ஐபிஎஸ் அதிகாரி ( டூ )அரசியல்வாதி: அண்ணாமலையின் அரசியல் பாதை ஓர் அலசல்!

ஐபிஎஸ் அதிகாரி ( டூ )அரசியல்வாதி: அண்ணாமலையின் அரசியல் பாதை ஓர் அலசல்! தமிழ்நாட்டில் , கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாய குடும்பத்தை சார்ந்த அண்ணாமலை ஒரு பொறியியல் பட்டதாரி மற்றும் நிர்வாகத்தில் முதுகலை பட்டதாரியான இவர் கர்நாடக காவல் அதிகாரியாக சிறப்பாக பணிபுரிந்து வந்துள்ளார். கர்நாடக காவல்துறையில் சிறப்பாக பணி புரிந்ததை தொடர்ந்து அவரை கர்நாடக சிங்கம் என்று அழைத்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு அவர் தனது காவல்துறை பதவியை ராஜினாமா செய்து … Read more

அடுத்த நோட்டீஸ் இவருக்கா?? அமலாக்க துறையின் சோதனை வளையத்தில் மாட்டும் செந்தில் பாலாஜி குடும்ப உறுப்பினர்கள்!!

அடுத்த நோட்டீஸ் இவருக்கா?? அமலாக்க துறையின் சோதனை வளையத்தில் மாட்டும் செந்தில் பாலாஜி குடும்ப உறுப்பினர்கள்!! அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மனைவிக்கும் அமலாக்க துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை தொடர்ந்து அவரது சகோதரர் மற்றும் குடும்பத்தினர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நிகழ்த்தி வருகின்றார்கள். இந்த சூழ்நிலையில் கரூர் … Read more

குடும்பத் தலைவிகளுக்கு குட் நியூஸ்!! இன்று முதல் ரேஷன் கடைகளில் இது அமல்!!

குடும்பத் தலைவிகளுக்கு குட் நியூஸ்!! இன்று முதல் ரேஷன் கடைகளில் இது அமல்!! ரேஷன் கடைகளில் மக்களுக்கு மலிவு விலையில் பல பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல பெண்களுக்கும் தமிழக அரசானது பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது கரூர் மாவட்டத்தில் பெண்களுக்கு உதவும் வகையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் சானிட்டரி நாப்கின் இனி விற்பனை செய்யப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். அதற்கான செயல்பாட்டை கரூர் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார். … Read more

தோண்ட..தோண்ட..புதையல்!! சிவபுரீஸ்வரர் கோவிலில் கிடைத்த அதிசயம்!!

Dig..dig..treasure!! A miracle found in Shivapureeswarar temple!!

தோண்ட..தோண்ட..புதையல்!! சிவபுரீஸ்வரர் கோவிலில் கிடைத்த அதிசயம்!! தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான சிவபுரீஸ்வரர் கோவில் கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை அருகே அமைந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சிவபுரீஸ்வரர் கோவிலும் ஒன்றாகும். இதற்கு ஏராளாமான சிவ பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் 29 ஆயிரம் சுருணை ஏடுகள் ராஜகோபுரத்தில் அறநிலையத்துறையின் சுவடிகள் நூலாக்கத் திட்டப்பணி குழுவால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் நிறைய கோவில்கள் உள்ளன. இதில் உள்ள ஓலைச்சுவடிகளை பாதுகாக்க, … Read more

திமுக பிரமுகர் மகனின் காதல்!! கொலை செய்யப்பட்ட சிறுமி!!

Love of the son of a DMK leader!! Murdered girl!!

திமுக பிரமுகர் மகனின் காதல்!! கொலை செய்யப்பட்ட சிறுமி!! திமுக கவுன்சிலரின் மகனை காதலித்ததால் சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே உள்ள சவாரிமேடு பகுதியை சேர்ந்தவர் கலைவாணி. இவரது கணவர் பெயர் தங்கராஜ். தங்கராஜ் குடும்ப பிரச்சினை காரணமாக 10 ஆண்டுகளுக்கு முன்பே கலைவாணியை பிரிந்து விட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கலைவாணியின் மூத்த மகள் தேவிகா. இவர் 11ம் வகுப்பு வரை படித்து விட்டு சென்ற ஆண்டு முதல் … Read more

திருட்டு போன மோட்டர் சைக்கிள் 17 வயது சிறுவன் கைது போலீஸ் விசாரணை !!

