மக்களுக்கு அதிமுக பொது செயலாளரின் தீபாவளி வாழ்த்து!

AIADMK General Secretary's Diwali greetings to the people!

மக்களுக்கு அதிமுக பொது செயலாளரின் தீபாவளி வாழ்த்து! அதிமுகவில் கடந்த சில தினங்களாகவே பதவிகளுக்கு கொஞ்சம் போட்டி நிலவிவருகிறது. சசிகலா பொதுச்செயலாளர் பதவிக்கு வருவது இபிஎஸ் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் மிகவும் தடுத்து வருகின்றனர். அவர்களுக்கு எதிராக பல காட்டமாகவும், காரசாரமாகவும் பதில் வந்த நிலையில், அதிமுகவின் நூற்றாண்டு விழாவிலும் அவராகவே, உட்புகுந்து சில வேலைகளை சசிகலா செய்தார். அதன் காரணமாக பல்வேறு பேச்சுகளுக்கும் ஆளாகினார். அவர் சொல்லிக் கொண்டால் சொல்லிக் கொள்ளட்டும். அவர் பொதுச் செயலாளர் … Read more

அது எப்படி நிகழ்ந்தது என்றே தெரியவில்லை! நீதிமன்றத்தில் பல்டி அடித்த அதிமுக நிர்வாகி!

கடந்த 2005ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் 133 வது வார்டு இடைத்தேர்தல் நடைபெற்றது அப்போது திமுகவினர் வாக்குச் சாவடிக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதாகவும், தன்னுடைய காரை தீ வைத்து எரித்ததாக அதிமுக நிர்வாகி சந்தோஷ் கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் மனுவை கொடுத்தார். இதன் அடிப்படையில் தற்போதைய அமைச்சர்களாக இருக்கும் அன்பரசன், மா சுப்பிரமணியன், உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இவர்களுடன் சேர்த்து மொத்தமாக 23 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டார்கள். இந்த சூழ்நிலையில், … Read more

முன்னாள் முதல்வருக்கு திடீர் உடல்நலக் குறைவு! மருத்துவமனையில் அவசர அனுமதி!

Former Chief Minister suddenly falls ill! Emergency admission to the hospital!

முன்னாள் முதல்வருக்கு திடீர் உடல்நலக் குறைவு! மருத்துவமனையில் அவசர அனுமதி! தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, இன்று தனியார் மருத்துவமனையில் காலை நேரத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் குடலிறக்க பிரச்சினை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பான பரிசோதனை மேற்கொள்வதற்காக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் பரிசோதனைகளை முடித்து மதிய நேரத்தில் வீடு திரும்புவார் என்றும் … Read more

இதில் அப்போலோ தலையிடக்கூடாது! கிடுக்குபிடி போட்ட தமிழக அரசு!

Apollo should not interfere in this! Tamil Nadu government's action argument!

 இதில் அப்போலோ தலையிடக்கூடாது! கிடுக்குபிடி போட்ட தமிழக அரசு! முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அம்மா அவர்கள் மறைவிற்கு பிறகு பல சர்ச்சைகள் எழுந்து வந்தது. அவர் எழுந்து வந்ததில் மக்கள் அனைவரும் கேட்கும் கேள்வி ஒன்றுதான். அவர் உடல்நிலை சரி இன்றி சிகிச்சை பெற்று வந்த சிசிடிவி வீடியோ ஏன் அகற்ற சொன்னீர்கள் என்பதுதான். அது சம்பந்தமாக விசாரணை செய்ய ஆறுமுகசாமி ஆணையம் அமைப்பில் குழு ஒன்று அமைத்து செயல்பட்டு வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு … Read more

திடீரென்று பள்ளியில் வாத்தி ரெய்டு செய்த முதல்வர்! திடீரென்று பள்ளியில் வாத்தி ரெய்டு செய்த முதல்வர்! பரபரப்பில் பள்ளி நிர்வாகம்!

The principal who suddenly raided the school! School administration in a frenzy!

திடீரென்று பள்ளியில் வாத்தி ரெய்டு செய்த முதல்வர்! பரபரப்பில் பள்ளி நிர்வாகம்! திமுக 10 ஆண்டுகள் கழித்து தற்போது தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்துள்ளது. அந்த வகையில் மக்கள் நலன் கருதி பல நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறது. மக்கள் திமுக ஆட்சி வந்த பிறகு நல்லாட்சி நடக்கிறது என்றும் கூறுகின்றனர். இவ்வாறு கூறுகையில் மறுபக்கம் வெறும் மேற் போக்கிற்கு மட்டும் சில திட்டங்களை அமல்படுத்தியுள்ளனர் என்றும் விமர்சனம் செய்கின்றனர்.திமுக இதுவரை 202 திட்டங்களை அமல்படுத்தி உள்ளதாக கூறியுள்ளது. … Read more

மாநகராட்சி தேர்தலில் இதையெல்லாம் மக்களிடம் சொல்லி வாக்குளை பெறுங்கள்! கட்சி நிர்வாகிகளுக்கு ஐடியா கொடுக்கும் இபிஎஸ்!

