புதிதாக எழுந்த சர்ச்சை! விளக்கமளித்த முதல்வர்!
தமிழ்நாட்டில் நோய் தொடரின் இரண்டாவது அலை பரவல் காரணமாக, முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக அனைத்து நியாய விலை கடை அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின்போது அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்தத் திட்டம் ஜூன் மாதம் மூன்றாம் தேதி கலைஞர் பிறந்த நாளன்றுதான் செயல் படுத்தப் படுவதாக இருந்தது. ஆனால் தற்போது நோய்தொற்று அதிகரித்து வருவதால் அதனை கருத்தில் வைத்து இப்பொழுது … Read more