ஓய்விற்கு பிறகு சைலேந்திர பாபுவின் பதிவு!! மாணவர்களுடன் பயணம்!!

Shailendra Babu's Post After Retirement!! Traveling with students!!

ஓய்விற்கு பிறகு சைலேந்திர பாபுவின் பதிவு!! மாணவர்களுடன் பயணம்!! தமிழகத்தில் காவல்துறையின் தலைவராக இருந்தவர் டிஜிபி சைலேந்திர பாபு. இவர் வெள்ளிக்கிழமையான நேற்று தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் ஓய்வு பெறுவதற்கு முன்பாக மக்களுக்கு நிறைய விழிப்புணர்வு செய்திகளையும், அறிவுறுத்தல்களையும் வழங்கி வந்தார். மேலும் தமிழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டிரோன் காவல் பிரிவை துவங்கி வைத்தார். இவரின் பணி ஓய்விற்கு பிரிவு உபசார விழா எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடந்து முடிந்தது. … Read more

மாணவர்களுக்கு இறையன்பின் இறுதி உத்தரவு!! பள்ளிகளில் இனி தொடக்கம்!!

God's final orders to students!! Schools start now!!

மாணவர்களுக்கு இறையன்பின் இறுதி உத்தரவு!! பள்ளிகளில் இனி தொடக்கம்!! தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான கோடை விடுமுறை மே மாதம் முடிந்த நிலையில், வெயில் குறையாததன் காரணமாக பள்ளிகளின் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டது. அதாவது ஜூன் ஒன்றாம் திறக்கப்பட வேண்டிய பள்ளிகள் அனைத்தும் சில நாட்கள் தாமதமாக்கப்பட்டு, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பிற்கு ஜூன் 12 ஆம் தேதியும், ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு ஜூன் 14 ஆம் தேதியும் திறக்கப்பட்டது. இவ்வாறு பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் … Read more

திமுகவின் கஜானாவை நிரப்ப இவர் சரியானவர் அல்ல!! டிஜிபி யை ஒதுக்கும் முதல்வர்!!

திமுகவின் கஜானாவை நிரப்ப இவர் சரியானவர் அல்ல!! டிஜிபி யை ஒதுக்கும் முதல்வர்!! திமுக முக்கிய பதவிகளில் தனக்கு ஆதரவாகவும் நெருக்கமாகவும் உள்ளவர்களை மட்டுமே எப்பொழுதும் அமர வைக்கும். அந்த வகையில் தமிழகத்தின் முக்கிய இரண்டு பேர் ஓய்வு பெற உள்ள நிலையில் இவர்களை வேறு எந்த நிர்வாகத்தில் அமர வைக்கலாம் என்பதில் பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக கலைஞர் இருந்த போதிலிருந்தே நல் மதிப்பை பெற்ற சைலேந்திரபாபுவை உயரிய பதவியில் அமர வைக்க வேண்டும் என்பதே … Read more

என்னுடைய ஓய்வை அறிவிக்க இது தான் சிறந்த தருணம்! தனது ஓய்வு குறித்து தோனி பேட்டி!!

என்னுடைய ஓய்வை அறிவிக்க இது தான் சிறந்த தருணம்! தனது ஓய்வு குறித்து தோனி பேட்டி!   நேற்று(மே29) ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்கள் ஓய்வு குறித்து பேட்டி அளித்துள்ளார்.   கடந்த ஞாயிற்றுக் கிழமை அதாவது மே 28ம் தேதி நடக்கவிருந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி மழை காரணமாக நேற்று அதாவது மே 29ம் தேதி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர … Read more

ஓய்வு குறித்து மனம் திறந்த தோனி! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!

ஓய்வு குறித்து மனம் திறந்த தோனி! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்! நேற்று அதாவது மே 23ம் தேதி நடைபெற்ற முதல் குவாலிபையர் சுற்றில் வெற்றி பெற்ற பிறகு சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி அவர்கள் ஓய்வு குறித்து கூறியுள்ள தகவல் ரசிகர்களுக்கிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மே 23ம் தேதி அதாவது நேற்று சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபையர் சுற்றில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் … Read more

ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பொலார்ட் அறிவிப்பு.. இனிய நினைவுகளை பகிர்ந்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்..!

வெஸ்ட் இன்டிஸ் அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படுபவர் பொலார்ட்.  இவரின் பேட்டிங்கிற்கும் பந்து வீச்சுக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சர்வதேச போட்டிகளில் வெஸ்ட் இன்டிஸ் வீராக போட்டியிடும் பொலார்ட் ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணியின் தவிர்க்க முடியாத பேட்ஸ் மேனாக அறியப்படுகிறார். பல போட்டிகளில் இவரின் பங்களிப்பு அந்த அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளது. சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தார். ஆனால், அவர் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் … Read more

இத்தன வருஷம் விஸ்வாசத்துக்கு மரியாத இல்ல… ஐபிஎல் க்கு முழுக்கு போட்ட பொல்லார்டு!

இத்தன வருஷம் விஸ்வாசத்துக்கு மரியாத இல்ல… ஐபிஎல் க்கு முழுக்கு போட்ட பொல்லார்டு! ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், 2010 இல் தொடங்கிய 13 ஆண்டுகால விளையாட்டு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கீரன் பொல்லார்டை விடுவித்தது. இதையடுத்து பொல்லார்ட் இப்போது ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டுள்ளார். மும்பையுடனான அவரது உறவு முடிவுக்கு வரவில்லை: அவர் பேட்டிங் கேட்ச் ஆக அவர்களுடன் இணைந்தார். பல போட்டிகளில் (இறுதிப் போட்டிகள் உள்பட) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை … Read more

பாரதிராஜாவை சந்தித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்!!..

பாரதிராஜாவை சந்தித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்!!..   உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்றார். சென்னையின் புறநகரில் உள்ள நீலாங்கரையில் உள்ள மூத்த திரைப்படத் தயாரிப்பாளரின் பங்களாவில் முதலமைச்சர் அவர்களை சந்தித்தார். அவர் மருத்துவமனையில் இருந்தபோது பாரதிராஜாவிடம் போனில் பேசியிருக்கிறார். முதலமைச்சருடன் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் நீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பாடலாசிரியர் வைரமுத்து … Read more

‘சினிமாவில் இருந்து ஓய்வு பெற போகிறேன்..’ நடிகர் விக்ரம் அறிவிப்பு

‘சினிமாவில் இருந்து ஓய்வு பெற போகிறேன்..’ நடிகர் விக்ரம் அறிவிப்பு நடிகர் விக்ரம் விரைவில் சினிமாவில் இருந்து ஓய்வுப் பெறப் போவதாக அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் வித்தியாசமான கதைக்களன்களை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர். அப்படி அவர் நடித்த சேது, பிதாமகன், அந்நியன் உள்ளிட்ட பல படங்கள் அவரை முன்னணி நடிகராக்கின.ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்கு பேர்சொல்லிக்கொள்ளும் படி ஹிட் படம் அமையவில்லை. இந்நிலையில் இப்போது அவர் … Read more

தோனியை தொடர்ந்து ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட சுரேஷ் ரெய்னா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னா. இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு  இலங்கை அணிக்கு எதிராக சர்வதேச ஒரு நாள் போட்டியில் முதன்முறையாக இந்தியா அணிக்காக விளையாட தொடங்கினார். இதுவரை 226 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 5615 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் கடந்த 2010 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். இதுவரை 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியா ரெய்னா 768 ரன்கள் எடுத்துள்ளார். … Read more