BIG NEWS: 31 எம்.பிக்கள் சஸ்பெண்ட்.. மொத்தம் 45 பேர்.. நாடாளுமன்றத்தில் என்ன தான் நடக்கிறது..?

BIG NEWS: 31 எம்.பிக்கள் சஸ்பெண்ட்.. மொத்தம் 45 பேர்.. நாடாளுமன்றத்தில் என்ன தான் நடக்கிறது..? டெல்லியில் புதிதாக கட்டுப்பட்டு இருக்கும் நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி அன்று சிலர் நாடாளுமன்றத்திற்குள் புகுந்து கலர் குண்டு வீசி தாக்குதல் நடத்த முற்பட்டனர். இதை சற்றும் எதிர்பாராத எம்.பிக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடத் தொடங்கினர். இதனால் நாடாளுமன்ற கட்டிடம் முழுவதும் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. கலர் குண்டு … Read more

கூட்டணி கதவு இந்த கட்சிக்கு திறந்தே இருக்கும் – மாஜி அமைச்சர் அதிரடி..!!

கூட்டணி கதவு இந்த கட்சிக்கு திறந்தே இருக்கும் – மாஜி அமைச்சர் அதிரடி..!! நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் பாஜக உடனான கூட்டணியை முறித்து கொண்ட அதிமுக, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற தொடர்ந்து பல வியூகங்களை வகுத்து வருகிறது. சிறுபான்மை ஓட்டுக்களை ஈர்க்கும் முயற்சியில் இறங்கி இருக்கும் அதிமுக, பல்வேறு அதிரடி செயல்களை நிகழ்த்தி வருகிறது. … Read more

ED விசாரணைக்கு நான் தயார்.. திமுகவை போல் பயந்து அஞ்சுபவன் நான் இல்லை – மாஜி அமைச்சர் பேச்சு..!!

ED விசாரணைக்கு நான் தயார்.. திமுகவை போல் பயந்து அஞ்சுபவன் நான் இல்லை – மாஜி அமைச்சர் பேச்சு..!! நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் மணல் கொள்ளை மூலம் ரூ.60 ஆயிரம் கோடி வரை சம்பாதித்து இருக்கிறார் என்று திமுகவின் முக்கிய புள்ளி ஒருவர் பேசிய வீடியோ காட்டுத் தீ போல் பரவி வருகிறது. இந்த வீடியோவால் அமலாக்கத்துறையானது தற்பொழுது மணல் கொள்ளை விவகாரத்தை கையில் எடுத்து இருக்கிறது. விசாரணை தீவிரமானால் துரைமுருகன் அவர்கள் விரைவில் கைது … Read more

பிரம்மாண்ட பங்களாவால் திமுக அமைச்சருக்கு வரப்போகும் சிக்கல்..!! ஆடு தானா வந்து தலைய குடுக்குதே..!!

பிரம்மாண்ட பங்களாவால் திமுக அமைச்சருக்கு வரப்போகும் சிக்கல்..!! ஆடு தானா வந்து தலைய குடுக்குதே..!! பண மோசடி வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்பொழுது சிறை வாசம் அனுபவித்து வருகிறார். உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று மாறி மாறி பலமுறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த அவருக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே. செந்தில் பாலாஜியால் ஆரம்பமான வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை சோதனை, அமைச்சர் பொன்முடி, எ.வ.வேலு, … Read more

மூன்று மாநிலங்களில் முழு வெற்றி பெற்ற பாஜக! பார்லிமென்ட் கூட்டத்தில் பிரதமருக்கு பாராட்டு!!

மூன்று மாநிலங்களில் முழு வெற்றி பெற்ற பாஜக! பார்லிமென்ட் கூட்டத்தில் பிரதமருக்கு பாராட்டு!! நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலில் மூன்று மாநிலங்களில் பாஜக கட்சி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் பாஜக பார்லிமென்ட் கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை உறுப்பினர்கள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். ராஜஸ்தான், மிசோரம், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், தெலங்கானா … Read more

சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!! அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவால் காலமானார். அவரின் மறைவிற்கு பிறகு அவரது நீண்ட கால தோழியான சசிகலா அவர்கள் அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், டி.டி.வி.தினகரன் அவர்கள் துணைப் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அவர்கள் சிறை சென்ற நிலையில் அதிமுக … Read more

சிறுபான்மை மக்களை காக்க வந்தவர் எடப்பாடியார் – புகழாரம் சூட்டிய மாஜி அமைச்சர்!!

சிறுபான்மை மக்களை காக்க வந்தவர் எடப்பாடியார் – புகழாரம் சூட்டிய மாஜி அமைச்சர்!! கோவை மாவட்டம் கருத்தம்பட்டியில் கிருத்துவ கூட்டமைப்பு மாநாடு நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து கொடுத்தனர். இந்த மாநாட்டில் எடப்பாடியாருக்கு 10 அடி உயர மாலை அணிவித்து “சிறுபான்மை மக்களின் பாதுகாவலர்” என்ற விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து விழா மேடையில் … Read more

ஜாமீன் பெற இதெல்லாம் ஒரு காரணமா..? செந்தில் பாலாஜியை கட்டம் கட்டிய உச்சநீதிமன்றம்!!

ஜாமீன் பெற இதெல்லாம் ஒரு காரணமா..? செந்தில் பாலாஜியை கட்டம் கட்டிய உச்சநீதிமன்றம்!! அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவின் படி அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் 8 முதல் 12 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரித்து பின்னர் சென்னை … Read more

பாஜகவில் பரபரப்பு.. மாவட்ட தலைவரை மாற்றிய அண்ணாமலை!! இதற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் உள்ளதா..?

பாஜகவில் பரபரப்பு.. மாவட்ட தலைவரை மாற்றிய அண்ணாமலை!! இதற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் உள்ளதா..? தமிழக அரசியலில் சமீப காலமாக பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருவதை காண முடிகிறது. அதிமுக – பாஜக கூட்டணி முறிவிற்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வருவது உள்ளிட்ட அரசியல் காய்களை நிதானமாக நகர்த்தி திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை ஆட்டம் காண வைத்து வைக்கிறார். திமுக … Read more

அதிமுகவின் கொடி மற்றும் சின்னம் பயன்படுத்துவது தொடர்பான வழக்கு! எதுவுமே செய்ய முடியல.. ஓபிஎஸ் குமுறல்!!

அதிமுகவின் கொடி மற்றும் சின்னம் பயன்படுத்துவது தொடர்பான வழக்கு! எதுவுமே செய்ய முடியல.. ஓபிஎஸ் குமுறல்!! கடந்த 2016 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். அவரது மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே பதவி போட்டி ஏற்பட்டு அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. அதன் பிறகு இபிஎஸ் அவர்களை முதல்வராக தேர்ந்தெடுத்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றினர். பின்னர் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்க்கிடையே இருந்த கருத்து … Read more