ஓட்டுரிமையை சென்னைக்கு மாற்றிய ஆளுநர்..பின்னணி காரணம் என்ன..??

The governor transferred voting rights to Chennai..what is the background reason..??

ஓட்டுரிமையை சென்னைக்கு மாற்றிய ஆளுநர்..பின்னணி காரணம் என்ன..?? தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் ரவி அவரின் வாக்கு உரிமையை பீகார் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு மாற்றியுள்ளார். ஏற்கனவே தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த சூழலில் இவரின் இந்த செயல் பலருக்கும் பலவிதமான கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.  ஆளுநர் ரவி பல விஷயங்களில் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டார். குறிப்பாக தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பதிலாக தேசிய … Read more

ரஷ்யா-உக்ரைன் போர் : ரஷிய ராணுவத்திடம் சிக்கியதாக கூறி, உதவி கேட்டு மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ள இந்தியர்கள்!!

ரஷ்யா-உக்ரைன் போர் : ரஷிய ராணுவத்திடம் சிக்கியதாக கூறி, உதவி கேட்டு மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ள இந்தியர்கள்!! ரஷ்யா-உக்ரைன் நாடுகள் மத்தியில் சமீபகாலமாக தொடர்ந்து போர் நடந்து வருகிறது. இதற்கிடையே, ரஷியாவில் அதிக சம்பளத்துடன் வேலை இருப்பதாக கூறி சில இந்தியாவை சேர்ந்த இளைஞர்களை அழைத்து ரஷிய ராணுவத்தில் கட்டாயப்படுத்தி சேர்த்து போரில் ஈடுபடுத்துவதாக அண்மையில் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதில் சிக்கிய அரியானா, பஞ்சாப், உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இந்தியர்கள் அண்மையில் வீடியோ ஒன்றினை வெளியிட்டனர். இந்நிலையில் … Read more

தேசிய மகளிர் கால்பந்து சேம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தமிழ்நாடு மகளிர் அணி… 60 லட்சம் ஊக்கத் தொகை வழங்கிய தமிழக அரசு…!

தேசிய மகளிர் கால்பந்து சேம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தமிழ்நாடு மகளிர் அணி… 60 லட்சம் ஊக்கத் தொகை வழங்கிய தமிழக அரசு…   தேசிய மகளிர் கால்பந்து ஷாம்பியன்ஷிப் தொடரின் சேம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தமிழக மகளிர் கால்பந்து அணிக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் 60 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டியுள்ளார்.   27வது தேசிய மகளிர் கால்பந்து சேம்பியன்ஷிப் தொடர் கடந்த மாதம் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தரசரஸ் பகுதியில் நடைபெற்றது. இந்த தேசிய மகளிர் … Read more

அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றம்!! வெளியான முக்கிய அறிவிப்பு!!

Government Offices Working Hours Changed!! Important Announcement!!

அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றம்!! வெளியான முக்கிய அறிவிப்பு!! தற்பொழுது பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி அவதி படுகின்றனர். கோடை வெயிலின் தாக்கம் இன்னும் பல்வேறு மாவட்டங்களில் குறையவில்லை அதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்படுகிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் இன்றளவும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.இதனால் அந்த மாநில மக்கள் மிகவும் சிரமான சூழலுக்கு ஆளாகின்றனர்.எப்பொழுதும் இல்லாத அளவிற்கு … Read more

கொட்டித் தீர்த்த கனமழை!! பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு!!

Heavy rain that poured down!! Death toll rises to 37!!

கொட்டித் தீர்த்த கனமழை!! பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு!! நாட்டின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த பருவமழையானது நாடு முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கையை தீவிரமாக பாதித்துள்ளது. இந்தியாவில் டெல்லி, அரியானா, இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் முதலிய மாநிலங்களின் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. இதனைத்தொடர்ந்து டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு சனிக்கிழமை அன்று மழை பெய்துள்ளது. இதுதொடர்பாக … Read more

இனி உணவகத்தில் சாப்பிடுபவர்கள் உஷார்!! சிக்கனுக்கு பதில் எலி பிரபல உணவகத்தில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்!!

Those who eat in the restaurant, beware!! A shocking incident happened in a famous restaurant where a rat instead of chicken!!