17-year-old boy arrested for stolen motorcycle, police investigation!!

திருட்டு போன மோட்டர் சைக்கிள் 17 வயது சிறுவன் கைது!! போலீஸ் விசாரணை !! கரூர் மாவட்டத்தில் உள்ள சின்ன ஆண்டாங்கோவில் பெரியசாமி நகரில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். தனது மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் யாரோ மோட்டார் சைக்கிளை திருடி சென்றுள்ளனர். இது குறித்து பாலாஜி கரூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார்  நடத்திய விசாரணையில் … Read more

திருமணம் என்ற பெயரில் ஆண்களை ஏமாற்றிய பெண் கைது!!

கரூரை சேர்ந்த விக்னேஸ்வரன் என்ற இளைஞருக்கு அவரது பெற்றோர் வரன் பார்த்து வந்துள்ளனர், பெண் பார்க்க சொல்லி திருமண தரகர் பாலமுருகனிடம் சொல்லி உள்ளனர். பாலமுருகனுக்கும், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அமிர்தவள்ளி என்ற பெண் தரகருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. விக்னேஸ்வரனை பற்றி அமிர்தவள்ளியிடம், பாலமுருகன் கூறியுள்ளார். எனக்கு தெரிந்த பெண் இருக்கிறாள். ஆனால் அவளுக்கு பெற்றோர் இல்லை என அமிர்தவள்ளி கூறியுள்ளார்.இதனை அறிந்து விக்னேஸ்வரன், தேவி என்ற பெண்ணை பிப்ரவரி மாதம் திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்த … Read more

உள்ளூர் கபடி போட்டி! இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணியின் வீரருக்கு நேர்ந்த சோகம்! 

உள்ளூர் கபடி போட்டி! இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணியின் வீரருக்கு நேர்ந்த சோகம்!  கபடி போட்டியில் பங்கேற்று விளையாடிய வீரர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். இந்த சோகமான சம்பவம் கரூர் மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை அருகே கணக்குப்பிள்ளையூரில் நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்ற வீரர் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், பாளையம் அடுத்த காய்ச்சக்காரன்பட்டியைச் சோ்ந்த தங்கவேல் என்பவரது மகன் மாணிக்கம் வயது 26. … Read more

மாணவர்களே எச்சரிக்கை.. குடல்புழு மாத்திரையால் மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!! அரசு பள்ளியில் தொடர் பரபரப்பு!!

Students beware.. Tragedy befell students due to intestinal worm pill!! Continuity of excitement in government school!!

மாணவர்களே எச்சரிக்கை.. குடல்புழு மாத்திரையால் மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!! அரசு பள்ளியில் தொடர் பரபரப்பு!! தற்பொழுது பள்ளி மாணவர்களின் நலனுக்காக காலை சிற்றுண்டி திட்டம் என தொடங்கி கர்ப்பப்பை வாய் தடுப்பூசி வரை தற்பொழுது செயல்பாட்டுக்கு வர உள்ள நிலையில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் குடல்புழு நீக்கம் மாத்திரை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு கரூர் மாவட்டத்தில் ராயனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி என ஒன்று செயல்பட்டு வருகிறது. … Read more

ஒயின்ஷாப் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்.. ஆட்சியரின் அடாவடியை கண்டித்து தீர்மானம் – பாஜகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை!!

Appreciation certificate for wine shop employees.. BJP condemns collector's abuse!!

ஒயின்ஷாப் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்.. ஆட்சியரின் அடாவடியை கண்டித்து தீர்மானம் – பாஜகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை!! கரூர் மாவட்டத்தில் வேலாயுதம் பாளையம் என்ற பகுதியில் உள்ள ஓர் தனியார் மண்டபத்தில் மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றதை யொட்டி பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.அதில் முதலாவதாக தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் தனது விருப்பத்திற்கு ஏற்ப உரையை வாசித்ததன் காரணமாக அவரை விமர்சனம் செய்ததையொட்டி தமிழக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினர். அதனைத் … Read more