எச்சரிக்கை…மாணவர் செல்போன் கொண்டு வந்தால்? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

Warning...if the student brings a cell phone? The announcement made by the minister!

எச்சரிக்கை…மாணவர் செல்போன் கொண்டு வந்தால்? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! வகுப்புகள் மாணவன் செல்போன் எடுத்து வர அனுமதி கிடையாது. 2 ஆண்டாக ஆன்லைன் வகுப்பில் படித்தது மாணவர்களை பாதித்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்போன் கொண்டு வருக்கின்றனர். பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளின் பெற்றோர்யிடம்  தங்களது குழந்தைகளுக்கு பள்ளிக்கு செல்லும்போது செல்போன் எடுத்து செல்வதை அனுமதிக்க கூடாது. அதையும் மீறி செல்போன் கொண்டு வந்ததை கண்டறிந்தால் எக்காரணம் கொண்டு திருப்பி வழங்க மாட்டாது … Read more

கண் இமைக்கும் நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவர்கள்.!தூள் தூளாக நொறுங்கிய பேருந்தின் முன் பக்க கண்ணாடி! 

College students died tragically in the blink of an eye.

கண் இமைக்கும் நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவர்கள்.!தூள் தூளாக நொறுங்கிய பேருந்தின் முன் பக்க கண்ணாடி! திருவண்ணாமலை மாவட்டம் அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் பிரபு வயது 22. பிரபு கல்லூரியில் இளங்கலை படிப்பை படித்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் நவீன் வயது 21 இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்.இருவரும் அவ்வப்போது வெளியில் சென்று வரும் பழக்கம் உடையவர்கள். அந்நேரத்தில் இருவரும் இரு சக்கர வாகனத்தில் திருவண்ணாமலை பகுதியில் இருந்து வாழப்பாடி … Read more

பேருந்துகள் அனைத்தும்  இந்த விதி முறையின் கீழ் தான் இயங்க வேன்டும்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Buses should run under this rule only! Action announcement issued by the government!

பேருந்துகள் அனைத்தும்  இந்த விதி முறையின் கீழ் தான் இயங்க வேன்டும்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! திமுக அரசு தேர்தலின் போது வெளியிட்ட அறிவிப்பில் அரசு பேருந்துகளில் மகளிர்களுக்கு கட்டணம் இல்லாமல் பயணச்சீட்டு வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தது. தற்போது அந்த அறிவிப்பானது நடைமுறையில் இருகின்றது. கட்டணமில்லாத பயண சீட்டு வழங்குவதால் மகளிர்களை நடத்துனர்கள் மரியாதையின்றி  நடத்துவதாக புகார் எழுந்து வருகிறது. மேலும் பேருந்து நிலையத்தில் ஒருவர் மற்றும் நின்று கொண்டுயிருந்தால் பேருந்தை நிறுத்தாமல் செல்கின்றனர் என்றும் … Read more

இனி பள்ளி வாகனங்களில் கட்டாயம் இது இருக்க வேண்டும்! தமிழக அரசு பிறப்பித்த திடீர் உத்தரவு!

It must now be in school vehicles! A sudden order issued by the Tamil Nadu government!

இனி பள்ளி வாகனங்களில் கட்டாயம் இது இருக்க வேண்டும்! தமிழக அரசு பிறப்பித்த திடீர் உத்தரவு! சமீபகாலமாக மாணவர்களை அழைத்து செல்லும் பள்ளி வாகனங்கள் பாதுகாப்பற்ற முறையில் இயங்குவதாக புகார்கள் வந்த வண்ணமே உள்ளது. மேலும் சென்னையில் கடந்த மாதம் பள்ளியில் உள்ளே மாணவர் பின் இருப்பது தெரியாமல் பேருந்து இயக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அதற்கடுத்ததாக இன்று திருத்தணியில் பள்ளி மாணவர்களை அழைத்து சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது.இதனால் மாணவர்களை அழைத்து … Read more

தனியார் ஆம்னி பேருந்து திடீர் தீ விபத்து! போலீசார் தீவிர விசாரணை!

Private Omni bus catches fire Police are conducting a serious investigation!

தனியார் ஆம்னி பேருந்து திடீர் தீ விபத்து! போலீசார் தீவிர விசாரணை! தூத்துக்குடியில் ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியபுரம் டெல்கோ பகுதியில் உடன்குடியில் இருந்து கோயம்பத்தூர் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இந்த பேருந்தை காயாமொழி குப்புசாமிபுரம் பகுதியைச் சார்ந்த சத்யராஜ் (வயது 34) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். உடன்குடியில் இருந்து 8 மணி அளவில் கோயம்புத்தூரில் நோக்கி எக்ஸ்பிரஸ் தனியார் ஆம்னி பேருந்து 36 பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. தினந்தோறும் … Read more

ஓட்டுனர் மற்றும் நடத்துநர்களுக்கு அடித்த ஜாக்பாட்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

Jackpot to score for drivers and conductors! Government of Tamil Nadu announces action!

