எச்சில் ஊற வைக்கும் நாட்டுக்கோழி குழம்பு!! இப்படி செய்து பாருங்கள்.. சுவை மறக்காது!!

எச்சில் ஊற வைக்கும் நாட்டுக்கோழி குழம்பு!! இப்படி செய்து பாருங்கள்.. சுவை மறக்காது!!

எச்சில் ஊற வைக்கும் நாட்டுக்கோழி குழம்பு!! இப்படி செய்து பாருங்கள்.. சுவை மறக்காது!! அசைவ பிரியர்களுக்கு பிடித்த இறைச்சிகளில் ஒன்று கோழி.அதிலும் நாட்டு கோழி என்று சொன்னாலே அனைவருக்கும் நாவில் எச்சில் ஊரும்.இந்நிலையில் நாட்டு கோழி குழம்பு மிகவும் ருசியாக வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறைபடி செய்தீர்கள் என்றால் வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் வேண்டுமென்று கேட்டு வாங்கி உண்பார்கள். தேவையான பொருட்கள்:- *நாட்டு கோழி – 3/4 கிலோ *கொத்தமல்லி – 1 கைப்பிடி அளவு *இலவங்கம் … Read more

அன்றாடம் சமையலுக்கு பயன்படும் சோம்பு!!! இதில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்கின்றதா!!!?

அன்றாடம் சமையலுக்கு பயன்படும் சோம்பு!!! இதில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்கின்றதா!!!?

அன்றாடம் சமையலுக்கு பயன்படும் சோம்பு!!! இதில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்கின்றதா!!!? நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் சோம்பில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நமது வீட்டில் தினமும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் சோம்பில் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. சோம்பில் கால்சியம், பொட்டாசியம், தாமிரம், மக்னீசியம், செலினியம், துத்தநாகம் போன்ற உடலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளது. மேலும் சோம்பில் இரும்புச்சத்து, விட்டனமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் சி, விட்டமின் … Read more

உங்களுக்கு செரிமானப் பிரச்சனை இருக்கின்றதா!!! அதை சரி செய்ய இதை சாப்பிடுங்க!!! 

உங்களுக்கு செரிமானப் பிரச்சனை இருக்கின்றதா!!! அதை சரி செய்ய இதை சாப்பிடுங்க!!! 

உங்களுக்கு செரிமானப் பிரச்சனை இருக்கின்றதா!!! அதை சரி செய்ய இதை சாப்பிடுங்க!!! நமக்கு இருக்கும் செரிமானப் பிரச்சனையை சரி செய்வதற்கு சுண்டைக்காயை பயன்படுத்தினால் மட்டும் போதும். இந்த சுண்டைக்காயின் மற்ற பயன்களை பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். செரிமான பிரச்சனைகளை சரி செய்வதில் முக்கிய மருந்தாக பயன்படுவது இந்த சுண்டைக்காய் தான். மேலும் வற்றல் ரகங்களில் சுண்டைக்காய் வற்றல் தனிச் சிறப்பும் அதிக மருத்துவ குணங்களும் பெற்றது. சுண்டைக்காய் சிறிய அளவில் இருந்தாலும் இது நமக்கு … Read more

உடலில் ஊட்டச்சத்து குறைபாடாக இருக்கின்றதா!!! அதற்கு இதுதான் அறிகுறி!!! இதுதான் தீர்வு!!!

உடலில் ஊட்டச்சத்து குறைபாடாக இருக்கின்றதா!!! அதற்கு இதுதான் அறிகுறி!!! இதுதான் தீர்வு!!!

