ஊட்டி, கொடைக்கானல் போறிங்களா? இன்று மாலை தமிழக அரசு வெளியிடப்போகும் அதிரடி அறிவிப்பு!

ஊட்டி, கொடைக்கானல் போறிங்களா? இன்று மாலை தமிழக அரசு வெளியிடப்போகும் அதிரடி அறிவிப்பு!

ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7 முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பிறப்பித்த நிலையில், இன்று மாலை இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த திங்கள் கிழமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்கு ஒன்றில், நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொலி காட்சி மூலம் ஆஜராகி அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், ஊட்டி, … Read more

ஓட்டுப்போட சொந்த ஊருக்கு போறீங்களா..?? கட்டணம் இல்லாமலே பயணம் செய்யலாம்..!!

Do you go to your hometown to drive..?? You can travel without paying..!!

ஓட்டுப்போட சொந்த ஊருக்கு போறீங்களா..?? கட்டணம் இல்லாமலே பயணம் செய்யலாம்..!! நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எனவே ஜனநாயக கடமையை ஆற்ற வெளியூர்களில் வேலை பார்க்கும் வாக்காளர்கள் இன்று அவரவர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய தொடங்கி உள்ளனர்.  சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் இருந்து நேற்று இரவே லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்ய … Read more

ஊட்டியில் 3 மணி நேரம் பெய்த கனமழை!!! நீரில் மூழ்கிய காய்கறி தோட்டங்கள்!!! விவசாயிகள் சோகம்!!!

ஊட்டியில் 3 மணி நேரம் பெய்த கனமழை!!! நீரில் மூழ்கிய காய்கறி தோட்டங்கள்!!! விவசாயிகள் சோகம்!!! நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மூன்று மணி நேரம் பெய்த கனமழை காரணமாக அங்கு இருக்கும் காய்கறி தோட்டங்கள் அனைத்தும் நீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. … Read more

வாங்கியது காய் பிரியாணி ஆனால் கிடைத்ததோ பூரான் பிரியாணி! சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி! ஓட்டல் மீது அதிரடி நடவடிக்கை! 

வாங்கியது காய் பிரியாணி ஆனால் கிடைத்ததோ பூரான் பிரியாணி! சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி! ஓட்டல் மீது அதிரடி நடவடிக்கை!  பிரியாணியில் பூரான் கிடந்ததால்  சாப்பிட்ட  4 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூரான் கிடந்த உணவை சாப்பிட்ட 4 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அதிர்ச்சி தரும் இந்த சம்பவம் ஊட்டியில் நடைபெற்று உள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அடுத்துள்ள எம்.பாலாடா மற்றும் சுற்றுவட்டார பகுதியில் … Read more

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சென்னை ஊட்டி வருகை 

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி சென்னை ஊட்டி வருகை பிரதமர் மோடி 8ந் தேதி சனிக்கிழமை பகல் 1.30 மணிக்கு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் வேகம்பாட்டு விமான நிலையத்தில் இருந்து, இந்திய விமானப்படை தனி விமானத்தில் புறப்பட்டு பிற்பகல் 2:45 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். பிற்பகல் 2:50 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு பகல் 2:55 மணிக்கு சென்னை விமான நிலைய புதிய முனையத்திற்கு வருகிறார். … Read more

விடாத மழை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இங்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

The order issued by the district collector of non-stop rain! Only school holidays here!

விடாத மழை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இங்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதிகளில் கடந்த வாரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.அதனை தொடர்ந்து அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றது.மேலும் கடந்த 9 ஆம் தேதி நள்ளிரவு சுமார் மூன்று மணியளவில் புயலாக வலுப்பெற்றது.இந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த புயல் ஆந்திர ஸ்ரீஹரிகோட்டா இடையே நள்ளிரவு கரையை கடந்தது.இந்நிலையில் வட தமிழகத்தில் மேல்நிலவும் வளிமண்டல … Read more

குரூப் 3 ஏ தேர்வு நடைபெறும் மாவட்டங்கள் பெயர் வெளியீடு! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு! 

Group 3 A District Name Release! Notification issued by TNPSC!

குரூப் 3 ஏ தேர்வு நடைபெறும் மாவட்டங்கள் பெயர் வெளியீடு! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு! டின்பிஎஸ்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் ,பண்டக காப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 3ஏ தேர்வானது நடத்தப்படுகிறது. தமிழகத்தில் ஒருகிங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப்3 ஏ பணிகளுக்கான தேர்வு அடுத்த மாதம் 28 ஆம் தேதி நடக்க உள்ளது.இந்த தேர்வுகள் நடப்பதற்கான தேர்வு மையங்களை தேர்வாணையம் முன்னதாகவே அறிவித்தது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள … Read more

இந்த மூன்று பகுதிகளுக்கு மட்டுமே? சுற்றுலா பகுதியில் செல்வதற்காக சிறப்பு வாகனம்!

Only for these three areas? A special vehicle for visiting the tourist area!

இந்த மூன்று பகுதிகளுக்கு மட்டுமே! சுற்றுலா பகுதியில் செல்வதற்காக சிறப்பு வாகனம்! காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் உள்ளிட்ட மூன்று சுற்றுலா பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழகத்தில் உள்ள  மாமல்லபுரம், ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் எப்பொழுதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். மேலும் அந்த பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதலால் அங்கு  திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களை தவிர்க்க, போலீசார் ரோந்து செல்வது மிகவும்  அவசியம். மேலும் … Read more

வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்! வைரலான வீடியோ! என்ன நடந்தது என விளக்கி கூறிய சுற்றுலா பயணிகள்!

Helicopter exploded and scattered! Viral video! Tourists explaining what happened!

வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்! வைரலான வீடியோ! என்ன நடந்தது என விளக்கி கூறிய சுற்றுலா பயணிகள்! நேற்று முன் தினம் இந்த நேரத்திற்கெல்லாம் குன்னூர் மலைப் பகுதியில் மிகவும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஏனெனில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்த நிலையில், விமானி மட்டும் இன்னும் தொடர் சிகிச்சையில் உள்ளார். அவரும் 80 சதவிகித தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். அதன் காரணமாக அவரை பெங்களூர் அழைத்துச் சென்று … Read more

கொடநாட்டில் பறந்ததாக கூறப்பட்ட ட்ரோன் கேமரா! போலீசாருக்கு கிடைத்த திடீர் தகவல்!

Drone camera allegedly flown in Kodanad! Sudden information received by the police!

கொடநாட்டில் பறந்ததாக கூறப்பட்ட ட்ரோன் கேமரா! போலீசாருக்கு கிடைத்த திடீர் தகவல்! நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில், காவலாளி கோயம்புத்தூரில் கொலை செய்யப் பட்டதோடு, அந்த பங்களாவில் இருந்த பல பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சயான், மனோஜ் என  10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் முன்னாள் முதல்வர் இறந்த பிறகு நடந்தேறியது. இந்த வழக்கு விசாரணை பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டு … Read more