சர்க்கரை நோயை அடியோட விரட்ட இதை 2 கிராம் சாப்பிடுங்கள்!! இனி மருந்து மாத்திரையே தேவையில்லை!!

Eat 2 grams of this to beat diabetes!! No need for pills anymore!!

சர்க்கரை நோயை அடியோட விரட்ட இதை 2 கிராம் சாப்பிடுங்கள்!! இனி மருந்து மாத்திரையே தேவையில்லை!! இந்த காலகட்டத்தில் வீட்டில் ஒருவருக்காவது சர்க்கரை வியாதி இருந்துவிடுகிறது.இதிலிருந்து எளிமையான முறையில் விடுபட நாம் சித்த மருத்துவத்தை பின்பற்றலாம் இந்த நீரிழிவு நோய் ஒருவருக்கு இருந்துவிட்டால் அவர்கள் உண்ணும் உணவில் இருந்து அனைத்திலும் மிகுந்த கட்டுப்பாடாக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினசரி உணவில் அதிகமான கீரை பழங்கள் காய்கறிகள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்வது அவசியம். அதேபோல … Read more

சுகர் லெவல் குறைய இந்த இயற்கை வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!

சுகர் லெவல் குறைய இந்த இயற்கை வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க! 1)நித்தியகல்யாணி பூவை உலர்த்தி பொடியாக்கி நீரில் சேர்த்து காய்ச்சி அருந்தி வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். 2)ஆவாரம்பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி நீரில் சேர்த்து காய்ச்சி அருந்தி வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். 3)செம்பருத்தி பூ இதழை 1 கிளாஸ் அளவு நீரில் போட்டு காய்ச்சி அருந்தி வர சர்க்கரை அளவு குறையும். 4)கற்றாழை சாற்றில் சிறிது … Read more

சர்க்கரை நோய் வராமல் தடுக்க 10 எளிய வழிகள் இதோ..!!

சர்க்கரை நோய் வராமல் தடுக்க 10 எளிய வழிகள் இதோ..!! தீர்வு 01: சிறு குறிஞ்சான் இலைச்சாற்றை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சர்க்கரை நோய் வராது. தீர்வு 02: ஜாமுன் விதையை உலர்த்தி பொடியாக்கி தினமும் காலை நேரத்தில் 1 ஸ்பூன் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் பாதிப்பு வராது. தீர்வு 03: கருஞ்சீரகத்தை அரைத்து நீரில் சேர்த்து கொதிக்க வைத்து அருந்தினால் உடலில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். தீர்வு 04: வெந்தயம், … Read more

சர்க்கரை நோயா? இந்த ஒரு விதை போதும்! இனி உங்க பக்கமே அது வராது!

சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுவோர் பலர் இருப்பார். என்னதான் நாள் கடக்க நடந்தாலும், எவ்வளவு டயட்டு இருந்தாலும் சர்க்கரை குறையவில்லை என்று பலரும் வருத்தப்படுவார்கள். சர்க்கரை என்பது உடலில் குளுக்கோஸின் அளவு அதிகரிப்பதால் ஏற்படுவது. இப்பொழுது நாம் சாப்பிடும் உணவு பழக்கங்கள் மூலமாகவே சர்க்கரை நமக்கு எளிதாகவே வருகிறது. உணவு பழக்கங்களும், நாம் உடல் உழைப்பும் இல்லாதது சர்க்கரை மற்றும் பல நோய்கள் வருவதற்கு காரணமாகின்றன. சர்க்கரையின் அளவை குறைப்பதற்காக ஒரே ஒரு பொருள் வைத்து உங்களது சர்க்கரை … Read more

சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு உகந்த “வாழைக்காய் புட்டு”!! இப்படி செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு உகந்த “வாழைக்காய் புட்டு”!! இப்படி செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!! உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் காய்களில் ஒன்று வாழைக்காய்.இதில் அதிகளவு பொட்டாசியம்,மக்னீசியம்,மாங்கனீசு,வைட்டமின் பி6 மற்றும் சி,நார்ச்சத்துகள் உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகிறது.இந்த வாழைக்காயை அடிக்கடி உணவாக எடுத்து வருவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். தேவையான பொருட்கள்:- *வாழைக்காய் – 2 *எண்ணெய் – 2 தேக்கரண்டி *கடுகு – 1 தேக்கரண்டி *உளுந்து பருப்பு – 1 … Read more

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் “சீனி அவரைக்காய்” ஜூஸ்!!