உடலில் ஊட்டச்சத்து குறைபாடாக இருக்கின்றதா!!! அதற்கு இதுதான் அறிகுறி!!! இதுதான் தீர்வு!!! நமது உடலில் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பதால் ஏற்படும் 5 அறிகுறிகள் பற்றியும் அதை குணமாக்கும் வழிமுறைகள் பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நமது உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. ஊட்டச்சத்துக்கள் குறைந்தால் நமது உடலில் நோய்த் தொற்றுக்கள் எளிதில் தாக்கி நோய்களை ஏற்படுத்தும். ஊட்டச்சத்துக்கள் என்பது உடலுக்கு தேவையான அத்தியாவசிய மூலப்பொருட்களை உயிரணுக்களுக்கும் அதன் மூலமாக உயிரினங்களுக்கும் கொடுக்கும் ஒரு … Read more

நோயின்றி ஆரோக்கியமாக வாழ இந்த 10 வழிகளை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்!

நோயின்றி ஆரோக்கியமாக வாழ இந்த 10 வழிகளை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்!

நோயின்றி ஆரோக்கியமாக வாழ இந்த 10 வழிகளை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்! இன்றைய நவீன உலகில் நம் முன்னோர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் அனைத்தும் காணமல் போய்விட்டது.பசிக்காக உண்ட நாம் தற்பொழுது ருசிக்காக உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் உணவுகளை உண்டு வருகிறோம்.இதனால் எளிதில் நோய் பாதிப்பிற்கு ஆளாகி விடுகிறோம்.வாழ்க்கை,உணவு முறை மாறினாலும் சில எளிய வழிகளை தொடர்ந்து கடைபிடித்து வந்தோம் என்றால் நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். ஆரோக்கியமாக வாழ 10 வழிகள்: 1.தினமும் … Read more

உங்களுக்கு தொப்பை இருக்கின்றதா!!? அதற்கு என்ன காரணம் என்பதை தெரிஞ்சுக்கோங்க!!!

உங்களுக்கு தொப்பை இருக்கின்றதா!!? அதற்கு என்ன காரணம் என்பதை தெரிஞ்சுக்கோங்க!!!

உங்களுக்கு தொப்பை இருக்கின்றதா!!? அதற்கு என்ன காரணம் என்பதை தெரிஞ்சுக்கோங்க!!! நம்மில் பலருக்கு உடலில் தொப்பை இருக்கின்றது. இதை குறைக்க நாம் பல வகையான மருந்துகளையும் சிகிச்சை முறைகளையும் எடுத்து இருப்போம். ஆனால் தொப்பை குறைவது போல குறைந்து மீண்டும் தொப்பை ஏற்படும். இந்த தொப்பை உருவாக பல காரணங்கள் உள்ளது. அதிகப்படியான உணவு எடுத்துக் கொள்வது, சீரற்ற தூக்கம் மேலும் பல வகையான காரணங்கள் இருக்கின்றது. இந்த தொப்பை நம்முடைய அடி வயிற்றை சுற்றி இருக்கும். … Read more

வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் இப்படி செய்து பருகினால் உடலில் நடக்கும் அதிசயம்!!

வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் இப்படி செய்து பருகினால் உடலில் நடக்கும் அதிசயம்!!

வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் இப்படி செய்து பருகினால் உடலில் நடக்கும் அதிசயம்!! கற்றாழை ஜூஸ் உடலிலுள்ள பல்வேறு நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது.தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் இந்த மருத்துவ குணம் கொண்ட கற்றாழை ஜூஸை குடித்து வந்தோம் எனறால் உடலில் இருக்கின்ற தேவையற்ற நச்சு கழிவுகள் மலம் வழியாக வெளியேறி உடல் வலுவாகும். மேலும் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையை எந்த ஒரு சிரமும் இல்லாமல் குறைக்க வைக்கும் இந்த பானம் பெண்களின் மாதவிடாய் … Read more

மூட்டு வலிக்கு சிறந்த கீரையான முடக்கத்தானில் ஆரோக்கியமான தோசை செய்யும் முறை!

மூட்டு வலிக்கு சிறந்த கீரையான முடக்கத்தானில் ஆரோக்கியமான தோசை செய்யும் முறை!

