சென்னை காசிமேடு முதல் எண்ணூர் வரை – கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் பணி துவங்கியது!!

சென்னை காசிமேடு முதல் எண்ணூர் வரை – கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் பணி துவங்கியது!! தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வடசென்னை பகுதியினை மேம்படுத்த வேண்டும் என்று அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவின் பேரில், வடசென்னை காசிமேடு பகுதி முதல் எண்ணூர் தாழங்குப்பம் பகுதி வரை கடற்கரை பகுதியினை அழகுபடுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒதுக்கியது சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம். இதனை தொடர்ந்து ரூ.5.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு சுங்கச்சாவடி பகுதியில் இருந்து 800 … Read more

ஆந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்துக்குள் நுழைய வேண்டும்! போக்குவரத்து துறை செயலாளர் உத்தரவு!

ஆந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்துக்குள் நுழைய வேண்டும்! போக்குவரத்து துறை செயலாளர் உத்தரவு! கோயம்பேட்டில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் அனைத்தும் மாதவரம் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்து செல்ல வேண்டும் என்று போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். சென்னை கோயம்பேட்டில் இருந்து வட சென்னை பகுதிகளுக்கும், தமிழகம் மற்றும் ஆந்திர எல்லையோற பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் அனைத்தும் மாதவரம் பஸ் நிலையத்துக்குள் நுழையாமல் ஜி.என்.டி சாலை வழியில் … Read more

திமுக பொதுக்கூட்டங்கள் ஒத்தி வைப்பு! தலைமை கழகம் அறிவிப்பு!!

திமுக பொதுக்கூட்டங்கள் ஒத்தி வைப்பு! தலைமை கழகம் அறிவிப்பு! கலைஞர் கருணாநிதி அவர்களின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று(ஜூன்3) நடக்கவிருந்த நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ், சரக்கு இரயில் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 280க்குப் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த இரயில் விபத்து நாட்டு மக்கள் அனைவரையும் சேகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இந்த … Read more

வட சென்னையில் போக்குவரத்து மாற்றம்!! காவல்துறை அறிவிப்பு!!

Traffic change in North Chennai!! Traffic Police Notice!!

வட சென்னையில் போக்குவரத்து மாற்றம்!! காவல்துறை அறிவிப்பு!! சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக வண்ணாரப்பேட்டை பகுதிகளில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.  வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானாவில் இருந்து போஜராஜ நகர் வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதனால் நாளை மே 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் போக்குவரத்தில் மாற்றம் இருக்கும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை கூறியுள்ளது. இதை பற்றி சென்னை போக்குவரத்து காவல்துறை கூறியிருப்பதாவது. கண்ணன் ரவுண்டானாவில் இருந்து வெளியே … Read more

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் செயல்படுத்தப்படவுள்ள (CMDA) மூன்றாவது முழுமைத் திட்டத்தில் வடசென்னை பகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் –  அமைச்சர் சேகர்பாபு!!

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் செயல்படுத்தப்படவுள்ள (CMDA) மூன்றாவது முழுமைத் திட்டத்தில் வடசென்னை பகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் –  அமைச்சர் சேகர்பாபு!! சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் 1189 சதுர கி.மீ பரப்பிலான சென்னைப் பெருநகரப் பகுதிக்கு, மூன்றாவது முழுமைத் திட்டத்திற்கான (Third Master Plan) (2026-2046) தொலைநோக்கு ஆவணம் (Vision Document) தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளது. இத்திட்டம் 2026 ஆம் ஆண்டிலிருந்து செயல்பாட்டிற்கு வரவிருக்கிறது. இத்திட்டம் அலுவலர்கள் அளவில் மட்டுமே திட்டமிடப்பட்ட நிலையில், மூன்றாவது … Read more

இது போன்ற இடங்களில் குப்பைகளை கொட்டினால் அபராதம்! வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்!

penalty-for-littering-in-places-like-this-vehicles-will-be-impounded

இது போன்ற இடங்களில் குப்பைகளை கொட்டினால் அபராதம்! வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்! கடந்த மாதம் முதல் அனைத்து இடங்களிலும் கனமழை பெய்து வருகின்றது.கடந்த வாரம் ஒரு சில இடங்களில் மிக கனமழை மற்றும் தொடர் கனமழையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அந்த வகையில் கடந்த வாரம் சென்னையில் கனமழை பெய்தது அதன் காரணமாக ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கியது.அதிலும் குறிப்பாக வட சென்னை பகுதியில் அதிக இடங்களில் தண்ணீர் தேங்கி குட்டை போல் … Read more