முதலிலேயே பின்னடவை சந்தித்த இபிஎஸ்! 

OPS as Deputy Leader of Opposition? Sabanayakar's decision! EPS that suffered setbacks in the first place!

எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ்? சபாநாயக்கர் எடுத்த முடிவு! முதலிலேயே பின்னடவை சந்தித்த இபிஎஸ்! தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மறைந்த இங்கிலாந்து மகாராணி எலிசபெத் அவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒரு நாள் முழுவதும் கூட்டு தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இன்று இரண்டாவது நாளாக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இதில் எதிர்க்கட்சி தலைவராக யார் அமரப் போகிறார்? மேலும் அதிமுக ஆட்சியில் அரங்கேறிய ஜெயலலிதா அவர்களின் மரணம் … Read more

பவர் யாருக்கு? சபாநாயகரின் அதிர்ச்சி வைத்தியத்தால் சட்டசபை கூட்டத்தை முழுமையாக புறக்கணிக்கும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு?

பவர் யாருக்கு? சபாநாயகரின் அதிர்ச்சி வைத்தியத்தால் சட்டசபை கூட்டத்தை முழுமையாக புறக்கணிக்கும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு?

பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அருகருகே இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருப்பதால் சட்டப்பேரவை கூட்டத் தொடரை முழுவதுமாக புறக்கணிக்க அதிமுகவில் இருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதிமுகவில் உண்டாகியுள்ள ஒற்றை தலைமை தொடர்பான மோதல் காரணமாக, பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி என்று அதிமுக மீண்டும் இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவிலிருந்து பன்னீர்செல்வத்தை அதிரடியாக நீக்கினார். அதேபோல எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்தும் அவர் … Read more