தளபதியாரே அவங்கள விடுங்க முதல்ல எங்களுக்கு பதில் சொல்லுங்கள்! எகிறிய இளைஞர்கள் கடுப்பாக்கிய ஸ்டாலின்!

விரைவில் சட்டசபை தேர்தல் வரவிருப்பதால் தமிழகத்தில் இருக்கின்ற அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லோரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் அந்த வகையில் சட்டசபை தேர்தல் அறிவிப்பு இதற்கு முன்பு இருந்தே எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்திருந்த தொகுதிகளில் பிரசாரம் செய்து வரும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுகவிடம் இருக்கும் குறைகளை கூறி ஓட்டுகளை கேட்டு ஒரு … Read more

வன்னியர் இடஒதுக்கீட்டை நாங்கள் ரத்து செய்வோம்! திமுக பொன்முடியின் சர்ச்சைக்குரிய பேச்சு!

we-will-cancel-the-vannier-reservation-controversial-speech-of-dmk-ponmudi

வன்னியர் இடஒதுக்கீட்டை நாங்கள் ரத்து செய்வோம்! திமுக பொன்முடியின் சர்ச்சைக்குரிய பேச்சு! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தேர்தல் களமானது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.அதனைத்தொடர்ந்து அரசியல்வாதிகள் பலர் நூதன முறைகளை பின்பற்றி மக்களிடம் ஓட்டுக்களை கவர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கட்சிகள் அனைத்தும் அதன் எதிர் கட்சிகள் செய்த குற்றங்களை ஏழம் போட்டு கூறியும் வாக்குகளை கேட்டு வருகின்றனர்.எவ்வளவு தான் தேர்தல் ஆணையம் பல பறக்கும் … Read more

பழைய குப்பையை கிளறிய பாஜக! அலறி துடித்த திமுக!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் திமுகவை சுத்தமாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறது. அதற்கு முக்கிய காரணம் அந்த கட்சி செய்த ஊழல் மற்றும் இந்து எதிர்ப்புக் கொள்கை போன்றவையாகும்.இதுவரையில் ஆதிகாலத்தில் இருந்து பார்த்தால் தமிழகத்தை அதிக முறை ஆட்சி செய்து இருப்பது திமுக தான் திமுக அதிக முறை ஆட்சி செய்தது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு உண்மை அந்த கட்சி அளவுகடந்த ஊழலை செய்திருக்கிறது என்பதும்தான்.இதில் மிக முக்கியமாக … Read more

தமிழகத்தில் அடுத்த ஆட்சி யாருடையது! முக்கிய கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த கருத்துக்கணிப்பு!

எதிர்வரும் சட்டசபை தேர்தல் அதிமுக திமுக என்று தமிழகத்தின் இருபெரும் கட்சிகளுக்கும் மிக முக்கிய திருப்புமுனை தேர்தலாக கருதப்படுகிறது.ஏனென்றால் இந்த இரு கட்சிகளுக்குமே தலைமையேற்று இருந்த முக்கிய தலைவர்களான கருணாநிதியும் ஜெயலலிதாவும் தற்சமயம் உயிருடன் இல்லை.ஆகவே இந்த இரு பெரும் கட்சிகளுமே புதிய தலைமையை ஏற்றுக் கொண்டு அவர்கள் கீழ் இந்த தேர்தலை சந்திக்க இருக்கிறது. ஆகவே புதிய தலைமைகளை ஏற்றிருக்கும் இந்த இரண்டு கட்சிகளும் சந்திக்கும் முதல் தேர்தலாக எதிர்வரும் சட்டசபை தேர்தல் இருக்கிறது. எனவே … Read more

பிரதமரை எச்சரித்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்! கடும் கோபத்தில் பாஜகவினர்!

தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆளுங்கட்சியான அதிமுக மற்றும் மத்தியில் ஆட்சிபுரிந்து வரும் பாஜக ஆகிய கட்சிகளை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் அனைத்து திட்டங்களையும் குறைகூறி விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அதேபோல மாநிலத்தில் ஆட்சியில் இருக்கக்கூடிய அதிமுகவையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களின் நலன் கருதி பல்வேறு … Read more

கேள்வி கேட்ட தொண்டரை ரைட் லெப்ட் வாங்கிய கமல்ஹாசன்! ஆட்சிக்கு வரும் முன்னே இவ்வளவு கடுமையா?

Politics is a sewer! Kamal thrives as a cleaner!

