கல்லித்துறையாக மாறிய கல்வித்துறை… கடைசி வரை எழுத்து பிழையை கண்டுபிடிக்காமல் நடந்து முடிந்த அரசு விழா!!

  கல்லித்துறையாக மாறிய கல்வித்துறை… கடைசி வரை எழுத்து பிழையை கண்டுபிடிக்காமல் நடந்து முடிந்த அரசு விழா…   சேலம் மாவட்டத்தில் நடந்த அரசு விழா ஒன்றில் அடிக்கப்பட்ட பேனர் ஒன்றில் கல்வித்துறை என்பதற்கு பதிலாக கல்லித்துறை என்று அச்சடிக்கப்பட்டிருக்க கடைசி வரை அந்த எழுத்துப் பிழையை கண்டுபிடிக்காமல் அந்த அரசு விழா நடந்து முடிந்துள்ளது.   சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியித் மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக இலவச சைக்கிள்கள் … Read more

வன்னியர்களுக்கான 10.5 இட ஒதுக்கீடு கேட்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஊராட்சி மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு!!

நாமக்கல்லில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வடிவேலன் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் ஒதுக்கீடு கேட்டு பதாகை உடன் மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு. நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் அதன் தலைவர் சாரதா ராஜ் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் செந்தில்குமார் உடன் பங்கேற்றார். கூட்டத்திற்கு திமுக, அதிமுக, பாமக உறுப்பினர் உட்பட 15 உறுப்பினர்களில் 10 பேர் வந்திருந்தனர். இதில் தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கு முன்னதாக வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் கல்வியில் … Read more

மக்களை குத்தி கிழிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றிய போக்குவரத்து காவலருக்கு பாராட்டு

மக்களை குத்தி கிழிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றிய போக்குவரத்து காவலருக்கு பாராட்டு சாலையில் செல்வோரை குத்தி கிழிக்கும் வகையில் மிக ஆபத்தான நிலையில் வைக்கபட்டிருந்த பேனரை தக்க நேரத்தில் அகற்றிய போக்குவரத்து காவலருக்கு குவியும் பாராட்டு குவிந்த வண்ணமேயுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட ராஜகீழ்ப்பாக்கம் சிக்னல் சந்திப்பு எப்போது மிகவும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் அந்த சந்திப்பின் ஒரு பகுதியில் சாலையோரமாக செல்வோரை குத்தி கிழிக்கும் வகையில், மிக ஆபத்தான நிலையில் தனியார் கார் … Read more

யூடியூப் டிடிஎப்  வாசன் சென்றதால்  போலீசார் கொடுத்த தர்மடி! கடலூர் மாவட்டத்தில் பரபரப்பு!

Cuddalore district excitement! YouTube TDF filed a case against 300 people including Vasan!

யூடியூப் டிடிஎப்  வாசன் சென்றதால்  போலீசார் கொடுத்த தர்மடி! கடலூர் மாவட்டத்தில் பரபரப்பு! கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன் சாவடியை சேர்ந்தவர் நடராஜன் இவருடைய  மகன் விக்னேஷ்.இவர் திரைப்படத்துறையில் மேலாளராக பணி புரிந்து வருகின்றார்.மேலும் கடலூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் இவருடைய மகன் செந்தில்.இவர் திரைப்பட இயக்குநரக இருக்கின்றார்.இந்நிலையில் கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள விக்னேஷ் வீட்டின் அருகில் திரைப்படத்துறைக்கு தனி அலுவலகம் காட்டினார்கள்.அதன் திறப்பு விழாவிற்கு யூடியூப் புகழ் டிடிஎப் வாசனை வரவேற்றனர்.அதற்காக கடலூர் பாரதி சாலையில் … Read more

காங்கிரஸ் பேனர் காற்றில் தூக்கி வீசப்பட்ட காட்சி!..காதில் போட்டுக்கொள்ளாத அதிகாரிகள்!!வாகன ஓட்டிகள் கடும் அவதி?

The scene of Congress banner being thrown in the air!..Officials not paying attention!! Are the drivers suffering?

காங்கிரஸ் பேனர் காற்றில் தூக்கி வீசப்பட்ட காட்சி!..காதில் போட்டுக்கொள்ளாத அதிகாரிகள்!!வாகன ஓட்டிகள் கடும் அவதி? காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 3,500கிலோ மீட்டர் யாத்தியை நேற்று மாலை ஆரம்பித்தார்.இதற்கு முன் நேற்று காலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னால் பிரதமரும் மற்றும் தன் தந்தையுமான ராஜீவ் நினைவகத்திற்கு வந்து தனது கடமைகளை செய்து மலர் தூவி மரியாதை செய்தார். மேலும் காங்கிரஸ் கட்சி தலைவரை வரவேற்க கட்சியினர் நேற்று சென்னை டு பெங்களூர் … Read more

நடிகர் அஜித்திற்கு கடலுக்கு அடியில் பேனர் வைத்து கொண்டாடிய ரசிகர்கள்:!! வைரலாகும் புகைப்படம்!

