நெருங்கும் தீபாவளிப் பண்டிகை!!! 6 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தகவல்!!!

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை!!! 6 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தகவல்!!!

நெருங்கும் தீபாவளிப் பண்டிகை!!! 6 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தகவல்!!! தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு இரயில்களை இடக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. நடப்பாண்டு தீபாவளிப் பண்டிகை நவம்பர் மாதம் 12ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு 120 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருப்பதால் ஏற்கனவே அனைத்து டிக்கெட்டும் விற்று தீர்ந்தது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, நாகர்கோவில், … Read more

ரேஷன் அட்டை தாரர்களுக்கு ‘தீபாவளி போனஸ்’! என்னென்ன வழங்கப்படும் என்பது குறித்த விவரம் இதோ!

ரேஷன் அட்டை தாரர்களுக்கு 'தீபாவளி போனஸ்'! என்னென்ன வழங்கப்படும் என்பது குறித்த விவரம் இதோ!

ரேஷன் அட்டை தாரர்களுக்கு ‘தீபாவளி போனஸ்’! என்னென்ன வழங்கப்படும் என்பது குறித்த விவரம் இதோ! நாட்டில் விலைவாசி ஏற்றத்துடனே இருப்பதால் சாமானிய மக்கள் வாழ்க்கையை நகர்த்த ஒவ்வொரு நாளும் போராடும் சூழலில் தள்ளப்பட்டு விட்டனர்.சாமானிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் நியாயவிலை கடை பொருட்கள் தான்.அதில் அரிசி,கோதுமை உள்ளிட்டவை இலவசமாகவும் எண்ணெய்,சர்க்கரை,பருப்பு உள்ளிட்டபொருட்கள் குறைந்த விலைகளிலும் கிடைப்பதால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து செயல்படுத்தி வரும் இந்த … Read more

நெருங்கும் தீபாவளி பண்டிகை!! கூட்ட நெரிசலை தவிர்க்க இரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு!! 

Diwali is approaching!! Addition of coaches in trains to avoid overcrowding!!

நெருங்கும் தீபாவளி பண்டிகை!! கூட்ட நெரிசலை தவிர்க்க இரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு!! தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்லும் பொழுது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக இரயில்களில் கூடுதலாக இரண்டு பெட்டிகள் இணைக்க தெற்கு இரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த வருடம் தீபாவளிப் பண்டிகை நவம்பர் மாதம் 12ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கான இரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய அனைத்து … Read more

வந்தாச்சு தீபாவளி ரூல்ஸ்.. அதற்கு 2 மணி நேரம் அனுமதி! கட்டுப்பாடு விதித்த உச்ச நீதிமன்றம்!

வந்தாச்சு தீபாவளி ரூல்ஸ்.. அதற்கு 2 மணி நேரம் அனுமதி! கட்டுப்பாடு விதித்த உச்ச நீதிமன்றம்!

வந்தாச்சு தீபாவளி ரூல்ஸ்.. அதற்கு 2 மணி நேரம் அனுமதி! கட்டுப்பாடு விதித்த உச்ச நீதிமன்றம்! தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் மாதம் 12 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் பட்டாசு வெடிக்க சில கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.அதன்படி தீபாவளி நாளன்று காலை மற்றும் இரவு என மொத்தம் 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு வெடி கொண்டாட்டம் தான் நமக்கு … Read more

தீபாவளிக்கான ரயில் முன்பதிவு துவக்கம்!! தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

Train booking for Diwali begins!! Southern Railway Notice!!

தீபாவளிக்கான ரயில் முன்பதிவு துவக்கம்!! தெற்கு ரயில்வே அறிவிப்பு!! நம் நாட்டில் பல்வேறு போக்குவரத்து முறைகள் காணப்பட்டாலும், ரயில் போக்குவரத்தையே மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். பேருந்து போக்குவரத்தும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மக்கள் நீண்ட தூர பயணங்களுக்காக ரயில் போக்குவரத்தையே சௌகரியமாக கருதுகின்றனர். தினமும் ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை ஏராளமாக காணப்படுகிறது. குறிப்பாக பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் மிகுந்து காணப்படுகிறது. இந்த கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக தெற்கு ரயில்வே கூடுதலாக சிறப்பு ரயில்களை … Read more

பயணிகளுக்கு ரயில்வே துறையின் முக்கிய அறிவிப்பு!! தீபாவளிக்கான முன்பதிவு இந்த தேதியில் தொடக்கம்!! 

