என்னது.. 27 வருடங்களாக லீவ் எடுக்காத ஊழியரா? கடமையே கண்ணென்று இருந்தவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!

What.. an employee who hasn't taken leave in 27 years? A pleasant surprise awaited the one whose duty was his eyes!!

என்னது.. 27 வருடங்களாக லீவ் எடுக்காத ஊழியரா? கடமையே கண்ணென்று இருந்தவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!! பொதுவாக ஊழியர்கள் என்றாலே ஏதாவது ஒரு சாக்குபோக்கு கூறி லீவு எடுப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள் என்பது நிதர்சனம்.ஆனால் இங்கு ஒரு ஊழியர் கடந்த 27 வருடங்களில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பணியை செய்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் இப்படி ஒரு நிகழ்வு அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் தான் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள … Read more

அஜித்திற்கு 6 அடியில் சிலை வைத்த ரசிகர்…விஜய் ரசிகர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்திற்கு எந்தளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்று சொல்ல வேண்டிய தேவையில்லை, ஆண்கள் முதல் பெண்கள் வரை இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தங்களுக்கு பிடித்த ஹீரோக்களை ரசிகர்கள் தலையில் கொண்டாடுவது வழக்கமான ஒன்றுதான் ஆனால் அஜித் ரசிகர் ஒருவர் ஒரு படி மேலே சென்று தனது ஹீரோக்கு சிலை வைத்திருக்கிறார். இதுவரை ஹீரோயின்களுக்கு ரசிகர்கள் கோவில் கட்டுவது, சிலை வைப்பது பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம், சில மாதங்களுக்கு முன்னர் ஒருவர் … Read more

நகைச்சுவை நடிகரின் உணவகத்திற்கு அதிரடி சோதனை! ஹோட்டல் உரிமையாளர் நேரில் ஆஜராக உத்தரவு!

The comedian's hotel was raided! The hotel owner ordered to appear in person!

நகைச்சுவை நடிகரின் உணவகத்திற்கு அதிரடி சோதனை! ஹோட்டல் உரிமையாளர் நேரில் ஆஜராக உத்தரவு! மதுரை தெப்பகுளம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பளிவேறு இடங்களில் பிரபல காமெடி நடிகர் சூரி மற்றும் அவருடைய சகோதரர் இணைந்து சொந்தமாக அம்மன் என்ற பெயரில் உணவகம் வைத்து நடத்தி வருகின்றனர்.இதே பெயரில் பல்வேறு கிளைகள் அண்மையில் தான் தொடங்கப்பட்டது.இருப்பினும் நடிகர் சூரியின் ஹோட்டல் என்பதால் கூட்டம் எப்பொழும் அலைமோதி கொண்டே இருக்கும்.இந்நிலையில் அம்மன் ஹோட்டல்க்கு தேவையான அரிசி ,மாவு,எண்ணெய் உள்ளிட்ட சமையலுக்கு … Read more

நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் வணிக வரித்துறை ரெய்ட்

நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் வணிக வரித்துறை ரெய்ட் நடிகர் சூரி மதுரையில் சில இடங்களில் அம்மன் உணவகம் என்ற பெயரில் உணவகங்களை நடத்தி வருகிறார். நடிகர் சூரி தமிழ் சினிமாவில் பல படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து வந்த நிலையில் வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் மூலமாக கவனம் பெற்றார். அதன் பின்னர் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இந்நிலையில் அவர் தன்னுடைய சொந்த ஊரான மதுரையில் ‘அம்மன் … Read more

ஹோட்டல்குள் பாய்ந்த அரசு பேருந்து! இருவர் பலி பலர் படுகாயம்!

The government bus ran into the hotel! Two dead and many injured!

ஹோட்டல்குள் பாய்ந்த அரசு பேருந்து! இருவர் பலி பலர் படுகாயம்! திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திலிருந்து மதுரைக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரைக்கு செல்லும் பேருந்து பெரியார் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ஓட்டுனர் சசிகுமார்  என்பவர் இயக்கி வந்தார். இந்நிலையில் நத்தம் கோவில்பட்டி புளிக்கடை பேருந்து நிலையத்தின் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது  கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. மேலும் பேருந்து நிலை … Read more

மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்களின் கவனத்திற்கு! இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

Attention medical students! Take advantage of this!

மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர்களின் கவனத்திற்கு! இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்! சேலம் லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் பிலிப்பைன்ஸ் மருத்துவ கல்லூரிகள் மூலம் 1500 மருத்துவர்களை உருவாக்கி உள்ளது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. பிலிப்பைன்ஸ் மருத்துவ கல்லூரிகளில் படிப்பு காலம் இந்திய அரசின் நிபந்தனையான 54 மாதங்கள் என்பதை நிறைவு செய்கிறது. மேலும் இங்கே பார்வை ஆண்டுகளில் ஒருவர் முழுமையான படிப்பு மற்றும் பயிற்சி கொண்ட மருத்துவராக உருவாக்கப்படுகின்றனர் … Read more

கேளிக்கை விடுதியில் நடந்த திடீர் துப்பாக்கிச்சூடு! அடுத்தடுத்து இருவர் பலி!

A sudden shooting at a resort! Two people died in succession!

கேளிக்கை விடுதியில் நடந்த திடீர் துப்பாக்கிச்சூடு! அடுத்தடுத்து இருவர் பலி! நார்வே நாட்டில் இரவு நேர கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். ஓஸ்லோ, நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவில் இரவு நேர கேளிக்கை விடுதி உள்ளது. இந்த கேளிக்கை விடுதியில் இன்று நடந்த நிகழ்ச்சிகளில் வாடிக்கையாளர்கள் பலர் கலந்துகொண்டனர். ஆனால், விடுதி நிர்வாகத்தினர், உள்ளே விட மறுத்ததால், அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.அப்போது, அந்த கேளிக்கை விடுதிக்குள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் … Read more

இந்த ஹோட்டலுக்கு இனி சாப்பிட செல்லாதீர்கள்! சாம்பாரில் கரப்பான் பூச்சியாம்!

Do not go to this hotel to eat anymore! Cockroaches in Sambar!

இந்த ஹோட்டலுக்கு இனி சாப்பிட செல்லாதீர்கள்! சாம்பாரில் கரப்பான் பூச்சியாம்! சில காலமாகவே திண்டுக்கல்லில் பல இடங்களில் காலாவதியான தின்ப்பண்டங்களை விற்று வருவதும் வழக்கமாக உள்ளது. இது குறித்து மக்கள் பலர் புகார் அளித்தும் உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் எதுவும் கண்டு கொள்ளவில்லை. சிறிது நாட்களுக்கு முன்பு வடையில் பள்ளி ஒன்று இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சிற்ற மக்கள் மேற்கொண்டு உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் புகார் அளித்தனர். ஆனால் அதில் எந்த ஒரு பயனும் … Read more

பிரபல பத்திரிகையாளருக்கு அனுமதி மறுப்பு தெரிவித்த உணவகம்! பாரம்பரிய உடை காரணம்! – வீடியோ வெளியிட்ட விவகாரம்!

The restaurant that denied permission to the famous journalist! Because of the traditional dress! - Video issue!

பிரபல பத்திரிகையாளருக்கு அனுமதி மறுப்பு தெரிவித்த உணவகம்! பாரம்பரிய உடை காரணம்! – வீடியோ வெளியிட்ட விவகாரம்! டெல்லியில் பிரபல பத்திரிக்கையாளர் அனிதா சவுத்ரி ஒரு ஆடம்பர ஓட்டலுக்கு சென்று இருந்தார். அப்போது அவர்  புடவை அணிந்து இருந்ததன் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதாக அந்த உணவகம் மீது குற்றம் சாட்டினார். இணையதளங்களில் இது குறித்து வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டார். மேலும் இது போன்ற அவமரியாதையை தான்  எங்கும் சந்தித்ததில்லை என்றும், அது மிகுந்த மன வேதனையை … Read more

ஆப்பாயில் போட தாமதமானதால் ஆத்திரம்! தஞ்சையில் பரபரப்புச் செயல்!

Violence in thanjavur hotel because of halfboil

ஆப்பாயில் போட தாமதமானதால் ஆத்திரம்! தஞ்சையில் பரபரப்புச் செயல்! தஞ்சாவூரில் காவலர்கள் இருவர் குடி போதையில் செய்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சை நாஞ்சிகோட்டை சாலையில் உள்ள ஈபி காலனி பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் ஆயுதப் படையில் தலைமைக் காவலராக உள்ளார்.மேலும் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் அருண்குமார்.இவர்கள் இருவரும் தங்கள் நண்பருடன் சேர்ந்து உணவு உண்பதற்காக உணவகத்திற்கு சென்றுள்ளனர். இவர்களின் நண்பரின் பெயர் விஜி.இவர்கள் மூவரும் ராம்குமார் என்பவருக்கு சொந்தமான உணவகத்தில் … Read more