பாலியல் பலாத்காரத்தால் உருவான 27 வார கருவை கலைக்க அனுமதி-உச்ச நீதிமன்றம் அதிரடி!!

பாலியல் பலாத்காரத்தால் உருவான 27 வார கருவை கலைக்க அனுமதி-உச்ச நீதிமன்றம் அதிரடி!! உலகில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது வேதனைக்குரிய ஒன்றாகும்.கடந்த காலங்களை காட்டிலும் தற்பொழுது ஊடகங்களின் வளர்ச்சியால் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் செய்திகளாக வெளி வருகின்றது.இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து தயங்காமல் வெளியில் சொல்வதால் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து … Read more

இன்று தொடங்கவிருக்கும் பிரதோஷம்!! மலை கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி!!

Pradosha to start today!! 4 days permission to go to hill temple!!

இன்று தொடங்கவிருக்கும் பிரதோஷம்!! மலை கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி!! விருதுநகர் மாவட்டடத்தில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலில்  பௌர்ணமியை முன்னிட்டு பிரதோஷம் நடத்தப்பட திட்டமிட்டப்பட்டிள்ளது.இது ஒவ்வொரு ஆடி பிறப்பின் பொழுதும் கட்டாயம் நடத்தப்படுகின்ற ஒரு நிகழ்வு ஆகும். அதனை போன்று வருகின்ற பௌர்ணமியில் சுந்தர மகாலிங்கம் கோவிலில் பிரதோஷம்  நடத்தப்பட உள்ளது. இந்த பிரதோஷமானது  இன்று தொடங்கி 18 ம் தேதிவரை நடைபெற உள்ளதாக கூறப்படுகின்றது. இந்த விழா தொடர்ந்து 4 நாட்களுக்கு விமர்சையாக … Read more

இந்த கோவிலுக்கு செல்ல நான்கு நாட்கள் மட்டுமே அனுமதி! கோவில் நிர்வாகம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

Only four days are allowed to visit this temple! Action order issued by the temple administration!

இந்த கோவிலுக்கு செல்ல நான்கு நாட்கள் மட்டுமே அனுமதி! கோவில் நிர்வாகம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்வதற்கு 4 மக்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் ஒரு மலைக்கோவில். இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த நான்கு நாட்கள் கோவில் நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த மலை  … Read more

சுருக்குமடிவலை விவகாரம்! மீன்பிடிக்க அனுமதி கோரிய மீனவர்களின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்! 

சுருக்குமடிவலை விவகாரம்! மீன்பிடிக்க அனுமதி கோரிய மீனவர்களின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!  சுருக்குமடிவலை விவகாரத்தில் 53 மணி நேரம் வரை மீன்பிடிக்க அனுமதி வேண்டும் என்ற மீனவர்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்ற தமிழக அரசின விதியைக்காட்டி, 12 கடல் மைலுக்கு அப்பாலும் மீன்பிடிக்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டுக்கு இடைக்கால தடை கோரிய மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எஸ். போபன்னா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. … Read more

மதுரை மாவட்ட கோவில் சித்திரை திருவிழா! மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி அனுமதி வழங்க கோரி வழக்கு!

மதுரை மாவட்ட கோவில் சித்திரை திருவிழா! மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி அனுமதி வழங்க கோரி வழக்கு! மதுரை மாவட்டம் செந்தலைப்பட்டியில் உள்ள கோவில் சித்திரை திருவிழாவில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி அனுமதி வழங்க கோரி வழக்கு. மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவு. இந்த ஆண்டு மஞ்சுவிரட்டு மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறி இருக்குமானால் அடுத்த ஆண்டு இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நடத்துவதற்கு தடை விதிக்கப்படும் என நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற … Read more

ஏற்காடு சாலை பராமரிப்பு பணி! மாற்று பாதையில் செல்ல அனுமதி

ஏற்காடு சாலை பராமரிப்பு பணி! மாற்று பாதையில் செல்ல அனுமதி பராமரிப்பு பணி நடைபெறுவதால் ஏற்காடு பிரதான சாலையில் கனரக வாகனங்கள் செல்ல இன்று முதல் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் 2 மற்றும் 3-வது கொண்டை ஊசி வளைவிற்கிடையே நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் பாதுகாப்பு நலன் கருதி ஏப்ரல் 24 முதல் 28ஆம் … Read more

16ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணி!! தமிழக காவல்துறை சார்பில் அனுமதி!