ஓட்டுனர் மற்றும் நடத்துநர்களுக்கு அடித்த ஜாக்பாட்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு! 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெறுவதற்காக அதிமுக மற்றும் திமுக என இரு கட்சிகளும் எண்ணற்ற வாக்குறுதிகளை கூறினார்கள். திமுகவின் வாக்குறுதி பட்டியலில் மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை மற்றும் அனைத்து அரசு வேலைவாய்ப்புகளில் பெண்கள் இட ஒதுக்கீடு 30 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடு ஆக்கப்படும் எனவும். அனைவருக்கும்  தூய்மையான குடிநீர் … Read more

வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! சுங்கச்சாவடி கட்டணம் உயர்வா?

Motorists shocked! Is customs duty high?

  வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! சுங்கச்சாவடி கட்டணம் உயர்வா? சுங்கச்சாவடிகளில் 15 ஆண்டுகள் அல்லது சாலை  அமைப்பதற்கு  பயன்படுத்திய முதல்லீடை   திரும்ப பெறும் வரை கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பது விதிமுறை .அதற்குப் பின்னர் 40% சாலை பராமரிப்பிற்கான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்கு  முன் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து சென்னையில் உள்ள ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் சுங்கச்சாவடிகளில் ஓட்டுனர்களிடம்  சுங்கச்சாவடி ஊழியர்கள் துண்டு … Read more

எச்சரிக்கை! போக்குவரத்து போராட்டம் தீவிரமடையுமா? பொதுமக்கள் பெரும் அவதி!

Warning! Will the traffic struggle intensify? The public suffers greatly!

எச்சரிக்கை! போக்குவரத்து போராட்டம் தீவிரமடையுமா? பொதுமக்கள் பெரும் அவதி! புதுச்சேரியில் சாலை போக்குவரத்து கழகத்தில் பேருந்து ஊழியர்கள் இடையே சில நாட்களாக தகராறு நேர்ந்தது. திடீரென்று ஒருநாள் இருவருக்கும் இடையே தகராறு காரணமாக ஊழியர்களை தாக்கினர். தனியார் பேருந்து ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு இடையே பெரும் தகராறு நேர்ந்தது இதனால் சிலரையும் தாக்கினர். இதன் காரணமாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் மூன்று நாட்களுக்கு வேலை நிறுத்தம் செய்ய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சாலைப் போக்குவரத்தில் … Read more

பள்ளி குழந்தைகள் நடந்தே வீட்டிற்கு வரும் அவல நிலை! கண்டுக்கொள்ளாத அரசாங்கம்!

The tragedy of school children walking home! The government that does not see!

பள்ளி குழந்தைகள் நடந்தே வீட்டிற்கு வரும் அவல நிலை! கண்டுக்கொள்ளாத அரசாங்கம்! நடப்பாண்டில் தான் நேரடி வகுப்பிற்கு குழந்தைகள் செல்கின்றனர்.இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றது.கிணத்து என்ற பகுதியில் இருந்து   5 கிலோ மீட்டர் தொலைவில்தான் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளிக்கு நூற்றுக்கணக்கான மாணவர் மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்தப் பகுதியில் காலை நேரம் மட்டும்தான் பேருந்து வசதி உள்ளது. அப்பகுதிக்கு மாலை நேரம் … Read more

தனியார் பேருந்து மோதியதில் கார் மற்றும் மினி லாரி சேதம்! சேலத்தில் நடந்த கோர விபத்து!

Car and mini truck damaged in private bus collision! Kora accident in Salem!

தனியார் பேருந்து மோதியதில் கார் மற்றும் மினி லாரி சேதம்! சேலத்தில் நடந்த கோர விபத்து! சேலம் மாவட்டத்தில் காடையாம்பட்டி தும்பி பாடி எனும் ஊர் உள்ளது அந்த ஊராட்சிக்குட்பட்ட சந்தை தடம் ஊரில்  நேற்று மாலை மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த இடத்தில் கனமழை பெய்ய தொடங்கியது லாரி ஓட்டுநர் வண்டியை நிறுத்துவதற்காக மிகவும் மெதுவாக வண்டியை இயக்கினார். அப்போது பின்னால் ஒரு … Read more