எடப்பாடி இப்படி பேசினா எப்பவுமே ஜெயிக்க முடியாது!. நக்கலடித்த ஓபிஎஸ்…

ops

தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கியதுதான் எடப்பாடி பழனிச்சாமி செய்த விஷயங்களில் ஹைலைட். இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம் ’அதிமுக இனிமேல் ஒற்றை தலைமையாக செயல்பட வேண்டும். இரட்டை தலைமை இருந்தால் தேர்தலில் வெற்றி பெற முடியாது எனவும் பழனிச்சாமி சொன்னார். ஆனால், ஒரு தேர்தலிலும் வெற்றிபெறவில்லை. எனவே, பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி அவராகவே பதவி விலக வேண்டும் இல்லாவிட்டால் அவமரியாதையை சந்திப்பார்’ என எச்சரிக்கை செய்தார். அதைத்தொடர்ந்து டெல்லியில் இருந்து … Read more

பிரிஞ்சது பிரிஞ்சதுதான்.. சேர வாய்ப்பே இல்ல!.. பொடி வைத்து பேசிய பழனிச்சாமி…

eps

கூவத்தூர் விடுதியில் சசிகலாவால் முதல்வராக்கப்பட்டவர் எடப்பாடி பழனிச்சாமி. இது ஓ.பன்னீர் செல்வத்துக்கு பிடிக்காமல் போக தர்மயுத்தம் துவங்கினார். ஜெ.வின் சமாதிக்கு சென்று தியானம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதோடு, சசிகலா தரப்பு என்ன செய்ததோ அதை செய்தியாளர்களிடமும் சொல்லிவிட்டார். எனவே, அதிமுகவில் 2 அணி உருவானது. அதன்பின் பின் எடப்பாடி பழனிச்சாமி – ஓபிஎஸ் மோதல் துவங்கியது. ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தனி அரசியல் செய்து வந்தார். மேலும், அதிமுகவின் சின்னமான இரட்டை இலை தங்களுக்கே சொந்தம் … Read more

கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக ஆர்ப்பாட்டம்… ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் டிடிவி தினகரன் சிறப்புரை!!

கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக ஆர்ப்பாட்டம்… ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் டிடிவி தினகரன் சிறப்புரை…   தேனியில் நடைபெறும் கொடநாடு கொலை கொள்ளூ வழக்கு தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் ஓ பன்னீர் செல்வம் தலைமையில் அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புறை ஆற்றினார்.   கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக அரசை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடை … Read more

அதிமுக தலைமையகத்திலிருந்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களால் எடுத்து செல்லப்பட்ட ஆவணங்கள் அதிமுகவினரிடம் ஒப்படைப்பு!!

அதிமுக தலைமையகத்திலிருந்து ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களால் எடுத்து செல்லப்பட்ட ஆவணங்கள் அதிமுகவினரிடம் ஒப்படைப்பு! சென்னை சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கையெழுத்திட்டு அதிமுக ஆவணங்களை பெற்றுக்கொண்டார். கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவை உடைத்து , அலுவலகத்தினுள் நுழைந்து ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எடுத்துச் சென்ற ஆவணங்கள் சென்னை சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சந்தோஷ் முன்னிலையில் சிபிசிஐடி காவலர்கள் மூலம் அதிமுகவினரிடம் ஒப்படைக்கப்பட்டன . … Read more

கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது – ஓ.பன்னீர் செல்வம்!

கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது, எந்தச் சூழலிலும், யாராலும் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். திருச்சி மாநாடு தமிழ்நாடு முழுவதும் அரசியல் மாற்றத்தை உருவாக்கியுள்ளது; அடுத்த கட்ட மண்டல மாநாடு குறித்தும் , மாவட்டவாரியாக சுற்றுப்பயணம் செய்வது குறித்தும் இன்று ஆலோசிக்க உள்ளதாக என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மே தினத்தை முன்னிட்டு சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லம் முன்பு 20க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகளை முன்னாள் முதலமைச்சர் … Read more

முதல்வரின் அதிரடி உத்தரவு.. அவையை விட்டு வெளியேறிய ஆளுநர்!! இது எதுவும் இங்கு செல்லுபடி ஆகாது!

Chief Minister's action order.. The governor left the House!! None of this applies here!