Tell the people all this in the corporation election and get votes! EPS Gives Idea to Party Executives!

மாநகராட்சி தேர்தலில் இதையெல்லாம் மக்களிடம் சொல்லி வாக்குளை பெறுங்கள்! கட்சி நிர்வாகிகளுக்கு ஐடியா கொடுக்கும் இபிஎஸ்! தமிழகத்தின் 10 ஆண்டுகள் ஆட்சியை அதிமுக நடத்தி வந்தது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அம்மாவின் மறைவிற்குப் பிறகு முதல்வராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் பதவி ஏற்றார். துணை முதல்வராக ஓ பன்னீர்செல்வம் பதவியேற்றார். இன்றுவரை கட்சியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. அதனையடுத்து தற்பொழுது சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில் பத்து ஆண்டுகள் கழித்து திமுக பெரும் … Read more

ஜெயலலிதா மரண வழக்கு- விசாரணைக்கு வர மறுத்த அப்பல்லோ நிர்வாகம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சிகிச்சை பெற்ற போது, அதிமுக அரசு கூறியதாலேயே சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது என அப்போலோ மருத்துவமனையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தில் ஆஜராக விலக்கு கோரி அப்போலோ மருத்துவமனை தரப்பில் உச்ச நீதிமன்றத்திலஉ் வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிராக மூன்று விஷயங்களை அப்போலோ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்தது. அதில் ஆறுமுகசாமி … Read more

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் புதிய திருப்பம்! விசாரணைக்கு ஆஜராக மறுக்கும் அப்போலா!

Apollo should not interfere in this! Tamil Nadu government's action argument!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் புதிய திருப்பம்! விசாரணைக்கு ஆஜராக மறுக்கும் அப்போலா! முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்கள் இறந்து நான்கு வருடங்கள் கடந்துள்ளது. அவர் மருத்துவமனையில் உடல் நிலை சரியில்லாதபோது அனுமதிக்கப்பட்ட திலிருந்து அவர் மரணம் வரை பல சர்ச்சைகள் எழுந்து வண்ணமாகவே இருக்கிறது. அது குறித்து இன்றுவரை விசாரணை நடந்து வருகிறது. அவ்வாறு ஜெயலலிதா அம்மாவின் மரணம் குறித்து நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தின் மூலம் குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆறுமுகசாமி … Read more

அதிமுகவில் சடுகுடு! திக்குமுக்காடும் தலைவர்கள்! கலக்கத்தில் தொண்டர்கள்!

Stunning leaders! Volunteers in turmoil!

அதிமுகவில் சடுகுடு! திக்குமுக்காடும் தலைவர்கள்! கலக்கத்தில் தொண்டர்கள்! தற்போது அதிமுகவில் ஒன்றன்பின் ஒன்றாக பல்வேறு தலைவர்களுக்கும் உட்கட்சி பூசல் நடந்தேறிக் கொண்டே இருக்கின்றது. யார் பொறுப்பு ஏற்பார்கள்? யார் தலைவர் பதவியில் வகிப்பார்கள் என்ற வகையிலேயே அந்த சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது. இதில் நான் தான் பெரியவர், நானே பெரியவர் என்று வாக்கு வாதங்களும் நடைபெறுகின்றன. இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த அக்டோபர் 16ம் … Read more

BREAKING: அந்தரத்தில் தொங்கும் இவர்களது பதவி!ஸ்டாலினின் அடுத்த அதிரடி!

Need Exemption Bill Matters! Chief who has invited parties!

BREAKING: அந்தரத்தில் தொங்கும் இவர்களது பதவி! ஸ்டாலினின் அடுத்த அதிரடி! திமுக பத்தாண்டுகள் கழித்து தற்போது ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அதனால் நல்லாட்சி அமைய வேண்டும் என்று பல திட்டங்களை அமல் படுத்தி வருகின்றனர். மேலும் மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் கேட்டு நிறைவேற்றியும் வருகின்றனர். அதேபோல முன்னாள் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை வெளிக் கொண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் திமுக ஆட்சியின் புகழாரம் சுற்றியும் பாடி வருகிறது. அதைப்போல முதல்வர் பல்வேறு இடங்களில் அனைத்து துறைகளும் முறைப்படி இயங்குகிறதா … Read more