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் “சீனி அவரைக்காய்” ஜூஸ்!! நம் சமையலில் கொத்தவரங்காய் பயன்பாடு நாளுக்கு நாள் குறைந்து கொன்டே வருகிறது.இதனால் எண்ணற்ற சத்துக்களை நம் உடல் இழந்து வருகிறது.அதிக சத்துக்களை கொண்டிருக்கும் காய்களில் ஒன்று இந்த கொத்தவரை.எதை சீனி அவரை என்றும் கூறுவார்கள்.இதில் பாஸ்பரஸ்,கால்சியம்,பொட்டாசியம்,இரும்புச்சத்து,பொட்டாசியம் ஆகியவை நிறைந்து இருக்கிறது. இந்த காயில் பொரியல்,வத்தல்,குழம்பு உள்ளிட்ட உணவுகள் செய்து உண்ணப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த சீனி அவரையில் ஜூஸ் செய்து பருகினால் பல்வேறு நோய் பாதிப்புகள் குணமாகும். … Read more

சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டும் ஆவாரம் பூ டீ – எப்படி செய்யலாம்?

சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டும் ஆவாரம் பூ டீ – எப்படி செய்யலாம்? ஆவாரம் செடி தாவர வகையைச் சேர்ந்தது. ஆவாரம் பூவில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. ஆவாரம் பூவை சாப்பிட்டு வந்தால், சிறுநீரக, சிறுநீர்த்தாரை சம்பந்தமான நோய்கள் குணமடையும். இதன் இலை, பூ, பட்டை உடலைப் பலப்படுத்தும். ஆவாரம் இலை சரும அழகை பராமரிக்கும். ஆவாரம் பூ படவுர் வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலைக்கு அலசி வந்தால் முடி கருகருவென வளரும். … Read more

30 நிமிடங்களில் இன்சுலின் உடனடியாக சுரக்க வீட்டில் உள்ள இந்த இரண்டு பொருள்கள் போதும்!!

30 நிமிடங்களில் இன்சுலின் உடனடியாக சுரக்க வீட்டில் உள்ள இந்த இரண்டு பொருள்கள் போதும்!! நம் உடம்பில் கணையத்தில் சுரக்கக்கூடிய ஒரு ஹார்மோனை தான் இன்சுலின் என்று கூறுவோம். இந்த ஹார்மோன் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. இந்த இன்சுலின் குறைவாகவோ அல்லது சுரக்காமல் போனாலோ செல்களுக்குள் சர்க்கரை அதாவது குளுக்கோஸ் செல்ல முடியாது. இந்தச் சர்க்கரை ரத்தத்திலேயே அதிக அளவு தங்கிவிடும். இதனாலேயே பல பேருக்கு இந்த சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இந்த நோயால் … Read more

சர்க்கரை நோய் முற்றிலும் குணமாக இந்த ஒரு விதை போதும்!!

சர்க்கரை நோய் முற்றிலும் குணமாக இந்த ஒரு விதை போதும்!! இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மாரடைப்பு எழுதலையே வந்து விடுகிறது குறிப்பாக சமீப காலத்தில் இளைஞர்கள் தான் பலர் இந்த மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் தற்பொழுது உள்ள வாழ்க்கை முறை தான். இதனை மாற்ற நமது உணவில் இந்த ஒரு விதையை சேர்த்துக் கொண்டால் போதும் ஆய்சுக்கும் கொலஸ்ட்ரால் சுகர் முழங்கால் வலி எலும்பு பலவீனம் என எது குறித்தும் பயப்படத் … Read more

ஒரே வாரத்தில் சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா? இதனை ஒரு டம்ளர் குடித்தால் போதும்!

ஒரே வாரத்தில் சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா? இதனை ஒரு டம்ளர் குடித்தால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வரும் பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது சர்க்கரை தான். அதனை ஒரே வாரத்தில் எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இரண்டு பொருட்கள் மட்டும்இருந்தால் போதும். வெற்றிலை மற்றும் வேப்பிலை. வெற்றிலை என்பது நாம் உணவு அருந்திய பிறகு எடுத்துக் கொண்டால் சீரான முறையில் ஜீரணம் ஆகும். மலச்சிக்கலில் … Read more