முதல்வரின் அதிரடி உத்தரவு.. அவையை விட்டு வெளியேறிய ஆளுநர்!! இது எதுவும் இங்கு செல்லுபடி ஆகாது! இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது ஆளுநரின் போக்கை முதல்வர் விமர்சித்ததால் திடீரென்று கூட்டத்திலிருந்து ஆளுநர் வெளியேறியது தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. முதலில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்று ஓ பன்னீர் செல்வத்திற்கு இடம் ஒதுக்கி கொடுத்ததை கண்டித்து ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். இதனை அடுத்து ஆளுநர் பேசத் தொடங்கியதும், ஆளும் கட்சியின் … Read more

அதிமுக தொண்டர்களுக்கு இன்று முதல் அனுமதி! பலத்த போலீஸ் பாதுகாப்பு!

Allowance for AIADMK volunteers from today! Strong police protection!

அதிமுக தொண்டர்களுக்கு இன்று முதல் அனுமதி! பலத்த போலீஸ் பாதுகாப்பு! அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 11ஆம் தேதி வானகரத்தில் நடைபெற்றது. அதனையடுத்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஓ பன்னீர் செல்வம் ,  எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் பலர் காயமடைந்தனர். அதிமுக அலுவலகம் முழுவதும் சேதப்படுத்தப்பட்டது. அதனையடுத்து அதிமுக அலுவலகத்துக்கு வருவாய்த்துறையினர்  சீல் வைத்தனர். மேலும் இது தொடர்பான வழக்கில் அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி … Read more

இன்று அதிமுக பொதுக்குழுவில் யார் பக்கம் தீர்ப்பு வரும் பரபரப்புடன் அதிமுக கட்சியினர்!?

இன்று அதிமுக பொதுக்குழுவில் யார் பக்கம் தீர்ப்பு வரும் பரபரப்புடன் அதிமுக கட்சியினர்!?   சென்ற மாதம் அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்தில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.இதைனைதொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடுத்த வழக்கில் தடை விதிக்கப்படாததுடன், பச்சைக் கொடியும் காட்டப்பட்டது. பல பிரச்சனைகளை கடந்து  இன்று மதியம் இறுதி தீர்ப்பு வரும் என அதிமுக தொண்டர்களிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதைதொடர்ந்துமனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணை நடந்தது. இதில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் … Read more

நாலு வருஷம் ஜெயிலிலே ராணியா இருந்த அனுபவம் இப்போ பேசுது !! அதிமுக சட்டங்களைத் திருத்த வரும் சசிகலா!?

Rani's experience of being in jail for four years now speaks!! Sasikala coming to amend AIADMK laws!?

நாலு வருஷம் ஜெயிலிலே ராணியா இருந்த அனுபவம் இப்போ பேசுது !! அதிமுக சட்டங்களைத் திருத்த வரும் சசிகலா!? அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை நெடுங்காலமாக பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து வேரோடு நீக்குவதற்கு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நீதிமன்றத்தை நாடி வருகின்றனர். இதனையொட்டி பெரும்பாலோர் உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கமே ஆதரித்து வருகிறார்கள்.இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் பக்கமுள்ள ஆதரவாதவர்கள் சரிய தொடங்குகிறார்கள். இதனால் சுப்ரீம் கோர்ட் … Read more

அதிமுகவில் சடுகுடு! திக்குமுக்காடும் தலைவர்கள்! கலக்கத்தில் தொண்டர்கள்!

Stunning leaders! Volunteers in turmoil!

அதிமுகவில் சடுகுடு! திக்குமுக்காடும் தலைவர்கள்! கலக்கத்தில் தொண்டர்கள்! தற்போது அதிமுகவில் ஒன்றன்பின் ஒன்றாக பல்வேறு தலைவர்களுக்கும் உட்கட்சி பூசல் நடந்தேறிக் கொண்டே இருக்கின்றது. யார் பொறுப்பு ஏற்பார்கள்? யார் தலைவர் பதவியில் வகிப்பார்கள் என்ற வகையிலேயே அந்த சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது. இதில் நான் தான் பெரியவர், நானே பெரியவர் என்று வாக்கு வாதங்களும் நடைபெறுகின்றன. இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த அக்டோபர் 16ம் … Read more