அதிமுக கூட்டணியில் தொடரலாமா வேண்டாமா? கமலாலயத்தில் நடந்த சீரியஸ் விவாதம்!

திமுக உடைய அதிகார பலத்தையும் ரவுடி சொத்தையும் எதிர்கொள்வதற்காக அதிமுக கூட்டணியை தொடர வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளர்களிடம் அந்த கட்சியின் தமிழக நிர்வாகிகள் வலியுறுத்தி இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்ததாவது, பாஜகவின் பொறுப்பாளர் சிடி ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, உள்ளிட்டோர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி விவகாரம் குறித்து மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். அந்த சமயத்தில், அதிமுக … Read more

அரசு வேலைகளில் இவர்களுக்கு தான் முன் உரிமை! அரசாங்கம் வெளியிட்ட அதிரடி!

This is a working day for government employees! Sudden announcement!

அரசு வேலைகளில் இவர்களுக்கு தான் முன் உரிமை! அரசாங்கம் வெளியிட்ட அதிரடி! தமிழக அரசு 1970 ஆம் ஆண்டு வேலைவாய்ப்புகளில் யாருக்கெல்லாம் முதலில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற அரசாணையை வெளியிட்டத்து.அந்த அரசாணையே 51 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தது.அந்த அரசாணையில் தற்போது பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.குறிப்பாக கொரோனா என்ற பெரும் தொற்று மக்களை பெருமளவு பாதித்தது.அதிலிருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் பல உயிர்களை இழக்க நேரிட்டத்து.அதனால் அரசாங்கம் பல நலத்திட்ட உதவிகளை இன்றுவரை செய்து வருகிறது. அந்த  கொரோனா … Read more

மழையை வைத்து அரசியல் செய்யும் அரசியல் கட்சிகள்! தண்ணீரில் தத்தளிக்கும் பொதுமக்கள்!

தமிழ்நாட்டில் எல்லா விஷயங்களுக்கு எதிராகவும் குரல் கொடுப்பது, அதனை வைத்து அரசியல் செய்வது உள்ளிட்டவை வாடிக்கையாகிவிட்டது. அது இந்த மழை காலங்களிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பொதுமக்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்க ஆனால் அரசியல் கட்சியினர் வழக்கம் போல தங்களுடைய பாணியில் இந்த மழையை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களின் மீது கவனம் செலுத்துவதை விட இந்த மழையை வைத்து அரசியல் செய்வதை தான் முழு நேர வேலையாக … Read more

திமுக என்பது நோய்களின் பிறப்பிடம்! முன்னாள் அமைச்சர் கடும் விமர்சனம்!

சென்னை மாநகரம் சுமார் 4️ தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக, சென்னை நகரமே தத்தளித்து வருகின்றது பல இடங்களிலும் மழைநீர் தேங்கி இருப்பதால் சென்னைவாசிகளின் இயல்புநிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது. அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுகவைச் சேர்ந்தவர்கள், உள்ளிட்டோர் ஆய்வு செய்தார்கள். இந்த சூழ்நிலையில், சென்னை வியாசர்பாடி அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார். அதனை எடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்து ஜெயக்குமார் … Read more

இது மக்களுக்கான அரசு தானே! அல்லது வேறு ஏதேனுமா? எனக்கு தெரியவில்லை! முதல்வரை கேள்வி எழுப்பிய காயத்ரி ரகுராம்!

This is the government for the people! Or something else? I don't know! Gayathri Raghuram first raised the question!

இது மக்களுக்கான அரசு தானே! அல்லது வேறு ஏதேனுமா? எனக்கு தெரியவில்லை! முதல்வரை கேள்வி எழுப்பிய காயத்ரி ரகுராம்! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிகரித்துள்ளதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே சென்னை நீரில் தத்தளித்து வருகிறது. இந்நிலையில் முதல்வரான திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் வெள்ள நீரில் மூழ்கி உள்ள சாலைகளில் நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்த கன மழையின் காரணமாக, வெள்ள நீர் சூழ்ந்துள்ளதன் காரணமாக மக்கள் வீட்டுக்குள் இருந்து வெளியே வர முடியாத … Read more

அதிமுகவை சட்ட ரீதியாக மீட்டெடுக்க போகும் சசிகலா?

