உதயநிதியுடன் இணையும் மாரி செல்வராஜ்! விரைவில் அடுத்த அப்டேட்!

Mari Selvaraj joins Udayanidhi! Next update coming soon!

உதயநிதியுடன் இணையும் மாரி செல்வராஜ்! விரைவில் அடுத்த அப்டேட்! உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ இயக்குகிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் வைகை புயல் வடிவேல் நடிக்க உள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜியன்ட்ஸ் மூவிஸ் தயாரிக்கவுள்ளது.இந்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பிக்க உள்ள நிலையில், விரைவில் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கத்திடமே இத்தனை லட்சம் கொள்ளையா? மக்களுக்கு என்ன பாதுகாப்பு? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

Is the government robbing so many lakhs? What security for the people? Turbulent Netizens!

அரசாங்கத்திடமே இத்தனை லட்சம் கொள்ளையா? மக்களுக்கு என்ன பாதுகாப்பு? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்! வளர்ந்து வரும் காலகட்டத்தில் கொலை கொள்ளை சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒருபுறம் டெக்னாலஜி உபயோகம் செய்து திருடி வருகின்றனர். மறுபுறம் துப்பாக்கி முனை அடிதடி என தொடங்கி தொடர்ந்து திருட்டு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது சென்னையில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. மக்கள் தினந்தோறும் பரபரப்பாக செயல்பட்டு வரும் நகரங்களில் ஒன்று தான் சென்னை.சென்னையில் அதிகளவு தொழில் துறைகள் செயல்பட்டு … Read more

மக்களே உஷார்! இது இல்லையென்றால் கட்டாயம் அபராதம் ! அரசின் எச்சரிக்கை!

SI abducts Rs 30 lakh in compensation for death of friend The shock that awaited the family!

மக்களே உஷார்! இது இல்லையென்றால் கட்டாயம் அபராதம் ! அரசின் எச்சரிக்கை! கொரோனா தொற்றானது முடிவடைந்து விட்டது என்று எண்ணி மக்கள் தற்போது தான் நிம்மதி அடைந்தனர்.அதுமட்டுமின்றி அனைத்து துறைகளும் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி இயங்க ஆரம்பித்தது. இவ்வாறு தொற்று பாதிப்பு குறைந்த காரணத்தினால் அபராதங்கள் வசூலிக்கப்படுவதும் தவிர்க்கப்பட்டது.இந்நிலையில் இத்தொற்று மக்களை விடாமல் ஒவ்வொரு வருடமும் அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்று உருமாறி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது தென்னாப்பிரிக்காவில் கொரோனா தொற்றானது ஒமைக்ரானாக உரு மாற்றம் அடைந்துள்ளது. … Read more

திமுக அரசின் மோசடித்தனத்தை மொத்தமாக வெளிச்சமிட்ட சீமான்! கொந்தளிக்கும் பொதுமக்கள்

BJP's insidious attempt to seize power in Pondicherry! Seaman condemned

திமுக அரசின் மோசடித்தனத்தை மொத்தமாக வெளிச்சமிட்ட சீமான்! கொந்தளிக்கும் பொதுமக்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அளித்திருந்த ஒரு சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்ட நிலையில் வெற்றியை தீர்மானித்த மகளிருக்கு நிதியுதவி,நகைக்கடன் தள்ளுபடி குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.இது தேர்தல் நேர ஏமாற்று வேலையோ என பலரும் சந்தேகிக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு விரைவில் வரும் என திமுகவின் அமைச்சர்கள் பலரும் கூறி வந்த நிலையில் அது … Read more

இந்த மாணவர்களுக்கு சுழற்சி முறை வகுப்புகள் ரத்து? தலைமை செயலகத்தின் புதிய தகவல்!

The scorching summer sun! Holidays for schools from May 2!

