எடப்பாடி இப்படி பேசினா எப்பவுமே ஜெயிக்க முடியாது!. நக்கலடித்த ஓபிஎஸ்…
தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கியதுதான் எடப்பாடி பழனிச்சாமி செய்த விஷயங்களில் ஹைலைட். இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம் ’அதிமுக இனிமேல் ஒற்றை தலைமையாக செயல்பட வேண்டும். இரட்டை தலைமை இருந்தால் தேர்தலில் வெற்றி பெற முடியாது எனவும் பழனிச்சாமி சொன்னார். ஆனால், ஒரு தேர்தலிலும் வெற்றிபெறவில்லை. எனவே, பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி அவராகவே பதவி விலக வேண்டும் இல்லாவிட்டால் அவமரியாதையை சந்திப்பார்’ என எச்சரிக்கை செய்தார். அதைத்தொடர்ந்து டெல்லியில் இருந்து … Read more