இனி உணவகத்தில் சாப்பிடுபவர்கள் உஷார்!! சிக்கனுக்கு பதில் எலி பிரபல உணவகத்தில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்!! இந்தியா அளவில் வீட்டில் சாப்பாடு சாப்பிடுபவர்கள் எண்ணிக்கையை விட ஹோட்டலில் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை தான்  அதிகமாக இருக்கிறது. இது போன்ற  சூழல்கள் உள்ள நிலையில் பல உணவு நிறுவனங்கள் அதிக லாபத்திற்காக மலிவான உணவு பொருட்களை உணவகத்தில் சமைத்து வருகிறார்கள். இன்னும் சிலர் உணவகத்தில் உணவு பொருட்களை மாற்றியும், பழைய பொருட்களையும் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்தும்  வருகிறார்கள். இந்த நிலையில் பஞ்சாப் … Read more

தக்காளி விலை உயர்வை கண்டித்து வித்தியாசமான போராட்டம்! இணையத்தில் வைரலாகும் நூதன போராட்டத்தின் வீடியோ!!

தக்காளி விலை உயர்வை கண்டித்து வித்தியாசமான போராட்டம்! இணையத்தில் வைரலாகும் நூதன போராட்டத்தின் வீடியோ!!   தக்காளி விலை உயர்வதை கண்டித்து வடமாநிலத்தில் வித்தியாசமாக போராட்டம் நடத்தியவர்களின் வித்தியாசமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.   நாடு முழுவதும் தக்காளியின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றது. ஒவ்வொரு மாநிலங்களிலும் தக்காளி விலை சதத்தை தொடுகின்றது.  தற்பொழுது தக்காளியின் விலை தமிழகத்தில் கிலோவுக்கு 160 ரூபாயாக உள்ளது. இதனை கண்டித்து பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தியும் அரசை கண்டித்தும் … Read more

கொள்ளையடித்துவிட்டு ஒரு ஜூஸில் சிக்கிய குற்றவாளி தம்பதியர்கள்!!

Criminal couple caught in a juice after robbery!!

கொள்ளையடித்துவிட்டு ஒரு ஜூஸில் சிக்கிய குற்றவாளி தம்பதியர்கள்!! சென்ற மாதம் 10 ஆம் தேதி அன்று பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் கொள்ளை சம்பவம் ஒன்று நடந்தது. ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று அங்கிருந்த நிதி நிறுவனத்திற்குள் நுழைந்து அனைவரையும் மிரட்டி 8 கோடியே 49 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி 7 பேரை கைது செய்தனர். இந்த கொள்ளையர்களிடம் விசாரணை நடத்திய போது, … Read more

இனிமேல் அனுமதி இல்லை! சிபிஐ -க்கு தமிழ்நாடு அரசு வைத்த செக் !!

இனிமேல் அனுமதி இல்லை! சிபிஐ -க்கு தமிழ்நாடு அரசு வைத்த செக் ! தமிழ்நாட்டிற்குள் எந்தவித விசாரணையாக இருந்தாலும் இனி மாநில அரசின் அனுமதி பெற்ற பின்னர் தான்  சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதுகுறித்து மாநில அரசானது மத்திய புலனாய்வுத் துறைக்கு அளிக்கப் பட்ட அளிக்க பட்ட அனுமதியை திரும்ப பெறப்பட்டது. அனுமதி இன்றி தமிழ்நாட்டிற்குள் எவ்வித விசாரணையாக இருந்தாலும் தமிழ்நாடு அரசிடம் முன் அனுமதி பெற்ற … Read more

மத்திய அரசு எடுத்த நடவடிக்கையின் எதிரொலி! இந்திய மாணவர்களை கனடாவில் இருந்து நாடு கடத்த தடை!

மத்திய அரசு எடுத்த நடவடிக்கையின் எதிரொலி! இந்திய மாணவர்களை கனடாவில் இருந்து நாடு கடத்த தடை!   இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து உயர் கல்வி கற்பதற்காக 700 மாணவர்கள் கனடா சென்றனர். அங்கு படிக்க செல்ல ஏற்பாடு செய்த ஜலந்தரை சேர்ந்த ஏஜென்ட் அந்த மாணவர்களிடம் போலி சேர்க்கை கடிதங்களையும் ஆவணங்களையும் கொடுத்து ஏமாற்றியுள்ளார்.   முதலில் இதை அறியாத மாணவர்கள் சிறிது நாட்களுக்கு பிறகு ஏஜெண்ட் ஏமாற்றுவதை மாணவர்கள் அறிந்து கொண்டனர். இதனால் மாணவர்களின் … Read more