அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! ஆட்டம் கண்டிருக்கும் திமுக! அடுத்து இது தான் நடக்கும்!!

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! ஆட்டம் கண்டிருக்கும் திமுக! அடுத்து இது தான் நடக்கும்!! அறிஞர் அண்ணா குறித்து சர்ச்சையாக பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.இதனால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றி 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கான பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. இது 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு சற்று பின்னடைவாக இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாஜகவை … Read more

மாணவியுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ராகுல் காந்தி!!! இணையத்தில் தீயாக பரவும் வீடியோ!!!

மாணவியுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ராகுல் காந்தி!!! இணையத்தில் தீயாக பரவும் வீடியோ!!! ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மாணவி ஒருவருடன் சேர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே இருவரும் ஒருநாள் பயணமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு சென்றனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் … Read more

பாஜக- அதிமுக கூட்டணி முறிந்தது : குஷியில் அதிமுக தொண்டர்கள்!!

பாஜக- அதிமுக கூட்டணி முறிந்தது : குஷியில் அதிமுக தொண்டர்கள்!! பாஜக- அதிமுக கூட்டணி முடிந்ததாக அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் அவர்கள் அறிவித்துள்ளார் மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களைப் பற்றியும் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்று நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜக – அதிமுக கூட்டணி உறுதியானது. அன்று முதல் இன்று வரை பாஜக- அதிமுக கூட்டணி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையில், நடைபெற்ற 2021 … Read more

இந்து மதம் இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த உலகத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது – திமுக எம்.பி ஆ.ராசா பேச்சு!

இந்து மதம் இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த உலகத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது – திமுக எம்.பி ஆ.ராசா பேச்சு! தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு கடந்த செப்டம்பர் 2 அன்று நடைபெற்றது.இந்த மாநாட்டில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி,தமிழக விளையாட்டு துறை அமைச்சர்கள் உதயநிதி,பொன்முடி,விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. தொல்.திருமாவளவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன … Read more

2026 ஆம் ஆண்டு தமிழக்தில் பாமக ஆட்சி நடக்கும் – அன்புமணி ராமதாஸ் உறுதி!!

2026 ஆம் ஆண்டு தமிழக்தில் பாமக ஆட்சி நடக்கும் – அன்புமணி ராமதாஸ் உறுதி!! வருகின்ற 2026 ஆம் ஆண்டில் பாமக ஆட்சி அமையும் என்றும்,பாமக ஆட்சிக்கு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் தொடர்ந்து பேசி வருகிறார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் களப் பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று அவர் மேடையில் பேசுகையில்,வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பாட்டாளி மக்கள் கட்சி இப்பொழுதே தயாரான நிலையில் … Read more

பல்லடம் கொலை சம்பவம்.. ‘திமுக’ பதவியேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது – எடப்பாடி பழனிசாமி சாடல்!!

பல்லடம் கொலை சம்பவம்.. ‘திமுக’ பதவியேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது – எடப்பாடி பழனிசாமி சாடல்!! திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது இல்லத்திற்கு அருகில் ஒருவர் மது அருந்தியுள்ளார்.இதனை செந்தில் குமார், மோகன்ராஜ், புஷ்பவதி மற்றும் ரத்தினாம்பாள் ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமி தான் வைத்திருந்த அரிவாளை கொண்டு நால்வரையும் சரமாரியாக வெட்டியுள்ளான்.இதில் நால்வரும் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து … Read more

கொள்ளிடம் ஆற்றில் 10 புதிய மணல் குவாரிகள் திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்!இல்லாவிடில் மாபெரும் போராட்டம் உறுதி – அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!!

கொள்ளிடம் ஆற்றில் 10 புதிய மணல் குவாரிகள் திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்!இல்லாவிடில் மாபெரும் போராட்டம் உறுதி – அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!! தமிழ்நாட்டில் மணல் இறக்குமதியை நிறுத்திவிட்டு கொள்ளிடம் ஆற்றில் 10 புதிய மணல் குவாரிகளை திறக்கும் முடிவைத் தமிழக அரசு கைவிட வேண்டும்.கொள்ளிடம் ஆற்றில் 10 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை கட்டி தண்ணீரைச் சேமிக்க வேண்டுமென்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.ஆனால்,தமிழக அரசு 10 கி.மீ.க்கு 2 மணல் குவாரிகளை அமைத்து … Read more

அண்ணாமலை Vs உதயநிதி ஸ்டாலின்! வெடித்தது மோதல்

அண்ணாமலை Vs உதயநிதி ஸ்டாலின்! வெடித்தது மோதல் தற்போதைய தமிழக அரசியலில் தமிழக அமைச்சர் உதயநிதி அவர்களுக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும் மோதல் வெடித்துள்ளது. மாநாட்டில் பேசியது :- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழக அமைச்சரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். மாநாட்டில், “சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே … Read more

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக நிர்வாகிகள்!! நள்ளிரவில் பெண்ணுக்கு நடந்த விபரீதம்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக நிர்வாகிகள்!! நள்ளிரவில் பெண்ணுக்கு நடந்த விபரீதம்! பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் தவறாக நடந்து கொண்ட திமுக நிர்வாகிகள் இரண்டு பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த டிசம்பர் 31ஆம் தேதி இரவு சென்னை விருப்பாகத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம்,திமுக இளைஞரணி நிர்வாகிகளான பிரவீன், ஏகாம்பரம் ஆகியோர் தவறாக நடந்து கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் காவல் அதிகாரி புகார் … Read more

மோடி அரசு சீன பொருட்களின் இறக்குமதியை அதிகரிப்பது ஏன்? மத்திய அரசை விளாசிய டெல்லி முதல்வர்!!

மோடி அரசு சீன பொருட்களின் இறக்குமதியை அதிகரிப்பது ஏன்? மத்திய அரசை விளாசிய டெல்லி முதல்வர்!! டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் டெல்லியின் முதல்வர் மற்றும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் பேசிய அவர்,கடந்த சில நாட்களாக,எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு அதிக அளவில் நடந்து வருகிறது.இதனை தடுக்க இந்திய ராணுவர்கள் தனது உயிரையும் பணைய வைத்து சீன ராணுவத்துடன் போராடுகின்றனர்.இந்திய ராணுவர்களின் இந்த போராட்டம் இந்திய … Read more