சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே அணி ருத்ராட்ஜ்-க்கு முதல் போட்டி!! ரெய்னா இல்லாத சி.எஸ்.கே!!

Chennai team registered their first win!!

சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே அணி ருத்ராட்ஜ்-க்கு முதல் போட்டி!! ரெய்னா இல்லாத சி.எஸ்.கே!! 2023 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.ல் தொடர் ஏப்ரல் 31 ஆம் தேதி தொடங்கியது.இதில் அகமதாபாத்தில் குஜராத்துடன் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை அணி தோல்வியுற்ற நிலையில் அடுத்த போட்டி இன்று லக்னோ அணியுடன் சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சின்னதல ரெய்னா இல்லாமல் முதல்முறையாக சி.எஸ்.கே அணி சேப்பாக் மைதானத்தில் விளையாட உள்ளது .மேலும் ருத்துராஜ் சேப்பாக் மைதானத்தில் சி.எஸ்.கே அணிக்காக முதல் முறையாக … Read more

பூம்ராவுக்கு மாற்று ஷமி என்பதை நான் ஏற்கவில்லை… முன்னாள் வீரர் கருத்து!

பூம்ராவுக்கு மாற்று ஷமி என்பதை நான் ஏற்கவில்லை… முன்னாள் வீரர் கருத்து! இந்திய அணியில் காயம் காரணமாக அணியில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு மாற்றாக ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் நடந்த பயிற்சி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்னயித்த 187 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா, 180 மட்டுமே சேர்த்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. … Read more

ஜடேஜாவுக்கு பதில் சி எஸ் கே வில் மீண்டும் ரெய்னா? லேட்டஸ்ட் தகவல்

ஜடேஜாவுக்கு பதில் சி எஸ் கே வில் மீண்டும் ரெய்னா? லேட்டஸ்ட் தகவல் சி எஸ் கே அணியில் இருந்து ஜடேஜா வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சி எஸ் கே அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட ஜடேஜா, இடையிலேயே அந்த பதவியை ராஜினாமா செய்தார். இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. தோனி, ஜடேஜாவை சுதந்திரமாக செயல்பட விடாததால் அவருக்கும் தோனிக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாகவும் சொல்லப்பட்டது. கடைசி … Read more

சி எஸ் கே அணியில் இருந்து விலகலா?…. சமூகவலைதளத்தில் ஜடேஜா செய்த விஷயம்!

சி எஸ் கே அணியில் இருந்து விலகலா?…. சமூகவலைதளத்தில் ஜடேஜா செய்த விஷயம்! சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 10 ஆண்டுகளாக விளையாடி வருபவர் ரவீந்தர ஜடேஜா. இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக ஜடேஜா சி எஸ் கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்ததை அடுத்து அவர் கேப்டன் பொறுப்பை துறந்தார். மீண்டும் தோனி கேப்டன் ஆனார். ஆனாலும் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி … Read more

மீண்டும் சி எஸ் கே வில் ரெய்னா? ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புகைப்படம்!

மீண்டும் சி எஸ் கே வில் ரெய்னா? ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புகைப்படம்! ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரராக இருந்தவர் சுரேஷ் ரெய்னா. சென்னை அணிக்காக தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவரை மிஸ்டர் ஐபிஎல் என ரசிகர்கள் அழைத்து வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே அவருக்கும் சென்னை அணி நிர்வாகத்துக்கும் இடையே சுமூகமான உறவு இல்லாமல் இருந்தது. இதையடுத்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் சென்னை அணியால் … Read more

ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல் வெளியிட்ட குஜராத் டைட்டன்ஸ் !!!

2022 ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி வரை 65 நாட்கள் ரசிகர்களை மகிழ்விக்க தயாராக உள்ளது. இம்முறை லக்னோ மற்றும் குஜராத் என இரண்டு புதிய அணிகளுடன் சேர்த்து 10 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம்  74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்டமான ஐபிஎல் தொடர் ஆனது கொரோனா வைரஸ் பரவலை முன்னிட்டு இந்தியாவின் மும்பை, புனே, அகமதாபாத் ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் மட்டும் நடைபெற … Read more

தோனி பற்றி சுரேஷ் ரெய்னா தெரிவித்த நெகிழ்ச்சி தகவல்

சச்சின் டெண்டுல்கர் ட்ராவிட் உள்ளிட்டோர் செய்யாத ஒரு செயலை கூட டோனி தனக்கு செய்தது தொடர்பாக சுரேஷ் ரெய்னா நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டோனி மற்றும் சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோரின் நட்பு தொடர்பாக தெரியாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு கிரிக்கெட்டிலும் சரி,தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, இருவருமே மிக நெருக்கமாக இருந்தவர்கள்.இவர்களுடைய நட்பு தொடர்பாக பாராட்டுக்கள் ஒருபுறம் இருந்தாலும் கூட அனேக விமர்சனங்களும் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். இந்திய கிரிக்கெட் அணியில் … Read more

டோனி பற்றி சுரேஷ் ரெய்னா கூறிய அதிர்ச்சி தகவல்

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதனால் பல நாடுகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. மேலும் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் காரணமாக ஆண்டு தோறும் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரும் தேதி தள்ளிவைக்கப்பட்டது. கொரோனாவின் தாக்கம் அதிகமானதால் ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தொடர்ந்து முயற்சி செய்து இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் … Read more

சுரேஷ் ரெய்னா விலகியதன் பின்னணி என்ன? டோனிதான் காரணமா?

ஐ.பி.எல் அணியில் கலந்துகொள்ளும் மற்ற அணிகள் அனைத்தும் நேரடியாக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் சென்னையில் ஒருவாரம் பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த பயிற்சி முடிந்த பின்னரே சென்னை அணி கடந்த 21-ஆம் தேதி துபாய் சென்றது. அங்கு வீரர்கள் ஒரு வார காலம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அதன் பிறகு 28-ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்த போது, சென்னை அணியில் இருந்து 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது … Read more

ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களை பற்றி பேசிய ரெயினா

சுரேஷ் ரெய்னா உத்தர பிரதேச மாநிலத்தில் வசித்து வருகிறார். இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடி வந்தவர் சுரேஷ் ரெய்னா. இவர் ஜம்மு-காஷ்மீரில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சிறுவர்களுக்கு பயிற்சி அளித்து திறமைகளை வெளிக்கொண்டு வர விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதற்காக அம்மாநில போலீஸ் டிஜிபி-யிடம் அனுமதி கோரியுள்ளார். நான் 15 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் துறையில் ஒரு அடையாளத்தை பதித்துள்ளேன். இதனால் நான் பல ஆண்டுகளாக கற்றுக்கொண்ட அறிவு மற்றும் திறன்களைப் பயன்படுத்திக்கொண்டு அடுத்த … Read more