மூட்டு வலிக்கு சிறந்த கீரையான முடக்கத்தானில் ஆரோக்கியமான தோசை செய்யும் முறை! முடக்கத்தான் கீரையானது முடக்கு அறுத்தான்,முடர் குற்றான்,முடக்கொற்றான்,முடக்கு தீர்த்தான் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.இந்த கீரையில் காலிகோஸின் குவர்செடின்,அபிஜெனின்,ப்ரோடோகேடிகுயிக் அமிலம் போன்ற வேதிப்பொருள்கள் உள்ளன.இந்த கீரையை தொடர்ந்து உணவாக எடுத்து வந்தோம் என்றால் கை,கால்,மூட்டு வலி விரைவில் குணமாகும்.இந்த கீரையில் இட்லி,தோசை,துவையல்,போண்டா,பிரியாணி உள்ளிட்ட பல்வேறு உணவுகளை தயாரித்து உண்ணலாம்.சமீபகாலமாக உணவில் இந்த கீரையின் பயன்பாடு அதிகரித்து இருக்கின்றது. முடக்கத்தான் கீரை தோசை சுவையாக செய்யும் முறை … Read more

மழைக் காலத்தில் ஏற்படும் சேற்றுப் புண்களால் தினமும் வேதனையா!!! அதை குணமாக்க சில இயற்கையான வழிமுறைகள் இதோ!!!

மழைக் காலத்தில் ஏற்படும் சேற்றுப் புண்களால் தினமும் வேதனையா!!! அதை குணமாக்க சில இயற்கையான வழிமுறைகள் இதோ!!!

மழைக் காலத்தில் ஏற்படும் சேற்றுப் புண்களால் தினமும் வேதனையா!!! அதை குணமாக்க சில இயற்கையான வழிமுறைகள் இதோ!!! மழைகாலத்தில் நமது கால்களில் ஏற்படும் சேற்றுப் புண்களை குணமாக சில எளிமையான இயற்கையான மருத்துவ முறைகளை பற்றி பார்க்கலாம். மழை காலத்தில் கால்கள் ஈரப்பதத்தினால் குளிர்ந்து விடும். பின்னர் குளிர்ந்த கால்களின் வழியாக நோய்க் கிருமிகள் பாதத்தின் வழியாக உள் நுழைந்து பாதங்களை அரித்து புண்களை ஏற்படுத்துகின்றது. இந்த புண்களை குணப்படுத்த பெரும்பாலும் பல வகையான ஆயில் மெண்ட் … Read more

மூல நோயிலிருந்து நிரந்தரமாக விடுபட பேரிச்சம் பழத்துடன் இந்த 2 மட்டும் கலந்து சாப்பிடுங்கள்!!

மூல நோயிலிருந்து நிரந்தரமாக விடுபட பேரிச்சம் பழத்துடன் இந்த 2 மட்டும் கலந்து சாப்பிடுங்கள்!!

மூல நோயிலிருந்து நிரந்தரமாக விடுபட பேரிச்சம் பழத்துடன் இந்த 2 மட்டும் கலந்து சாப்பிடுங்கள்!! மூலம் பிரச்சனையானது ஒருவருக்கு வருவதற்கு முன் கண்டறிந்தால் அதனை எளிமையாக குணப்படுத்தி விடலாம். பொதுவாக வெளி மூலம் உள்மூலம் என இரு வகைகள் உண்டு. உள்மூலம் வந்துவிட்டால் அதனை கண்டுபிடிப்பது சற்று கடினம் தான். ஆனால் மலச்சிக்கல் பிரச்சனையை ஆரம்பிக்கும் பொழுதே இதற்கான வைத்தியத்தை தொடங்கி விட்டால் பல பிரச்சினைகளில் இருந்து வெளிவந்து விடலாம். அவர் மூலநோயால் பாதிக்கப்படுபவர்கள் இதனை வீட்டில் … Read more