Railway department's important announcement for passengers!! Booking for Diwali starts on this date!!

பயணிகளுக்கு ரயில்வே துறையின் முக்கிய அறிவிப்பு!! தீபாவளிக்கான முன்பதிவு இந்த தேதியில் தொடக்கம்!!  வருகின்ற தீபாவளி பண்டிகையை ஒட்டி ரயில் முன்பதிவு டிக்கெட் தொடங்க உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை என்று பொதுமக்கள் பல்வேறு ஊர்களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதற்காக அவர்கள் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு வசதியை பயன்படுத்துவர். பண்டிகை காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த முன்பதிவு செய்யப்படுகிறது. நீண்ட தூரம் பயணம் செய்பவர்களின் … Read more

கேக் வகைகள் தயாரிப்பு! ஆவின் நிறுவனம் வெளியிட்ட புதிய தகவல்! 

preparation-of-types-of-cakes-new-information-released-by-the-company

கேக் வகைகள் தயாரிப்பு! ஆவின் நிறுவனம் வெளியிட்ட புதிய தகவல்! தற்போது ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருமாறு கோரிக்கை எழுந்து வந்தது.அதனை தமிழக அரசு நிறைவேற்றி கொடுத்தது.பால் கொள்முதல் விலையை மூன்று ரூபாய் உயர்த்தி உத்தரவிட்டது.மேலும் ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை ரூ 60 உயர்த்தினர். மேலும் ஆயுத பூஜை ,தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இனிப்புகள் வகைகள் மற்றும் மிக்ஸர்,பட்டர் முறுக்கு ஆகியவற்றை ஆவின் நிறுவனம் தயாரித்தது விற்பனை செய்தனர்.அப்போது … Read more

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! பள்ளி மற்றும் கல்லூரிகள் இந்த தினத்தில் வழக்கம் போல் செயல்படும்!

Tamil Nadu government announcement! Schools and colleges will function as usual on this day!

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! பள்ளி மற்றும் கல்லூரிகள் இந்த தினத்தில் வழக்கம் போல் செயல்படும்! கடந்த மாதம் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுதியில் தங்கி படித்த மாணவர்கள்,பணியாளர்கள் என அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் விடப்பட்டது.அதனையடுத்து தீபாவளியின் அடுத்த நாளாக 25தேதி அன்றும் விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறை பண்டிகையை கொண்டாட அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்றவர்களுக்கு ஏதுவாக இருக்கும் என்ற அடிப்படையில் … Read more

இந்தியாவைப் போல அமெரிக்காவிலும் கலை கட்டியது தீபாவளி கொண்டாட்டம்! கமலா ஹாரிஸ் ஜோபைடன் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்டோர் உற்சாகம்!

இந்தியாவைப் போல அமெரிக்காவிலும் கலை கட்டியது தீபாவளி கொண்டாட்டம்! கமலா ஹாரிஸ் ஜோபைடன் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்டோர் உற்சாகம்!

இந்தியாவில் வருடம் தோறும் இந்துக்கள் பண்டிகையான தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. புத்தாடை வாங்கி பொதுமக்கள் தீபாவளி கொண்டாட தங்களை தயார் படுத்திக் கொண்டு வருகிறார்கள். நாளை மறுநாள் தீபாவளி என்பதால் முக்கிய கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தீபாவளி பண்டிகை பொருத்தவரையில் இந்தியாவில் கொண்டாடுவது போலவே உலகின் மற்ற நாடுகளிலும் எதுவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியர்கள் … Read more

மக்கள் அதிகம் கூடும் பகுதியில் புதிய வகை தொற்று வைரஸ் பாதிப்பு! உலக சுகாதார துறை வெளியிட்ட அறிவிப்பு!

மக்கள் அதிகம் கூடும் பகுதியில் புதிய வகை தொற்று வைரஸ் பாதிப்பு! உலக சுகாதார துறை வெளியிட்ட அறிவிப்பு!

மக்கள் அதிகம் கூடும் பகுதியில் புதிய வகை தொற்று வைரஸ் பாதிப்பு! உலக சுகாதார துறை வெளியிட்ட அறிவிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளின் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். மேலும் நடப்பாண்டில் தான் பொது தேர்வு நடத்தப்பட்டது.இந்நிலையில் உலக நாடுகளில் வேகமாக … Read more