மலச்சிக்கல் பிரச்சனை சரியாக 13 சித்த வைத்திய குறிப்புகள்..!!

மலச்சிக்கல் பிரச்சனை சரியாக 13 சித்த வைத்திய குறிப்புகள்..!!

மலச்சிக்கல் பிரச்சனை சரியாக 13 சித்த வைத்திய குறிப்புகள்..!! 1)அகத்தி கீரையை வாரம் ஒருநாள் உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் பாதிப்பு சரியாகும். 2)பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கி மூலம் கட்டுப்படும். 3)20 கிராம் பார்லி அரிசி, 40 கிராம் புளிய இலையை கசாயம் காய்ச்சி குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனை அகலும். 4)அடிக்கடி முளைக்கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை முடிவுக்கு வரும். 5)15 மில்லி மாதுளை பூ சாறுடன் சிறிதளவு … Read more

பாட்டி வைத்தியம்: சிறுநீரக கல் கரைய இந்த ஒரு இலை போதும்..! 100% தீர்வு இருக்கு..!!

பாட்டி வைத்தியம்: சிறுநீரக கல் கரைய இந்த ஒரு இலை போதும்..! 100% தீர்வு இருக்கு..!!

பாட்டி வைத்தியம்: சிறுநீரக கல் கரைய இந்த ஒரு இலை போதும்..! 100% தீர்வு இருக்கு..!! சிறுநீரக கல் பிரச்சனையை இன்று நிறைய பேருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. சிறுநீரகத்தில் உள்ள கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை ஒன்று சேர்ந்து சிறுநீர் பாதையில் கற்களை உருவாக்குகிறது. சிறுநீரக கல் அறிகுறி:- சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல், வலி, துர்நாற்றத்துடனான சிறுநீர் வெளியேறுதல், இரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுதல் போன்றவை சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும். … Read more

வயிற்றில் கேஸ் சேர்வதை தடுக்க மற்றும் தேங்கி கிடக்கும் கேஸ் வெளியேற பாட்டி வைத்தியம்..!!

வயிற்றில் கேஸ் சேர்வதை தடுக்க மற்றும் தேங்கி கிடக்கும் கேஸ் வெளியேற பாட்டி வைத்தியம்..!!

வயிற்றில் கேஸ் சேர்வதை தடுக்க மற்றும் தேங்கி கிடக்கும் கேஸ் வெளியேற பாட்டி வைத்தியம்..!! இன்றைய காலகட்டத்தில் மக்கள் அதிகம் சந்திக்க கூடிய பிரச்சனைகளில் ஒன்று வாயுத் தொல்லை. இதற்கு முக்கிய காரணம் உணவு பழக்கவழக்கம். இவை ஒரு பெரிய பிரச்சனை இல்லையென்றாலும் இதனால் அவதிப்படும் மக்கள் ஏராளம் என்பது தான் நிதர்சனம். வாயுத் தொல்லை வர காரணம்:- அதிக எண்ணெய் நிறைந்த உணவு, சர்க்கரை நிறைந்த உணவு, துரித உணவு, பால் அதிகளவு குடிப்பது, கோதுமை … Read more

இந்த கசாயத்தை குடித்தால் ஒரு இரவில் நெஞ்சில் தேங்கி கிடந்த சளி முழுவதும் வெளியேறி விடும்..!!

இந்த கசாயத்தை குடித்தால் ஒரு இரவில் நெஞ்சில் தேங்கி கிடந்த சளி முழுவதும் வெளியேறி விடும்..!!

இந்த கசாயத்தை குடித்தால் ஒரு இரவில் நெஞ்சில் தேங்கி கிடந்த சளி முழுவதும் வெளியேறி விடும்..!! சாதாரண சளி பாதிப்பை குணப்படுத்த தவறினால் அவை நாளடைவில் நெஞ்சு சளியாக மாறிவிடுகிறது. நெஞ்சில் அடைபட்டு கிடக்கும் சளியால் மூச்சு விடுதலில் சிரமம், தலைபாரம் உள்ளிட்ட பாதிப்புகளை சந்திக்க நேரிடும். இந்த நாள்பட்ட நெஞ்சு சளி பாதிப்பை குணமாக்க வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி கசாயம் செய்து பருகினால் உடனடி தீர்வு கிடைக்கும். தேவையான பொருட்கள்:- *கற்பூரவல்லி இலை – … Read more

சிறுநீரக கல் இருந்த இடமே இல்லாமல் போய்விடும்! ஒரே ஒரு இலை!

சிறுநீரக கல் இருந்த இடமே இல்லாமல் போய்விடும்! ஒரே ஒரு இலை!

எப்பேர்பட்ட கெட்டவர்களும் சரி சிறுநீரக கல் வலி வந்தால் நினைப்பது என் எதிரிக்கு கூட இந்த வலி வரகூடாது என்று தான்.   தற்கொலையை மேல் என்ற அளவிற்கு அந்த வலி இருக்கும். அது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்,   நாம் அதிகமாக தண்ணீர் அருந்துவது இல்லை, வேலை வேலை என்று கம்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்து எல்லாவற்றையும் மறந்து விடுகிறோம், அது தான் நம் சிறுநீரகத்தை பாதிக்கிறது.   கெட்ட நீரை வெளியேற்றும் பணி … Read more

சளி, இருமலில் இருந்து விடுபட வேண்டுமா? ஒரே ஒரு பச்சை மிளகாய் போதும்!

