ஒருவழியாக தொகுதிப்பங்கீட்டு ஒப்பந்ததில் கையெழுத்திட்டது அதிமுக கட்சி!
ஒருவழியாக தொகுதிப்பங்கீட்டு ஒப்பந்ததில் கையெழுத்திட்டது அதிமுக கட்சி! 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதிப்பங்கீட்டு ஒப்பந்ததை இறுதி செய்தது அதிமுக கட்சி. வருகின்ற ஏப்ரல்19ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களது சின்னத்தை வெளியிடுவது, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை இறுதி செய்வது, கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் பிரசார செயல்முறையை விவாதிப்பது என அனைத்து விதமான முன்னேற்பாடுகளையும் செய்து வருகின்றது. பாஜக, திமுக உள்ளிட்ட சில கட்சிகள் கூட்டணியை … Read more