தொடங்கிய மீன்பிடி தடைக்காலம்!! இனி மீன்களின் விலை உயரும்!! 

The fishing season has started!! The price of fish will go up!!

தொடங்கிய மீன்பிடி தடைக்காலம்!! இனி மீன்களின் விலை உயரும்!!  தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நேற்று(ஏப்ரல்14) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததை அடுத்து விசைப்படகுகள், இழுவைப் படகுகள் ஆகியவை கடலுக்குச் செல்ல 61 நாட்கள் தடை விதிக்கப்படுவதாக  தமிழக மீன்வளத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதையடுத்து மீன்களின் விலை உயரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் நீரிணை கடல் பகுதி ஆகிய கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்கள் மீன்கள் உள்பட கடல்வாழ் … Read more

நாளை அதாவது டிசம்பர் 7 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு..!!

நாளை அதாவது டிசம்பர் 7 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு..!! வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை ஒரு பதம் பார்த்து விட்டு நேற்று ஆந்திராவின் ஓங்கோல் அருகே பாபட்லா என்ற இடத்தில் கரையை கடந்தது. இந்த புயலின் தீவிரத்தால் தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்து இருக்கிறது. குறிப்பாக சென்னையில் மழை நீர் வெள்ளம் … Read more

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி… தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!!

  வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி… தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…   வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த ஏழு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்கள் வெளியிட்டு உள்ளது.   தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும்(ஆகஸ்ட் 17), நாளையும்(ஆகஸ்ட்18) மிதமாக … Read more

மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!! மீனவளத்துறை எச்சரிக்கை!!

Fishermen banned from going to sea!! Fisheries department alert!!

மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!! மீனவளத்துறை எச்சரிக்கை!! தமிழகம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் சில பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதாவது, கடலூர் துறைமுகத்தில் சோனாங்குப்பம், ராசாபேட்டை, சித்திரப்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்கள் உள்ளது. அதில், வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தினமும் பைபர் மற்றும் திசை படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க செல்வார்கள். தற்போது தமிழக வங்கக் கடல் பகுதியில் வானிலை மிகவும் … Read more

கனமழை தொடரும் மாவட்டங்கள்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

Districts with heavy rain!! Meteorological Department Announcement!!

கனமழை தொடரும் மாவட்டங்கள்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த வகையில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைக்கு … Read more

அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்யும்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

It will rain in the next 24 hours!! Meteorological Department Announcement!!

அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்யும்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது மழை பெய்வது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மேற்கு திசை காற்று மாறுபட்டு வீசுவதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. வருகிற ஜூன் 29 ஆம் தேதி முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் … Read more

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!! மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!! மீனவர்களுக்கு எச்சரிக்கை!! சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேலடுக்கு சுழற்சிகளில் கிழக்கு திசை மற்றும் மேற்கு திசையின் காற்றுகள் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஜூன் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மாநிலங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 24 ஆம் தேதி … Read more

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி! எந்தெந்த இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது தெரியுமா?

Low pressure area formed in the Bay of Bengal! Do you know which places are likely to rain?

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி! எந்தெந்த இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது தெரியுமா? கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் கனமழை பெய்தது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். இந்நிலையில் தற்போது தான் மழை சற்று குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட தொடங்கி உள்ளது.மேலும் மயிலாடுதுறை சீர்காழியில் 122ஆண்டுகள் இல்லாத அளவிற்கு … Read more

மீண்டும் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி! எப்போது வானிலை ஆய்வு மையம் தகவல்!

A re-forming low pressure area! Know when the Meteorological Center information!

மீண்டும் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி! எப்போது வானிலை ஆய்வு மையம் தகவல்! சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த தகவலின் படி வரும் 16 ஆம் தேதி வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது.முன்னதாகவே தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கும் நிலையில் தற்போது அவை ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக வட தமிழகம் நோக்கி நகர்வதால் டெல்டா பகுதியில்  மழை குறையும் என அறிவித்தது. … Read more

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை! பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என தகவல்!

Central government action! Information that there is a security threat!

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை! பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என தகவல்! மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்ப்பானந்தா சோனவால் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் சாகர் மாலா திட்டம் இந்திய துறைமுகங்களின் நவீனமாக்கும் முறை துறைமுகங்களை விரிவாக்கம் செய்யவும் அமல்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் 7500 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடலோர மாவட்டங்களை மேம்படுத்துவதற்காக 567 திட்டங்களை செயல்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.  மேலும் உள் கட்டமைப்பு தொழில்நுட்ப ரீதியான இந்த துறைமுகங்களை வலிமையாக பல்வேறு … Read more