சளி, இருமலில் இருந்து விடுபட வேண்டுமா? ஒரே ஒரு பச்சை மிளகாய் போதும்!

சளி, இருமலில் இருந்து விடுபட வேண்டுமா? ஒரே ஒரு பச்சை மிளகாய் போதும்! சளி, இருமல் ஆகிய தொற்று நோய்களால் அவதிப்படுபவர்கள் அனைவரும் பச்சை மிளகாயை மருந்தாக பயன்படுத்தலாம். பச்சை மிளகாய் அதற்கு மட்டுமல்ல மேலும் பலவிதமான நாய்களை குணப்படுத்த மருந்தாக பயன்படுகின்றது. பொதுவாக சளி, இருமல், காய்ச்சல் வந்த நபர்கள் அனைவரும் காரமாக சாப்பிட விரும்புவார்கள். ஆனால் அதிக காரம் மேலும் சளி, இருமலை அதிகரிக்கும் என்பதால் அதிகம் காயத்தை சமையலில் சேர்த்துக் கொள்ள பயப்படுவார்கள். … Read more

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலி குறைய! செம்பருத்தி டீயை இப்படி தயார் செய்து குடிங்க!!

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலி குறைய! செம்பருத்தி டீயை இப்படி தயார் செய்து குடிங்க!!

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலி குறைய! செம்பருத்தி டீயை இப்படி தயார் செய்து குடிங்க!! பெண்களுக்கு மாதவிடாயின் பொழுது ஏற்படும் வயிறு வலியை குணப்படுத்தும் சொம்பருத்தி பூ டீ தயார் செய்ய தேவையான பொருட்கள் பற்றியும் அதை எவ்வாறு தயார். செய்வது என்பது குறித்தும் இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். செம்பருத்தி பூ நம்முடைய உடலில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் ஒரு மருந்தாக பயன்படுகிறது. செம்பருத்தி பூ நமக்கு ஏற்படும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். … Read more

வெள்ளை தேமல் மறைய இந்த கை வைத்தியத்தை ட்ரை பண்ணி பாருங்கள்..!! நிச்சயம் பலன் கிடைக்கும்..!!

வெள்ளை தேமல் மறைய இந்த கை வைத்தியத்தை ட்ரை பண்ணி பாருங்கள்..!! நிச்சயம் பலன் கிடைக்கும்..!!

வெள்ளை தேமல் மறைய இந்த கை வைத்தியத்தை ட்ரை பண்ணி பாருங்கள்..!! நிச்சயம் பலன் கிடைக்கும்..!! நம் சருமத்தில் தட்டையாக வெண்மையாக தெரிவதை தான் தேமல் என்று சொல்கிறோம். இவை ஒரு சிலருக்கு ஆரோக்கிய குறைபாட்டால் ஏற்படும். தேமல் ஒரு பூஞ்சை தொற்று ஆகும். இந்த பூஞ்சை தொற்று உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் ஏற்படும். தேமல் இருப்பவர்கள் பயன்படுத்தும் சோப், டவல் உள்ளிட்ட பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தும் பொழுது அவர்களுக்கு எளிதில் தேமல் … Read more

சிக்கலான மாதவிடாயை சீராக்க உதவும் மேஜிக் பானம் இது..!!

சிக்கலான மாதவிடாயை சீராக்க உதவும் மேஜிக் பானம் இது..!!

சிக்கலான மாதவிடாயை சீராக்க உதவும் மேஜிக் பானம் இது..!! இன்றைய காலத்தில் முறையற்ற மாதவிடாய், அதிகளவு இரத்த போக்கு, மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி உள்ளிட்டவைகளால் பெருமபாலான பெண்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் கர்ப்பம் தரிப்பதில் தாமதம், கர்ப்ப காலத்தில் பிரச்சனைகள் ஏற்படும் சூழல் உருவாகிறது. இதற்கு இதற்கு ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணங்களாக சொல்லப்படுகிறது. இதற்கு ஆரம்ப நிலையில் தீர்வு காண்பது மிகவும் நல்லது. இல்லையென்றால் பின்னாளில் உடல் சார்ந்த … Read more

மார்பு சளி பாதிப்பை நிமிடத்தில் குணமாக்கும் “கற்பூரவல்லி டானிக்” – தயார் செய்வது எப்படி?

மார்பு சளி பாதிப்பை நிமிடத்தில் குணமாக்கும் "கற்பூரவல்லி டானிக்" - தயார் செய்வது எப்படி?

மார்பு சளி பாதிப்பை நிமிடத்தில் குணமாக்கும் “கற்பூரவல்லி டானிக்” – தயார் செய்வது எப்படி? சாதாரண சளி நாளடைவில் நெஞ்சு சளியாக உருவெடுத்து நமக்கு தீராத தொல்லையாக மாறி விடுகிறது. குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் இந்த பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர். இந்த மார்பு சளியால் மூச்சு விடுதலில் சிரமம், தொண்டைப்புண் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படத் தொடங்கிவிடுகிறது. தொண்டை வலி, தொண்டை புண், நீஞ்சு அனத்தம், தலைவலி, மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு மூச்சு விடுதலில் சிரமம், வறட்டு … Read more