இந்த மாணவர்களுக்கு சுழற்சி முறை வகுப்புகள் ரத்து? தலைமை செயலகத்தின் புதிய தகவல்! கொரோனா தொற்றானது ஒவ்வொரு ஆண்டும் உருமாறி மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.மக்களும் இத்தொற்றிலிருந்து மீண்டு வரும் போதெல்லாம் அடுத்த பாதிப்பை சந்திக்க வேண்டிய நிலைக்கு தற்போழுது தள்ளப்பட்டுள்ளனர்.சீன நாட்டில் இருந்து இந்த தொற்று தோன்றியிருந்தாலும் அனைத்து நாடுகளும் இத்தொற்றால் பெரும்  இழப்புகளை சந்தித்துவிட்டது.அந்தவகையில்  இந்தியாவும் தொற்றின் இரண்டாம் அலையில் வசமாக சிக்கி மீண்டு வருவதற்கு பெரும் சிரமத்திற்குள்ளானது.இந்நிலையில் தென் ஆப்ரிக்காவில் இந்த கொரோனா … Read more

68 தமிழக மீனவர்கள் விடுதலை! மத்திய அமைச்சரிடம் நேரில் முக்கிய வேண்டுகோளை வைத்த திமுக எம்பிக்கள்!

சென்ற 19 ஆம் தேதியன்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த 55 தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தொலைபேசியின் மூலமாக வேண்டுகோள் வைத்து, கடிதம் மூலமாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டு இருந்தார். ஆனால் அதற்குள் மறுபடியும் இரண்டு படகுகளில் மீன்பிடிக்க சென்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் கைது … Read more

திமுக போட்ட முக்கிய திட்டம்! கடும் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி!

தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா முதலமைச்சராக பணியாற்றிய போது பல அரிய திட்டங்களை கொண்டு வந்தார், இதனால் தமிழகத்தில் இருக்கின்ற மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள், கர்ப்பிணி பெண்களுக்கு பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறை, அம்மா உணவகம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. இதனால் ஏழை, எளிய மக்களும், கர்ப்பிணி தாய்மார்களும், மகிழ்ச்சி அடைந்தார்கள். அதோடு மட்டுமில்லாமல் இன்னும் பல திட்டங்களையும் அவர் கொண்டு வந்தார், ஒரு சில திட்டங்கள் எதிர்க்கட்சியின் விமர்சனத்திற்கு உள்ளாகும், … Read more

அதிமுகவின் தகுதி முறையை விமர்சனம் செய்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் இன்று அதே முறையை பின்பற்றுகிறார்; எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி தேர்வுக்கு வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதி ஆகும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் இணையதளம் மூலமாக மனு ஒன்றை வழங்கினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அளித்த இந்த மனுவில் 2013ஆம் வருடம் முதல் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வாய்ப்பு பெறாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் … Read more

ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர்? அடுத்த லோக்சபா தேர்தலுக்கு புதிய வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோர்

DMK MK Stalin-Latest Tamil News

ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர்? அடுத்த லோக்சபா தேர்தலுக்கு புதிய வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோர் தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர தேர்தல் வியுக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பணியானது முக்கியமானதாக அக்கட்சியினரால் கருதப்படுகிறது.இந்நிலையில் ஸ்டாலினை தேசிய அரசியலில் நுழைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்து நடக்கவுள்ள மக்களவை தேர்தலில்,தேசிய அளவில் பாஜகவை எதிர்க்கும் வகையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வலிமை சேர்க்கும் வகையில் பிரசாந்த் … Read more

உங்கள் மிரட்டலுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்! முதல்வரை விளாசிய பாஜக நிர்வாகி!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று வாரணாசியில் இருக்கின்ற விஸ்வநாதர் ஆலயத்திற்கு நேரில் வந்து தரிசனம் செய்தார், இதனை காணொலிக் காட்சியின் மூலமாக கேட்க மற்றும் பார்க்க நாமக்கல் நகர பாஜக வின் சார்பாக திருச்செங்கோடு ரோடு சுப்புலட்சுமி திருமண மண்டபத்தில் நேரலை காணொளி காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த பாஜகவின் மூத்த தலைவர் முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இராமலிங்கம் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அப்போது பேசிய அவர் திமுக தலைமையிலான தமிழக … Read more