புதிதாக எழுந்த சர்ச்சை! விளக்கமளித்த முதல்வர்!

தமிழ்நாட்டில் நோய் தொடரின் இரண்டாவது அலை பரவல் காரணமாக, முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக அனைத்து நியாய விலை கடை அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின்போது அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்தத் திட்டம் ஜூன் மாதம் மூன்றாம் தேதி கலைஞர் பிறந்த நாளன்றுதான் செயல் படுத்தப் படுவதாக இருந்தது. ஆனால் தற்போது நோய்தொற்று அதிகரித்து வருவதால் அதனை கருத்தில் வைத்து இப்பொழுது … Read more

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்த சர்ச்சைக்குரிய செயல்! தப்புமா அமைச்சர் பதவி!

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திருவெறும்பூர் சட்டசபை தொகுதியில் திமுக சார்பாக களம் கண்டு வெற்றி அடைந்தவர் தான் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அவருக்கு பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் இப்படியான சூழலில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் இருக்கின்ற கட்சியின் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகர காவல் துறை ஆணையாளர், மாநகராட்சி ஆணையாளர், உள்பட பல அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியதாக ஒரு சர்ச்சை … Read more

உங்கள் தொகுதியில் முதல்வர்! செயல்பட தொடங்கிய திட்டம்!

உங்கள் தொகுதியில் முதல்வர்! செயல்பட தொடங்கிய திட்டம்! உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறையின்கீழ் வாங்கப்பட்ட மனுக்களில் 549 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்திலன் சமயத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியின் மூலமாக வாங்கப்பட்ட மனுக்கள் மீது நூறு தினங்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறையை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். அதேபோல உங்கள் தொகுதியில் … Read more

தனக்கு வந்தா தான் தலைவலி தெரியும்! திமுகவை விமர்சிக்கும் நடிகை கஸ்தூரி

Kasthuri Criticised DMK

தனக்கு வந்தா தான் தலைவலி தெரியும்! திமுகவை விமர்சிக்கும் நடிகை கஸ்தூரி புதியதாக பதவியேற்றுள்ள திமுக பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.அதே போல கடந்த கால திமுக ஆட்சியில் நடந்த மாதிரி தற்போது எதுவும் நடந்துவிட கூடாது என தமிழக முதல்வர் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தனது கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள்,அமைச்சர்கள் மற்றும் அடிமட்ட தொண்டர்கள் என அனைவருக்கும் கட்டுபாடுகளை விதித்துள்ளார். அந்தவகையில் திமுக அரசின் செயல்பாடு தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை … Read more

இவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்! ஸ்டாலின் அதிரடி

இவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்! ஸ்டாலின் அதிரடி   புதியதாக பதவியேற்றுள்ள தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியவற்றை நிறைவேற்றும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.அவர் அளித்த வாக்குறுதியில் அனைத்து குடும்பங்களுக்கும் கோரோனா நிவாரண நிதியாக 4000 வழங்கப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.   அந்த வகையில் கொரோனா நிவாரண நிதியாக அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்ற அறிவிப்பில் கையெழுத்திட்டார், இதில் முதல் … Read more

முதல்வர் வெளியிட்ட புதிய அறிவிப்பு! நிகழ்ச்சியில் தமிழக மக்கள்!

தமிழகத்தில் நாட்கள் செல்லச் செல்ல நோய் தொற்றிய அதிகரித்து வருகிறது இதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்று காரணமாக, மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவதிகளை குறைப்பதற்காக பெற்று சமயத்தில் பொது மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் விதத்திலும் 4 ஆயிரத்து 153 பிள்ளை 39 கோடி செலவில் மே மாதத்தில் 2 கோடியே 67 லட்சத்து 66 ஆயிரத்து 950 அளவிலான அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணத் தொகையினை முதல் … Read more

பிரதமர் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டம்! முதல்வர் பங்கேற்பு!

நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்துவரும் ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனைக் கூட்டத்தில் முதல்முறையாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று இருக்கிறார். இதில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றுவரும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மத்திய அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அதனை … Read more

நோய்தொற்று பாதித்த பெற்றோர்களின் குழந்தைகளை பாதுகாக்க பாதுகாப்பு மையம்!

நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகளை பாதுகாப்பதற்காக தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநெல்வேலி மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு நல மையம் செயல்பட ஆரம்பித்திருக்கிறது.நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை அமைத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார் இந்த மையம் தமிழ்நாட்டில் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்ட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் நோய்த்தொற்று தடுப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்திருக்கிறார். இதனை தொடர்ந்து … Read more

பெண் காவல் ஆய்வாளரிடம் உடன்பிறப்பு செய்த செயல்! நடவடிக்கை எடுக்குமா தலைமை?

பெண் காவல் ஆய்வாளரிடம் உடன்பிறப்பு செய்த செயல்! நடவடிக்கை எடுக்குமா தலைமை? திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த தினத்தில் இருந்து அந்தக் கட்சியை சார்ந்த பிரமுகர்களின் வரையறை எல்லை மீறிக் கொண்டு இருக்கிறது. பல இடங்களில் அந்த கட்சியை சார்ந்தவர்கள் பிரச்சினையில் ஈடுபடுகிறார்கள் சென்னையில் அம்மா உணவகம் தாக்கப்பட்டது மற்றும் நாகை மாவட்டத்தில் மினி கிளினிக் தாக்கப்பட்டது போன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து வரிசையாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இதற்கிடையில் பூந்தமல்லி பெருமாள்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் … Read more

ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! இணைய சேவை மூலம் ரெம்டெசிவிர்!

Stalin announces action! Remtecivir through web service!

ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! இணைய சேவை மூலம் ரெம்டெசிவிர்! கொரோனா தொற்றானது இந்த ஆண்டு 2-ம் அலையாக உருமாறி மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.சென்ற ஆண்டை விட இவ்வாண்டு அதிக அளவில் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.மக்கள் இந்த கொரோனாவின் 2-ம் அலையிலிருந்து மீண்டு வர  பெருமளவுமுயற்சி செய்து வருகின்றனர்.மத்திய மாநில அரசும் மக்களுக்கு ஒத்துழைப்பு தரும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் ரஷ்யா போன்ற வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இறக்குமதி செய்யப்பட்டது. … Read more