கேள்வி கேட்ட தொண்டரை ரைட் லெப்ட் வாங்கிய கமல்ஹாசன்! ஆட்சிக்கு வரும் முன்னே இவ்வளவு கடுமையா? வரும் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்நிலையில் மக்களிடம் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பலவகை நன்மைகளை செய்வோம் என அறிக்கைகளை வெளியிட்டு வந்துள்ளனர்.அதனையடுத்து பிறக்கட்சிகளுடன் கூட்டணின் வைத்துக்கொண்டும் வாக்குகளை சேகரித்தும் வருகின்றனர். அந்தவகையில் மக்கள் மீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முதலில் சுயேட்சியாக நிற்பதாக கூறினார்.அதன்பின் முப்பெரும் கூட்டணி … Read more

புடவைக்கு அடியில் ரூ.1000! எனக்கு ஒட்டு போடுங்கம்மா என பெண்களின் காலில் விழுந்த அதிமுக!

Rs.1000 under the sari! AIADMK fell at the feet of women as if to glue me!

புடவைக்கு அடியில் ரூ.1000! எனக்கு ஒட்டு போடுங்கம்மா என பெண்களின் காலில் விழுந்த அதிமுக! சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தேர்தல் களமானது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.அதிமுக மற்றும் திமுக என இரு கட்சியினரும் பல யுக்திகளை பயன்படுத்தி மக்களிடம் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.அதில் பெரும்பாலோனோருக்கு தெரிந்த லஞ்சமும் ஒன்று தான். வாக்குக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பது குற்றம் என தேர்தல் ஆணையம் … Read more

எடப்பாடியரை தூங்கவிடாமல் தொல்லைக் கொடுத்த ஸ்டாலின்! கோவமடைந்த தொண்டர்கள்!

Discount published by Edappadi! Not even a single rupee is allocated for discounts in the budget!

எடப்பாடியரை தூங்கவிடாமல் தொல்லைக் கொடுத்த ஸ்டாலின்! கோவமடைந்த தொண்டர்கள்! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.எதிர் கட்சிகள் செய்த குற்றங்களை மக்களிடம் கூறி நூதனம் முறையிலும் வாக்குகளையும் சேகரிக்கின்றனர். இந்த தேர்தலானது இரு மூத்த தலைவர்கள் இன்றி புதியாதாக அவர்களது வாரிசுகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் தலைமையில் நடக்கும் போட்டி களமாக உள்ளது. அந்தவகையில் நேற்று விழுப்புரம் … Read more

#BREAKING திமுக தொண்டர்கள் 1000 பேர் மீது வழக்குப்பதிவு! தொடரும் அட்டூழியம்!

BREAKING NEWS #DMK volunteers file case against 1000 people! Atrocities of volunteers to continue!

BREAKING NEWS# திமுக தொண்டர்கள் 1000 பேர் மீது வழக்கு பதிவு! தொடரும் தொண்டர்களின் அட்டூழியம்! வரும் சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் ஆங்காங்கே பிரச்சாரம் நடத்தி வருகின்றனர்.மக்களின் ஓட்டுகளை பெறுவதற்கு பலவித அறிக்கைகளையும்  கூறி வருகின்றனர்.பலவகைகளில் மக்களுக்கு லஞ்சம் கொடுத்தும் வருகின்றனர்.அதிக அளவு பறக்கும் படையினர் வைத்து கண்காணித்து மக்களுக்கு லஞ்சம் கொடுப்பதை நிறுத்த வில்லை. இன்று மட்டும் 5 லட்சத்திற்கும் அதிகமான கணக்கில் வராத பணங்களை பறக்கும் படையினர் கைப்பற்றினர்.நேற்று … Read more

வன்னியர்கள் மீது திமுகவிற்கு இவ்வளவு வன்மமா? மக்களே உஷார்!

வன்னியர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை சுமார் 40 ஆண்டு காலமாக முன்வைத்து வருவது பாட்டாளி மக்கள் கட்சி. அதற்காக அந்த கட்சி எண்ணற்ற போராட்டங்களையும் நடத்தி இருக்கிறது. பல தியாகங்களையும் புரிந்திருக்கிறது.இந்த இட ஒதுக்கீடு போராட்டத்தில் தான் கடந்த 1987 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி சுமார் 21 வன்னியர்கள் பலியானார்கள் அதனைத் தொடர்ந்து பல்வேறு சமயங்களில் பல்வேறு இடங்களில் பல போராட்டங்களையும் கைதிகளையும் பாட்டாளி … Read more