காதலுக்கு கண் இல்லை என்பார்கள் கரண்டுமா இல்லை? காதலர்களின் வினோத செயலால் பரபரப்பு!!

Isn't it true that love has no eyes? Excited by the strange act of lovers!!

காதலுக்கு கண் இல்லை என்பார்கள் கரண்டுமா இல்லை? காதலர்களின் வினோத செயலால் பரபரப்பு!! இளம்பெண் ஒருவர் தன்னுடைய காதலன் மூலமாக செய்த ஒரு வேலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு இளம்பெண் அதே பகுதியில் உள்ள ஒரு ஆணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் இரவு நேரங்களில் சந்திப்பதற்காக கிராமத்திற்கு வரும் மின்விநியோகத்தை தடை செய்து மின்மாற்றி அருகே பேசி வந்துள்ளனர். அதாவது, கிராமத்திற்கு வரும் வெளிச்சத்தை இவர்கள் இருவரும் தடுத்து … Read more

லவ்வர்ஸ்-க்கு  எச்சரிக்கை.. இனி இந்த கிஃப்ட் கொடுத்தால் ஜெயில் தான்! அமைச்சரின் அதிரடி நடவடிக்கை!!  

Warning to lovers.. If you give this gift, it will be jail! Minister's action!!

லவ்வர்ஸ்-க்கு  எச்சரிக்கை.. இனி இந்த கிஃப்ட் கொடுத்தால் ஜெயில் தான்! அமைச்சரின் அதிரடி நடவடிக்கை!! காதலர்கள் அவர்கள் காதலை வெளிப்படுத்தும் வகையில் காதலன் மற்றும் காதலிகளுக்கு வித்தியாசமான முறையில் பரிசளிப்பது தற்பொழுது பேஷன் ஆக மாறிவிட்ட நிலையில், அந்த வகையில் ஃபேஸ் மாப் என ஆரம்பித்து பல விதங்களில் தங்களின் காதலை வெளிப்படுத்தும் விதமாக பரிசுகளை அளித்து வருகின்றனர். அவற்றிலும் இறந்தவர்களை கூட நேரில் கொண்டுவரும் விதமாக அவர்களின் உருவ சிலையை கொடுப்பது அவர்கள் உள்ள புகைப்படத்தை … Read more

சிம்ம ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.. அப்போ உங்களுக்கு?.

சிம்ம ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.. அப்போ உங்களுக்கு?. மேஷம் ராசிக்காரர்களே!.வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் ஆதரவு உண்டாகும். செய்து முடிக்கும் வேலைகள் அனைத்தும் இன்றே செய்து முடித்து விடுவீர்கள். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கணவன் மனைவிி களுக்கிடையே பல ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு சரியாகும்.எதிர்பார்த்த உதவி சாதகமாக அமையும். வெற்றி நிறைந்த நாள்.அஸ்வினி , முன்னேற்றமான நாள்.பரணி, ஆதரவுஉண்டாகும்.கிருத்திகை,சாதகமான நாள்.   ரிஷபம் … Read more

மணப்பாறை அருகே தன் ஆசை எல்லாம் முடித்துவிட்டு!.. பாதியில் கழட்டி விட்ட காதலன்!..

After finishing all his desires near Manaparai!.. the lover who took off half!..

மணப்பாறை அருகே தன் ஆசை எல்லாம் முடித்துவிட்டு!.. பாதியில் கழட்டி விட்ட காதலன்!.. மணப்பாறை அடுத்துள்ள கே.புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தான் சசிகலா.இவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று ஒரு புகார் மனுவை கொடுத்தார். அந்தப் புகாரில் திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுக்கா கருணாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தான் அபிமணி இவரை நான் ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்தேன். நாங்கள் இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் வீட்டில் கூறினால் திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் என … Read more

என்னப்பா இது? மது பிரியர்களுக்கு வந்த சோதனை!..இந்த நாள் டாஸ்மாக் கடைகள் இயங்காது?மாவட்ட ஆட்சியர் உத்தரவு..

What is this? A test for liquor lovers!..Tasmak shops will not work on this day? District Collector orders..

என்னப்பா இது? மது பிரியர்களுக்கு வந்த சோதனை!..இந்த நாள் டாஸ்மாக் கடைகள் இயங்காது?மாவட்ட ஆட்சியர் உத்தரவு.. நமது நாட்டில் வருகின்ற 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி 15ஆம் தேதி நாடு முழுவதும் மிக கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் குடியரசுத் தினம், காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம் போன்ற அரசு சார்ந்த நாட்களில் மதுபான விற்பனை கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதன்படி சுதந்திர தினமாக ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னையிலுள்ள மதுபான கூடங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதாக … Read more

லிவிங் டூகெதர் முறையில் வாழ்ந்து வந்த காதலன் மீது கொலைவெறி தாக்குதல்! கோவையில் சாகக்கிடக்கும் ஜோடி!

