பொது மக்களுக்கு எச்சரிக்கை!! இந்த மாவட்டங்களில் அடித்து நொறுக்க போகும் கனமழை!!

public-alert-chance-of-very-heavy-rain-in-these-districts

பொது மக்களுக்கு எச்சரிக்கை!! இந்த மாவட்டங்களில் அடித்து நொறுக்க போகும் கனமழை!! வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தற்போது நிலவி வருவதால் மூன்று மாவட்டங்களில் மிக அதிகமான கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எப்போதும் செப்டம்பர் மாதம் பாதியில் அதாவது  அதாவது தமிழ் மாதமான புரட்டாசி தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்கி அக்டோபர் மாதத்தில் கனமழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த சமயம் செப்டம்பர் மாதம் முடிவடைந்தும் மழை பெய்யாமல் போக்கு … Read more

6 நாட்களுக்கு சம்பவம் இருக்கு.. குடை முக்கியம் மக்களே..!

6 நாட்களுக்கு சம்பவம் இருக்கு.. குடை முக்கியம் மக்களே..! தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வீசும் கிழக்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று அதாவது ஜனவரி 05 முதல் வருகின்ற 10 ஆம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. அதன்படி இன்றும், நாளையும் கோவை, திண்டுக்கல், தேனி, திருச்சி, சிவகங்கை, கரூர், நாமக்கல், விருதுநகர், ஈரோடு, நாகை. புதுக்கோட்டை, தென்காசி, … Read more

ரெட் அலர்ட்: இந்த 4 மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் கனமழை..!! எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்..!!

ரெட் அலர்ட்: இந்த 4 மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் கனமழை..!! எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்..!! தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்பொழுது தீவிரமடைந்து இருக்கும் நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கும் பகுதிகளில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதன் காரணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் … Read more

மழை அலர்ட்: அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

மழை அலர்ட்: அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..! தமிழகத்தின் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வரும் காரணத்தால் அடுத்த சில மணி நேரத்தில் தமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அதன்படி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, … Read more

இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! தமிழகத்தில் இன்று(டிசம்பர்16) முதல் தொடங்கி நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தற்பொழுது தகவல் வெளியிட்டு இருக்கின்றது. தமிழகத்தில் ஏற்கனவே வடகிழக்கு பருவ மழை தொடங்கிய சில இடங்களில் பெய்து வருகின்றது. மேலும் சமீபத்தில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் … Read more

குடைக்கு வேலை வந்தாச்சு.. அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை கொட்டி தீர்க்க போகும் மாவட்டங்கள் இவைகள் தான்!!

குடைக்கு வேலை வந்தாச்சு.. அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை கொட்டி தீர்க்க போகும் மாவட்டங்கள் இவைகள் தான்!! கடந்த 2 மாதங்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனிடையே வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களை புரட்டி போட்டு சென்று விட்டது. இந்நிலையில் தற்பொழுது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டி இருக்கும் மாலத்தீவு பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது … Read more

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மூன்று மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மூன்று மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..! தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதம் இறுதி வரை வெளுத்து வாங்கியது. இதனிடையே நவம்பர் மாதம் 26 அன்று தமிழகத்தின் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் இந்த மாதம் 5 ஆம் தேதி ஆந்திரா அருகே கரையை கடந்தது. இந்த புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தது. … Read more

சென்னைக்கு அடுத்த மழை இந்த தேதியில் தான்.. உறுதிபடுத்திய வெதர்மேன்!!

சென்னைக்கு அடுத்த மழை இந்த தேதியில் தான்.. உறுதிபடுத்திய வெதர்மேன்!! தமிழகத்தில் மிக்ஜாம் புயல் ஒரு கோரத்தாண்டவத்தை காட்டி விட்டு சென்றிருக்கிறது. இந்த புயலுக்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்து இருக்கிறது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் இன்று வரை மழை வெள்ள நீர் வடியாமல் இருப்பதினால் பெரும்பாலான மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி இருக்கிறது. இந்நிலையில் தலைநகர் சென்னைக்கு அடுத்து மழை எப்பொழுது என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் … Read more

டிசம்பர் 20 இல் தொடங்கி 25 ஆம் தேதி வரை சம்பவம் செய்ய காத்திருக்கும் கனமழை.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!!

டிசம்பர் 20 இல் தொடங்கி 25 ஆம் தேதி வரை சம்பவம் செய்ய காத்திருக்கும் கனமழை.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!! கடந்த மாத இறுதியில் உருவான மிக்ஜாம் புயல் இந்த மாத தொடக்கத்தில் ஒரு ஆட்டம் கண்டுவிட்டு ஓய்ந்து விட்டது. இந்த புயலில் தாக்கத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் பலத்த சேதத்தை சந்தித்து இருக்கிறது. மழை வெள்ள நீர் வடிந்து இந்த மாவட்ட மக்கள் தற்பொழுது மெல்ல மெல்ல இயல்பு வாழக்கைக்கு … Read more

வரும் 16ம் தேதி வரை மழை இருக்கு! வானிலை ஆய்வு மையம் தகவல்!!

வரும் 16ம் தேதி வரை மழை இருக்கு! வானிலை ஆய்வு மையம் தகவல்!! இந்த மாதம் வரும் 16ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தற்பொழுது அறிக்கை வெளியிட்டுள்ளது. தற்பொழுது மிக்ஜாம் புயல் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி சென்றுள்ளது. இதனால் சென்னையில் சில பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. தற்பொழுது சென்னை இதில் இருந்து மீண்டு வரும் நிலையில் கிழக்கு திசையில் வீசும் காற்றின் வேகமாறுபாடு … Read more