பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1000.. மக்களிடம் இருந்து திமுக அரசு கொள்ளையடித்த பணம் – சீமான் கருத்து!!

பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1000.. மக்களிடம் இருந்து திமுக அரசு கொள்ளையடித்த பணம் – சீமான் கருத்து!! கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் கட்சியின் வளர்ச்சி பணிகள்,நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்தார்.பின்னர் செய்தியர்களை சந்தித்த அவர் திமுக அரசால் மகளிர் உரிமைத்தொகை மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1000 … Read more

ஆந்திரா விரைந்த எடப்பாடி பழனிசாமி!! ஓ இதற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கா?

ஆந்திரா விரைந்த எடப்பாடி பழனிசாமி!! ஓ இதற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கா? முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆன்மீக சுற்று பயணம் மேற்கொள்ள ஆந்திர மாநிலம் செல்ல இருக்கிறார். தமிழக அரசியலில் அடுத்தடுத்து அதிரடி காட்டி ஆளும் திமுக அரசை கலங்கடித்து வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். கடந்த சில தினங்களாக அதிமுக … Read more

ஆவின் பால் விலையில் மாற்றம் இல்லை அமைச்சர் மனோ தங்கராஜ்!!

ஆவின் பால் விலையில் மாற்றம் இல்லை அமைச்சர் மனோ தங்கராஜ்!! ஆவின் பாலின் விலையில் மாற்றம் எதுவும் இல்லை , என்று அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடையே கூறியுள்ளார். தமிழக அரசின் கீழ் இயங்கிகொண்டிருக்கும் ஆவின் பால் நிறுவனமானது மற்ற தனியார் பால் நிறுவனங்களை விட விலையை குறைத்து தான் விற்பனை செய்து வருகின்றது,இருந்தும் இந்த ஆவின்பால் நிறுவன தயாரிப்பில் எந்த பொருட்களிலும் தரம் குறைவாக இருந்ததே இல்லை. ஆவின் பாலின் விலையானது உயர்த்தப்படுமா? என்று ஏராளமான … Read more

அந்த ஒரு போன் கால்.. அண்ணாமலைக்கு போட்ட உத்தரவு! மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி!!

அந்த ஒரு போன் கால்.. அண்ணாமலைக்கு போட்ட உத்தரவு! மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி!! தமிழக அரசியலில் பல்வேறு திருப்பு முனைகள் ஏற்பட்டு வருகிறது.இந்திய அரசியல் கட்சிகள் பார்வை தற்பொழுது தமிழகத்தை நோக்கி தான் இருக்கிறது.வருகின்ற 2024 ஆம் ஆண்டு தேர்தலில் என்ன நடக்கப்போகிறது,யார் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பார்கள் என்பது குறித்து யூகிக்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது.தமிழகத்தில் தற்பொழுது தான் அனல் பறக்கும் அரசியல் நடைபெறுவதை பார்க்க முடிகிறது.எங்கு பார்த்தாலும் அதிமுக – பாஜக கூட்டணி … Read more

சாலையில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தகவல் தெரிவிக்க புதியதாக ஆப் அறிமுகம்!!! அமைச்சர் வேலு அவர்கள் அறிவிப்பு!!! 

சாலையில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தகவல் தெரிவிக்க புதியதாக ஆப் அறிமுகம்!!! அமைச்சர் வேலு அவர்கள் அறிவிப்பு!!! சாலைகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசுக்கு தெரிவிக்க புதியதாக செயலி ஒன்று அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் வேலை அவர்கள் அறிவித்துள்ளார். சென்னை மாவட்டம் கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் நெடுஞ்சாலைத் துறை ஆய்வுக் கூட்டம் நேற்று(செப்டம்பர்22) நடைபெற்றது. இதில் அமைச்சர் வேலு அவர்கள் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் வேலு சாலை பாதிப்புகள் … Read more

திமுக மேடையில் கலைஞரைப் பற்றி அடுக்குமொழியில் பேசி அசத்திய டி. ராஜேந்தர்!!

திமுக மேடையில் கலைஞரைப் பற்றி அடுக்குமொழியில் பேசி அசத்திய டி. ராஜேந்தர் சென்னை அம்பத்தூர் தெற்கு பகுதி திமுக சார்பாக சென்னை பாடி யாதவா தெருவில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர டி.ஆர்.பாலு, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் இயக்குநர் டி.ராஜேந்தர் கலந்துகொண்டு பேசினார். கலைஞர் தான் என்னை உருவாக்கினார் என்று அவர் பெருமிதம் தெரிவித்தார். என் தாய் எனக்கு அண்ணாவையும், … Read more

3℅ மக்களுக்கு மட்டும் ஏன்? திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி?

3℅ மக்களுக்கு மட்டும் ஏன்? திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி? பிற சமூகம் மட்டும் குலத்தொழிலை பின்பற்ற வேண்டுமா? இன்னும் இந்த நிலை எத்தனை ஆண்டுகளுக்கு தொடர வேண்டுமென தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பி உள்ளார். மதுரையில் தமிழக அரசு சார்பில் சமூகநீதி பெருவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழக தகவல் தொழிநுட்ப பிரிவு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினார். பிராமணர்கள் குலத்தொழிலை பின்பற்றாதபோது பிற சமூகத்தினர் மட்டும் குலத்தொழிலை பின்பற்ற … Read more

கரும்பு விவசாயிகளை காக்கக்கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் !!

கரும்பு விவசாயிகளை காக்கக்கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு நிதி உதவியும் வழங்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அவர்களை அஇஅதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் வலியுறுத்தியுள்ளார். வட தமிழகத்தில் கரும்பு சாகுபடிக்கு கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் முன்னனியில் உள்ள மாவட்டங்களாகும். எனவேதான், இப்பகுதியில் சர்க்கரை ஆலைகள் அதிகம் உள்ளன. ஆனால், … Read more

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு தனியாக ஏ.டி.எம் கார்டு!!! வெளியான அறிவிப்பு!!! 

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு தனியாக ஏ.டி.எம் கார்டு!!! வெளியான அறிவிப்பு!!! குடும்பத் தலைவிகள் மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கு தனியாக ஏ.டி.எம் கார்டு உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இந்த மாதம் அதாவது செப்டம்பர் மாதம் முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித் தொகை பெறும் உரிமைத் தொகை திட்டத்தை திமுக தலைமையிலான தமிழக அரசு செயல்படுத்தவுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் உதவித் தொகை பெறுவதற்கு தமிழகம் … Read more