பல்லடம் கொலை சம்பவம்.. ‘திமுக’ பதவியேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது – எடப்பாடி பழனிசாமி சாடல்!!

பல்லடம் கொலை சம்பவம்.. 'திமுக' பதவியேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது - எடப்பாடி பழனிசாமி சாடல்!!

பல்லடம் கொலை சம்பவம்.. ‘திமுக’ பதவியேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது – எடப்பாடி பழனிசாமி சாடல்!! திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது இல்லத்திற்கு அருகில் ஒருவர் மது அருந்தியுள்ளார்.இதனை செந்தில் குமார், மோகன்ராஜ், புஷ்பவதி மற்றும் ரத்தினாம்பாள் ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமி தான் வைத்திருந்த அரிவாளை கொண்டு நால்வரையும் சரமாரியாக வெட்டியுள்ளான்.இதில் நால்வரும் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து … Read more

கொள்ளிடம் ஆற்றில் 10 புதிய மணல் குவாரிகள் திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்!இல்லாவிடில் மாபெரும் போராட்டம் உறுதி – அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!!

கொள்ளிடம் ஆற்றில் 10 புதிய மணல் குவாரிகள் திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்!இல்லாவிடில் மாபெரும் போராட்டம் உறுதி - அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!!

கொள்ளிடம் ஆற்றில் 10 புதிய மணல் குவாரிகள் திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்!இல்லாவிடில் மாபெரும் போராட்டம் உறுதி – அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!! தமிழ்நாட்டில் மணல் இறக்குமதியை நிறுத்திவிட்டு கொள்ளிடம் ஆற்றில் 10 புதிய மணல் குவாரிகளை திறக்கும் முடிவைத் தமிழக அரசு கைவிட வேண்டும்.கொள்ளிடம் ஆற்றில் 10 கி.மீ.க்கு ஒரு தடுப்பணை கட்டி தண்ணீரைச் சேமிக்க வேண்டுமென்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.ஆனால்,தமிழக அரசு 10 கி.மீ.க்கு 2 மணல் குவாரிகளை அமைத்து … Read more

அண்ணாமலை Vs உதயநிதி ஸ்டாலின்! வெடித்தது மோதல்

அண்ணாமலை Vs உதயநிதி ஸ்டாலின்! வெடித்தது மோதல்

அண்ணாமலை Vs உதயநிதி ஸ்டாலின்! வெடித்தது மோதல் தற்போதைய தமிழக அரசியலில் தமிழக அமைச்சர் உதயநிதி அவர்களுக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும் மோதல் வெடித்துள்ளது. மாநாட்டில் பேசியது :- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழக அமைச்சரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். மாநாட்டில், “சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே … Read more

வெறுப்பு அரசியலின் பூ, காய், செடி எல்லாமே பாஜக தான்!!! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி!!!

வெறுப்பு அரசியலின் பூ, காய், செடி எல்லாமே பாஜக தான்!!! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி!!!

வெறுப்பு அரசியலின் பூ, காய், செடி எல்லாமே பாஜக தான்!!! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி!!! நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெறுப்பு அரசியலின் பூ, காய், செடி எல்லாமே ஆளும் பாரதிய ஜனதா கட்சி தான் என்று கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது சீமான் அவர்கள் “வெறுப்பு அரசியலின் பூ, காய், … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல்!!! நிச்சயமாக அதிமுக பலி கிடா ஆகும்!!! தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பேட்டி!!!

ஒரே நாடு ஒரே தேர்தல்!!! நிச்சயமாக அதிமுக பலி கிடா ஆகும்!!! தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பேட்டி!!!

ஒரே நாடு ஒரே தேர்தல்!!! நிச்சயமாக அதிமுக பலி கிடா ஆகும்!!! தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பேட்டி!!! மத்தியில் ஆளும் கட்சியான பாஜக கட்சியின் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தினால் அதிமுக கட்சி நிச்சயமாக பலிகிடா ஆகும் என்று திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். சென்னையில் திமுக நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். பின்னர் மணமக்களை … Read more

தொண்டியில் தமுமுக 29 ம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு முப்பெரும் விழா!!

