மெத்தாம்பிட்டமைன் போதை பொருள்! அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் வீட்டில் ரைடு!

மெத்தாம்பிட்டமைன் போதை பொருள்! அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் வீட்டில் ரைடு!

கடந்த 24 மணி நேரத்தில் தமிழக போலீசாரின் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர். குறிப்பாக சென்னையில் மெத்தாம்பிட்டமைன் என்ற போதை பொருளை பதுக்கி வைத்திருந்த ராகுல் மற்றும் காதர் மைதீன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். போதை பொருள் வைத்திருந்த இந்த வழக்கில் கைதான ராகுல் என்பவர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் என்று போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், போதைப்பொருள் வழக்கில் அதிமுக … Read more

திமுக – விசிக தொகுதி பங்கீடு.. “3+1” கிடைக்குமா?

திமுக – விசிக தொகுதி பங்கீடு.. “3+1″ கிடைக்குமா? திமுக மற்றும் விசிக வினரிடையே தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்த நிலையில் விசிக மூன்று தனித் தொகுதிகளையும் ஒரு பொதுத் தொகுதியையும் கேட்டுள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலிலும், 2021 சட்டமன்ற தேர்தலிலும் திமுகவுடன் தொடர்ந்து கூட்டணி அமைத்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி குறித்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு … Read more

தமிழ்நாட்டில் 38 தான்.. 46 ஆக உயர்த்தும் திட்டம் இல்லை – தமிழக அரசு தெளிவு!

தமிழ்நாட்டில் 38 தான்.. 46 ஆக உயர்த்தும் திட்டம் இல்லை – தமிழக அரசு தெளிவு! கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை உயருகிறது என்ற செய்தி தான் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. 2019 ஆம் ஆண்டிற்கு முன்னர் வரை 32 மாவட்டங்களை கொண்டிருந்த தமிழகம் அந்த ஆண்டில் தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகியவை புதிய மாவட்டங்கள் என்று அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்ததால் மொத்தம் 37 … Read more

கனமழை: அடுத்த 5 மணி நேரத்தில் இந்த 22 மாவட்டங்கள் தான் டார்கெட்…!!

கனமழை: அடுத்த 5 மணி நேரத்தில் இந்த 22 மாவட்டங்கள் தான் டார்கெட்…!! தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டி இருக்கும் மாலத்தீவு பகுதிகளில் தற்பொழுது ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது வளிமண்டல கீழடுக்கு சுழற்சியை தொடர்ந்து புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதன் … Read more

தமிழக மக்களுக்கு ஓர் எச்சரிக்கை.. ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்!!

தமிழக மக்களுக்கு ஓர் எச்சரிக்கை.. ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்!! வங்கக் கடல் பகுதியில் உருவாகி இருக்கும் மிக்ஜாம் புயலால் தலைநரகர் சென்னையை கனமழை புரட்டி போட்டு வருகிறது. இந்த புயல் நாளை முற்பகல் ஆந்திராவின் நெல்லுருக்கும் மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையைக் கடக்கும் என்று சொல்லப்பட்டு இருக்கும் நிலையில் தற்பொழுது அதன் தீவிரத்தால் வட தமிழகமே ஒரு ஆட்டம் கண்டு வருகிறது என்று சொல்லலாம். குறிப்பாக … Read more

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி..!! சில மணி நேரத்தில் கொட்டி தீர்க்க போகும் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி..!! சில மணி நேரத்தில் கொட்டி தீர்க்க போகும் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!! தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த ஒரு மாதமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த பருவ மழையோடு புயல் மழையும் சேர்ந்து தமிழகத்தை ஒரு பதம் பார்த்து விட்டது என்றே சொல்லலாம். தொடர் மழை காரணமாக நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வரும் சூழலில் இந்த மாத இறுதி வரை மழை தொடரும் என்று … Read more

கள்ளக்குறிச்சியில் மாயமான  தொன்மையான முருகன் சிலை… அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!!

கள்ளக்குறிச்சியில் மாயமான  தொன்மையான முருகன் சிலை… அமெரிக்காவில் கண்டுபிடிப்பு…   கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காணாமல் போன தொன்மையான முருகன் சிலை தற்பொழுது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் பகுதியில் மிகவும் பழமையான அகிலாண்டேஸ்வரி உடனுறை அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் ஒன்று இருந்தது. உங்கிலேயர்களின் படையெடுப்பு காரணமாக இந்த கோவில் சிதலமடைந்ததை அடுத்து அங்கு உள்ள மக்கள் அந்த கோவிலில் இருந்த சிலைகளை சேகரித்து வைத்து வழிபாடு செய்து வந்தனர்.   இந்த சிலைகளில் தொன்மையான முருகன் … Read more

தமிழகத்தில் உதயமாகிய புதிய தாலுக்கா!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த தமிழக அரசு!!

A new taluk has emerged in Tamil Nadu!! Officially announced by Tamil Nadu Government!!

தமிழகத்தில் உதயமாகிய புதிய தாலுக்கா!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த தமிழக அரசு!! தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் அனைத்தும் தற்பொழுது நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 2019 ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டம் தான் கள்ளக்குறிச்சி. இந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சியில் மட்டும் இரண்டு வருவாய் கோட்டங்கள் இருந்தது.இதனை பிரித்த பின்பு நிர்வாக ரீதியாக மக்கள் மற்றும் அதிகாரிகள் கடும் அவதிப்பட்டனர். இதனால் அந்த பகுதி மக்கள் … Read more

ஜூன் 18, 19 தேதிகளில்  9 மாவட்டங்களுக்கு  கனமழை!! வானிலை மையம் எச்சரிக்கை!!

ஜூன் 18, 19 தேதிகளில்  9 மாவட்டங்களுக்கு  கனமழை!! வானிலை மையம் எச்சரிக்கை!!   ஜூன் 8 ஆம்  தேதியில் தென் மேற்கு பருவமழை கேரளாவில்  தொடங்கியது.  அதனை அடுத்து அரபி கடலில் உருவான பிபர்ஜாய் அதிதீவிர புயலாக உருவாகியது. இந்த புயல் வியாழக்கிழமை மாலை 6.30க்கு குஜராத்தில் கரையைக் கடந்தது. இதனை அடுத்து  தென் மேற்கு பருவமழை, பருவ காற்றாக மாறி தீவரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு. இந்த தகவலை சென்னை வானிலை மைய  … Read more

இனி நியாய விலைக்கடைகளில் பொருட்கள் விநியோகம் இல்லை!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

இனி நியாய விலைக்கடைகளில் பொருட்கள் விநியோகம் இல்லை!! வெளியான அதிர்ச்சி தகவல்!! தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ரேசன் கடை ஊழியர்கள் கால வரையற்ற  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளனர். இதனால் ரேசன் பொருட்களை நம்பி வாழும் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ரேசன் கடை ஊழியர்கள் பல காலமாகவே 21 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி தமிழக அரசிடம் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். ஆனால் இதற்க்கு … Read more