கோவை மாவட்டத்தில் ஒரே ஃபோன் காலில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த வாலிபர்! திருமண ஆசை தான் இதற்கு காரணமா?

A teenager lost lakhs of money in a single phone call in Coimbatore! Is it due to desire for marriage?

கோவை மாவட்டத்தில் ஒரே ஃபோன் காலில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த வாலிபர்! திருமண ஆசை தான் இதற்கு காரணமா? கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சேதுபதி நகரை சேர்ந்தவர் நவீன் (28). இவர் ஏசி விற்பனை மற்றும் ஏசி சர்வீஸ் செய்யும் தொழில் செய்து வருகிறார். அவர் அவருடைய திருமணத்திற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். அவரது பதிவை பார்த்த நெதர்லாந்து நாட்டில் வசித்து வரும் கிருஷ்ணகிரியை சேர்ந்த சூசன் என்ற பெண் அவரை … Read more

சேலத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா? பீதியில் மக்கள்!

  சேலத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா? பீதியில் மக்கள்!! கடந்த சில மாதங்களாக சேலம் மாவட்டத்தில் கொரோனா தாண்டவம் ஆடுகிறது. இந்நிலையில் நேற்று மட்டும் 36 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். ஒரே நாளில் கொரோனா வைரசால் 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து சேலம் மாநகராட்சி பகுதிகளில் 26 பேர் மற்றும் ஆத்தூர், வீரபாண்டி பகுதிகளில் தலா ஐந்து பேரும் ஓமலூர் மட்டும் 3 பேர் அடிப்படைந்துள்ளார்கள். மேலும் சேலம் ஒன்றியம், தாரமங்கலம், மேட்டூர் … Read more

திருப்பூர் மண்டலத்திற்கு கீழ் இயங்கும் மாவட்டங்களில் அக்னிபத் ஆள் சேர்ப்பு முகாம்! இதோ முழு விவரங்கள்!

AgniBadh recruitment camp in the districts under Tirupur Mandal! Here are the full details!

திருப்பூர் மண்டலத்திற்கு கீழ் இயங்கும் மாவட்டங்களில் அக்னிபத் ஆள் சேர்ப்பு முகாம்! இதோ முழு விவரங்கள்! 2023ஆண்டு ஜூலையில் அக்னி வீரர்களின் முதல் அணி தயாராகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு நான்கு ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என  மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 45  முதல் 50 ஆயிரம் வீரர்களை பணியில் அமர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வாகும் வீரர்களுக்கு 6 மாத காலம் பயிற்சி … Read more

கிருஷ்ணகிரி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்! பரிதாபமாக உயிரிழந்த குழந்தை மற்றும் உறவுக்கார பெண்!

Two cars collide near Krishnagiri Tragically deceased child and niece!

கிருஷ்ணகிரி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்! பரிதாபமாக உயிரிழந்த குழந்தை மற்றும் உறவுக்கார பெண்! கிருஷ்ணகிரி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அந்த கோர விபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு சிறுமி உட்பட பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் அனில்குமார். இவர் தனியார் நிறுவன ஊழியர். இவர் சென்னையில் நடந்த தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மனைவி மற்றும் மகள்கள் அக்க்ஷரா, அகான்ஷா, மற்றும் … Read more

ஆடிட்டர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மற்றும் அவரது நண்பர்கள் கூட்டு!

Sudden twist in auditor murder case! Liberation Leopards party celebrity and his friends team up!

ஆடிட்டர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மற்றும் அவரது நண்பர்கள் கூட்டு! சென்னை ஆடிட்டரை கடத்திச் சென்று புதைக்கப்பட்ட வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உட்பட 10 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடமிருந்து ஆடிட்டரின் கார் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் காரணமாகதான் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதான். 48 வயதான … Read more

கிருஷ்ணகிரியில் அமைந்த மிகப்பெரிய OLA தொழிற்சாலை!! ஒரு கோடிக்கும் மிகுந்த இருசக்கர வாகனங்கள்!!

கிருஷ்ணகிரியில் அமைந்த மிகப்பெரிய OLA தொழிற்சாலை!! ஒரு கோடிக்கும் மிகுந்த இருசக்கர வாகனங்கள்!! கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடுத்த சில மாதங்களில் உலகின் மிகப்பெரிய மின்சார இருசக்கர வாகன தொழிற்சாலை தொடங்க இருக்கின்றது. மேலும் ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான மின்சார சக்கர வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் 2,400 கோடி ரூபாய் மதிப்பில் உலகிலேயே மிகப்பெரிய ஒரு சக்கர வாகன தொழிற்சாலையை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது. … Read more

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி., 5 லட்சம் பரிசு!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!

5 லட்சம் பரிசு.,தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு: நெல் சாகுபடி மூலமாக அதிக மகசூல் கிடைக்கும் விவசாயிகளுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முருகன் இதனை குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘செம்மை நெல் சாகுபடியை ஊக்குவிக்க அரசு பல சலுகைகளை அறிவித்து வருகின்றது. மேலும், அந்த வகையில் மாநில அளவில் கூடுதல் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு முதலமைச்சரின் சிறப்பு பரிசாக … Read more

பணம் தராததால் ஏற்பட்ட பரிதாபம்! ரியல் எஸ்டேட் அதிபர் படுகொலை!

தளி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்த பெல்லூரை சார்ந்தவர் லோகேஷ் ரியல் எஸ்டேட் அதிபரான இவருடைய நண்பர் குருபராப்பள்ளியை சேர்ந்த எதுபூஷன் ரெட்டி இவர் மீது காவல் நிலையங்களில் கொலை உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், லோகேஷ் இடம் 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு எதுவும் பேட்டி மிரட்டல் … Read more

மனைவி மீது சந்தேகம் அடைந்த கணவன் செய்த செயலால்! மனைவியின் பரிதாப நிலை!

கிருஷ்ணகிரி கல்லாவி அடுத்துள்ள பள்ளசூலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் இவருடைய மனைவி ருக்மணி துணி தைக்கும் வேலைக்கு சென்று வந்தார். தங்கராஜ் போச்சம்பள்ளி சிப்காட்டில் இருக்கும் ஷூ தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வந்தார். திருமணம் நடந்து 12 வருடங்கள் ஆகியும் இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லாததால். அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது. மனைவி அழகாக இருந்த காரணத்தால். அவருடைய நடத்தையில் சந்தேகம் அடைந்து எப்போதும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்து இருக்கின்றார் தங்கராஜ். இந்நிலையில் … Read more

ஓட்டுநரை தாக்கி 10 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை!! கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு!

ஓட்டுநரை தாக்கி 10 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை!! கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு! சென்னை பூந்தமல்லியில் இருந்து மும்பைக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை ஏற்றிச் சென்று கிருஷ்ணகிரி வழியாக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.இந்நிலையில் அந்த லாரியானது இன்று 4:30 மணி அளவில் மேலுமலை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது மூன்று லாரிகளில் வந்த மர்ம நபர்கள்,செல்போன்களை ஏற்றிச்சென்ற பார்சல் லாரியை வழிமறித்துயுள்ளனர். பின்னர் செல்போன் ஏற்றிச்சென்ற லாரியில் இருந்த இரண்டு ஓட்டுனர்களையும் கண்ணைக்கட்டி … Read more