Homicidal attack on boyfriend while living in Living Together mode! Dead couple in Coimbatore!

லிவிங் டூகெதர் முறையில் வாழ்ந்து வந்த காதலன் மீது கொலைவெறி தாக்குதல்! கோவையில் சாகக்கிடக்கும் ஜோடி! தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை மற்ற நாடுகளில் இருந்து கடைபிடிப்பதை போல புதிய கலாச்சாரங்கள், பன்னாட்டு முறை என்று பல்வேறு பெயர் வைத்து அந்நிய நாட்டு கலாச்சாரங்கள் பலவற்றையும் நம் நாட்டில் நாம் பின்பற்றி வருகிறோம். அதில் பல மாவட்டங்களிலும், மாநிலங்களிலும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஆண், பெண் இணைந்து வாழ்வது சகஜமான ஒன்றாக தற்போதைய காலகட்டங்களில் ஆகிவிட்டது. இந்நிலையில் … Read more

என்னவென்றே தெரியாமல் காதலன் செய்த செயலை அப்படியே மேற்கொண்ட காதலி! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!

என்னவென்றே தெரியாமல் காதலன் செய்த செயலை அப்படியே மேற்கொண்ட காதலி! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்! கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா பகுதி இளமனூரை சேர்ந்தவர் வர்கீஸ். இவரது மகன் ஜெபின் ஜோன். அதேபோல் முதுவெல் பகுதியை சேர்ந்த ஜோன் மாத்யூவின்  மகள் சோனா ஷெரின். இவர்கள் இருவருமே கொல்லம் மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர். கல்லூரியில் நட்பாக பழகி வந்த இவர்கள் நாளடைவில் காதலர்களாக மாறினர்கள். இவர்களது காதல் குறித்து இரு … Read more

வனப்பகுதியில் மைனர் பெண்களுடன் இருந்த காதலர்கள்! அரைமயக்கத்தில் இருந்ததால் போலீசார் செய்த செயல்!

The driver who made his wife his girlfriend for a friend! Millions of curls through the desire for marriage!

வனப்பகுதியில் மைனர் பெண்களுடன் இருந்த காதலர்கள்! அரைமயக்கத்தில் இருந்ததால் போலீசார் செய்த செயல்! மங்களூர் அருகே மது போதையில், ஒரு வனப்பகுதியில் மைனர் பெண்களுடன், இரண்டு சிறுவர்கள் உல்லாசமாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். தட்சண கன்னடா மாவட்டம் மங்களூர் அருகே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட குருபரா சிலிம்பி குட்டே வனப்பகுதியில் 16 வயது நிரம்பிய இரண்டு பெண்கள் மற்றும் அவர்களுடன் 17 வயது நிரம்பிய இரண்டு சிறுவர்கள் … Read more

பெற்றோருக்கு பயந்து ஒரே மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி

Kerala Lovers Suicide Case

பெற்றோருக்கு பயந்து ஒரே மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி கேரளா மாநிலத்திலுள்ள கோட்டயம் மாவட்டத்தில் வைக்கம் அருகேயுள்ள குலசேகரமங்கலம் பகுதியில் வசித்து வரும் கலாதரன் என்பவரின் மகன் அமர்ஜித்.23 வயது நிரம்பிய இவர் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ளார்.அதே ஊரில் வசிக்கும் கிருஷ்ணகுமார் என்பவரின் மகள் கிருஷ்ண பிரியா. 21 வயது நிரம்பிய இவர் விமான பணிப்பெண் வேலைக்கு படித்து வந்தார். இவர்கள் இருவரும் ஒரே பகுதியில் வசித்து வருவதால் இருவருக்குள்ளும் பழக்கம் … Read more

மைனர் பெண்ணை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற ஆசாமி கைது கொடைக்கானலில் பரபரப்பு!

பதினோராம் வகுப்பு படித்து வரும் மாணவி காதல் வசனம் பேசி கோயம்புத்தூருக்கு அழைத்துச் சென்ற இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். அண்மை காலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. காதலிப்பது போல ஏமாற்றி பல பெண்களை சீரழித்து பணத்திற்காக நடிப்பது, கணவரை பிரிந்து இருக்கும் பெண்கள், மற்றும் விதவை பெண்களை தேடிப்பிடித்து தகாத உறவில் ஈடுபடுவது காதலிக்க மறுத்தால் பெண்களை கொலை செய்து விடுவது போன்ற பல … Read more