‘மக்கள் திலகம்’ MGR அவர்கள் நடிப்புத்துறையில் வென்றது மட்டுமன்றி, அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திமுக வில் இணைந்தார். அறிஞர் அண்ணாவுக்கு MGR ம் , கருணாநிதியும் இரு கண்கள் போலவே இருந்தனர். அறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பிறகு கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் MGR அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியை ஆரம்பித்தார். அதன் பின்னர் MGR சட்டமன்ற தொகுதிகளிலும் தன்னுடைய வெற்றி என்னும் செங்கோலை நாட்டி வந்தார். அவருடைய மரணம் வரை முதலமைச்சராகவே … Read more

சமாதிக்கு வந்த ஜெயலலிதா மகள்!

இந்திய அரசியலில் இரும்பு மனுஷி என அனைவராலும் போற்றப்பட்டவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. இவர் அதிகாரப்பூர்வமாக திருமணம் ஆனவர் என்பதற்கு எந்தவித சான்றும் கிடையாது. எனவே இவர் மரணம் அடையும் வரை செல்வி.ஜெயலலிதா என்றே அழைக்கப்பட்டார். ஆனால் இவருடைய திருமணம் குறித்தும், குழந்தை குறித்தும் அதிகப்படியான வதந்திகள் வந்த வண்ணம் தான் உள்ளன. ஜெயலலிதா தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுடன் திருமணம் ஆகாமல் ஒன்றாய் வசித்தது அனைவரும் அறிந்த ஒன்றே. இவர்களது உறவில் இருவருக்கும் ஒரு பெண் … Read more

விரைவில் நடைபெறும் உட்கட்சித் தேர்தல்! அதிமுகவில் இணைக்கப்படுகிறாராசசிகலா?

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக கட்சியின் நிர்வாகிகள் கூடி முடிவு எடுப்பார்கள் என பன்னீர்செல்வம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் அதிமுகவின் இடையே மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியது. அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக் கொள்ளலாமா? அல்லது வேண்டாமா? என்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சூழ்நிலையில், அதிமுக உட்கட்சி தேர்தல் மிக விரைவில் நடத்தப்படும் என தகவல் கிடைத்திருக்கிறது. முதலில் அதிமுகவின் கிளைக் கழக தேர்தல் நடத்தப்படும் என … Read more

காரைக்கால் பாமக செயலாளர் கொலையில் மேலும் 2 கூட்டாளிகள் அதிரடி கைது!

2 more accomplices arrested in Karaikal murder case

காரைக்கால் பாமக செயலாளர் கொலையில் மேலும் 2 கூட்டாளிகள் அதிரடி கைது! காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணி. 53 வயதான இவரை  கடந்த 22-ந் தேதி திருநள்ளாறில் உள்ள கட்சி அலுவகத்தில் இருந்து வீட்டுக்கு திரும்ப மோட்டார் சைக்கிளில் செல்லும் போது மர்ம நபர்களால் வழிமறித்து படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், அவரிடம் இருந்த ஒரு இடம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக கூலிப்படையை ஏவி தேவமணியை … Read more

அதிமுக ஜாதிக்கட்சி.!! ஓபிஎஸ்-இபிஎஸை விமர்சித்த கருணாஸ்.!!

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை மதுரைக் கிளை உயர் நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கருணாஸ் பேசியதாவது, இந்த தீர்ப்பானது முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் சார்பாக எனது அமைப்பை சார்ந்த பாலமுருகன், ஸ்டாலின் என்பவர் கொடுத்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கல்லூரிகளில் மற்ற மாணவர்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்பதை அனைத்து சமுதாய மக்களும் உணர்ந்து விட்டுவிட்டார்கள். எனவே இந்த தீர்ப்பு. ஒரு மகத்துவமான தீர்ப்பு. ஒரு புள்ளிவிவரம் எடுத்தால் அதில், தமிழ்நாடு முழுவதும் … Read more