தொண்டியில் தமுமுக 29 ம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு முப்பெரும் விழா!!

தொண்டியில் தமுமுக 29 ம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு முப்பெரும் விழா!! இராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் தமுமுக 29ம் ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு ஐம்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப் அவர்கள் பங்கேற்றார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தொண்டி பேரூர் சார்பில் தமுமுக 29ம் ஆண்டு துவக்க விழா நிகழ்வு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாஷா தலைமையில் நடைபெற்றது. மமக … Read more

என் மண் என் மக்கள் இரண்டாம் கட்ட பயணம்!! அண்ணாமலை யாத்திரை செய்யும் இடங்கள் அறிவிப்பு!!

என் மண் என் மக்கள் இரண்டாம் கட்ட பயணம்!! அண்ணாமலை யாத்திரை செய்யும் இடங்கள் அறிவிப்பு!!

என் மண் என் மக்கள் இரண்டாம் கட்ட பயணம்!! அண்ணாமலை யாத்திரை செய்யும் இடங்கள் அறிவிப்பு!! பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் மேற்கொள்ளும் என் மண் என் மக்கள் யாத்திரையின் இரண்டாம் கட்ட பயணம் தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பாத யாத்திரை செல்ல திட்டமிட்டிருந்தார். அதன்படி என் மண் என் மக்கள் என்ற பெயர் வைக்கப்பட்ட பாத … Read more

காவிரி விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து வரும் 5 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் – அமமுக அறிவிப்பு!!

காவிரி விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து வரும் 5 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் - அமமுக அறிவிப்பு!!

காவிரி விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து வரும் 5 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் – அமமுக அறிவிப்பு!! தமிழகத்தில் காவிரி பாசனப் பகுதிகளில் போதிய மழை இல்லாமல் குறுவைப் பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன.அவற்றை காப்பாற்ற வேண்டுமென்றால் காவிரிக்கு போதுமான தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும்.ஆனால் கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட மறுக்கிறது.காங்கிரஸ் கூட்டணி கட்சியான தமிழகத்தை ஆளும் திமுக இந்த விவகாரத்தில் அக்கட்சியின் செயலுக்கு துணை போவது தமிழக விவசாயிகளின் … Read more

நெல்லை மேயர் சரவணன் ராஜினாமாவா?

நெல்லை மேயர் சரவணன் ராஜினாமாவா?

நெல்லை மேயர் சரவணன் ராஜினாமாவா? மேயர் பதவியை ராஜினாமா செய்ததாக வெளியான செய்திக்கு நெல்லை மேயர் சரணவன் அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார். இவர் பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடு புகாரில் சிக்கியுள்ளார். கடந்த உள்ளாட்சி தேர்தலில் நெல்லை மாமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற சரவணன் அவர்கள் நேராகவும் அன்னை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்று கொண்ட நாள்முதல் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும், புகார்களும் வந்த வண்ணம் உள்ளன. நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து காண்டாக்ட்-களுக்கும் கமிஷன் வாங்குவது, … Read more

தூக்கு தண்டனையை குறைக்கக் கோரும் கருணை மனுக்கள்!! இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திடம் இருக்க வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்!!

தூக்கு தண்டனையை குறைக்கக் கோரும் கருணை மனுக்கள்!! இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திடம் இருக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்!!

தூக்கு தண்டனையை குறைக்கக் கோரும் கருணை மனுக்கள்!! இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திடம் இருக்க வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்!! இந்தியாவில் தூக்கு தண்டனை என்பது நாட்டின் முக்கிய குற்றவியல் தண்டனைச் சட்டமாக பார்க்கப்படுகிறது.இந்தியாவை பொறுத்த வரை அரிதிலும் அரிதான வழக்கில் தான் தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் 1983ல் கூறியதே வேதவாக்காக இன்று வரை கடைபிடிக்கப் படுகிறது.இந்நிலையில் தூக்கு தண்டனை பெறும் குற்றவாளிகள் தங்களின் தூக்கு தண்டனையை குறைக்கக் … Read more