நடிகர் அஜித்திற்கு கடலுக்கு அடியில் பேனர் வைத்து கொண்டாடிய ரசிகர்கள்:!! வைரலாகும் புகைப்படம்! நடிகர் அஜித் திரை உலகில் 30 ஆண்டுகளைக் கடந்ததை கொண்டாடும் வகையில், அவருக்கு கடலுக்கு அடியில் பேனர் வைத்து கொண்டாடிய ரசிகர்கள்!! புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ப்ரென்ச் சிட்டி பகுதியில் இருக்கும் நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் கடலுக்கு அடியில் பேனர் வைத்து கொண்டாடினர்.அதாவது ஆழ்கடல் பயிற்சியாளர் உதவியுடன், ஸ்கூபா டிவிங் மூலம் 60 அடி ஆழத்திற்குச் சென்ற இரண்டு ரசிகர்கள்,அங்கு அஜித்தின் படம் … Read more

பேனருக்கெல்லாம் சண்டை போட்டால் எப்படி? திமுக-பாஜக செய்யும் ரகளை!! போலீசாரிடம் வாக்குவாதம்?

How about fighting for the banner? DMK-BJP's Rallies!! Argument with the police?

பேனருக்கெல்லாம் சண்டை போட்டால் எப்படி? திமுக-பாஜக செய்யும் ரகளை!! போலீசாரிடம் வாக்குவாதம்? சேலம் மாநகராட்சியில் 1வது வார்டு மாமங்கம் ஊற்று கிணறு பகுதியில் மாநகராட்சி சார்பில் 36 தெரு விளக்குகள் மற்றும் ரூ.14.61 லட்சத்தில் அவ்விடங்களுக்கு தெருவிளக்குகள் அமைக்கப்பட்டது. இதற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த பாமக வினர் அனைவரும் சேர்ந்து எம்.எல்.ஏவுக்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர். பேனரையும் வைத்து கொண்டாடி வந்தனர். இதற்கு திமுகவை சேர்ந்த சில கவுன்சிலர்கள் இந்த விளக்குகள் மாநகராட்சியில் இருந்து அமைக்கப்பட்டது. அதற்கு … Read more

பேனரால் ஏற்பட்ட கலவரம்! படத்தை நிஜமாக்கிய உண்மை சம்பவம்!  

Banner riot! The real incident that made the film come true!

பேனரால் ஏற்பட்ட கலவரம்! படத்தை நிஜமாக்கிய உண்மை சம்பவம்! இந்த கொரோனா தொற்று காலத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூட தயங்குகின்றனர்.ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஏற்பட்ட கலவரம் அம்மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.உளுந்தூர்பேட்டை அருகே இறையூர் என்ற கிராமம் உள்ளது.அந்த கிராமத்தில் சிறு தினங்களுக்கு முன் ராஜி என்பவருக்கு திருமணம் நடைபெற்றது.திருமணத்தில் பேனர்கள் வைக்க கூடாது என்ற சட்டம் இருந்தாலும் கிராம பகுதிகளில் இன்றளவும் அந்த பழக்கத்தை கைவிட வில்லை. இவர் திருமணத்தில் … Read more

சுபஸ்ரீ வழக்கில் கைதான பேனர் ஜெயகோபாலுக்கு ஜாமீன்: வித்தியாசமான நிபந்தனை

சுபஸ்ரீ வழக்கில் கைதான பேனர் ஜெயகோபாலுக்கு ஜாமீன்: வித்தியாசமான நிபந்தனை சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் பேனரால் பரிதாபமாக உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலுக்கு, சென்னை ஐகோர்ட் நிபந்தனை இன்று ஜாமீன் வழங்கியுள்ளது இதன்படி ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கும் ரூ.25 ஆயிரம் ரூபாய் ஜெயகோபால் தர உத்தரவிட்ட நீதிபதி, ஆலந்தூர் நீதிமன்றத்தில் இருந்து … Read more

பட்டப்பெயர், பட்டாசு வேண்டாம்: தொண்டர்களுக்கு உதயநிதியின் கண்டிப்பு அறிக்கை

பட்டப்பெயர், பட்டாசு வேண்டாம்: தொண்டர்களுக்கு உதயநிதியின் கண்டிப்பு அறிக்கை திமுக இளைஞரணி செயலாலர் உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ‘இனி, நான் சம்பந்தப்படாத, கலந்துகொள்ளாத நிகழ்ச்சிகள் பற்றிய நாளிதழ் அறிவிப்புகள், சுவரொட்டிகள், அழைப்பிதழ்களில் என் புகைப்படத்தை கழகத்தினர் பயன்படுத்தக்கூடாது. மேலும் பட்டப்பெயர்கள் சூட்டுவதையும், நிகழ்ச்சிகளுக்கு வரும்போது பட்டாசு வெடிப்பதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முழு அறிக்கையின் விபரம் வருமாறு: மதவெறி கூட்டத்துக்குத்‌ தமிழ்‌ மண்ணில்‌ அறவே இடமில்லை என்பது … Read more