வருகிற 16ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக காவல்துறை சார்பில் அனுமதி வழங்கி உள்ள நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி பேரணியில் ஈடுபட வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். பேரணியின் போது எந்த விதமான பாடலோ அல்லது சைகைகளோ காண்பிக்காமல் நடக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்களுக்கு இடையூறாகவும், வாகன நெரிசல் ஏற்படாத வகையிலும் பேரணி நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரணியில் கலந்துகொள்வோர் எந்தவிதமான குச்சி, லத்தி … Read more

ஆவின் பாலகம் அமைக்க விதவைப் பெண்ணுக்கு அனுமதி கொடுத்துவிட்டு தற்போது மூட வேண்டும் என மிரட்டல்!!

ஆவின் பாலகம் அமைக்க விதவைப் பெண்ணுக்கு அனுமதி கொடுத்துவிட்டு தற்போது மூட வேண்டும் என மிரட்டல்!! கள்ளக்குறிச்சி புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆவின் பாலகம் அமைக்க விதவைப் பெண்ணுக்கு அனுமதி கொடுத்துவிட்டு தற்போது திறந்து 3 நாளில் மூட வேண்டும் பகிரங்கமாக மிரட்டப்படுவதால் கண்ணீருடன் கதறி கதறி அழும் விதவை பெண். தர்ணா போராட்டத்தால் பரபரப்பு. மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் திமுக எம்எல்ஏ குண்டர்கள் வைத்து மிரட்டப்படுவதாக கண்ணீரும் கதறலுமாக விதவைப் பெண் … Read more

பிஞ்சு குழந்தைகளின் கால்களை அடுப்பில் வைத்த தாய்! வெளிவரும் திடுக்கிடும் தகவல்.?

பிஞ்சு குழந்தைகளின் கால்களை அடுப்பில் வைத்த தாய்! வெளிவரும் திடுக்கிடும் தகவல்.? கேரளா மாநிலம் ஒசத்தியூரைச் சேர்ந்த தான் ரஞ்சிதா.இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கணவனை பிரிந்து விட்டு கூலிக் கடவுள் மார்க்கெட் ரோட்டில் தனது காதலன் உன்னிகிருஷ்ணன் உடன் வசித்து வந்துள்ளார். முதல் கணவனின் குழந்தையும் இவர்களோடு ஒன்றாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இவரின் குழந்தை அங்கன்வாடி மையத்திற்கு செல்லாமல் வீட்டிலேயே விளையாடுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளது. சொல்வதை கேட்காமல் அங்கும் இங்குமாய் ஓடிக்கொண்டிருந்தது. … Read more

பாரதிராஜா விரைவில் நலம் பெறுவார்!..கண் கலங்கி மீண்டும் வா என் நண்பா!!வைரமுத்து உருக்கம்!..

Bharathiraja will get well soon!..Come back my friend with eye strain!!Vairamuthu Urukkam!..

பாரதிராஜா விரைவில் நலம் பெறுவார்!..கண் கலங்கி மீண்டும் வா என் நண்பா!!வைரமுத்து உருக்கம்!.. இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில் தனது படத்திற்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் பாரதிராஜாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது என்பது வருத்தமளிக்கும் செய்தி.பாரதி ராஜாவின் சொந்த ஊர் தேனி மாவட்டம் ஓய்வு நாட்களில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அதே போல் சென்னையில் இருந்து மதுரைக்கு விமான மூலம் சொந்த ஊருக்கு … Read more