தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி – அகவிலைப்படி உயர்வு!!

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி – அகவிலைப்படி உயர்வு!! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகித அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றினை அண்மையில் வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த அகவிலைப்படி உயர்வானது இந்தாண்டு ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் அவர் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். இதுவரை 46%-மாக இருந்த அகவிலைப்படி தற்போது மேலும் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் 50%மாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடவேண்டியவை. இந்த அறிவிப்பின் படி, அரசு ஆசிரியர்கள், … Read more

அரசு ஊழியர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! விரைவில் வரபோகும் சம்பள உயர்வு!!

A happy news for government employees!! Salary hike coming soon!!

அரசு ஊழியர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! விரைவில் வரபோகும்  சம்பள உயர்வு!! மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து சில ஊதியம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு கொண்டே  வருகின்றது.அதில் சமீபத்தில் அகவிலைப்படி உயர்ந்தால் அரசு ஊழியர்களின் சம்பள மதிப்பு உயர வாய்ப்புள்ளது என்ற தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் அரசு பணி ஊழியர்களுக்கு அகலவிலைப்படி பணம் உயர்வு உயர்த்தப்படும்.இது உயர்வு வருடத்தில் ஜனவரி மற்றும் டிசம்பர்  மாதங்களில் வழங்கப்படும். … Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு கொடுத்த ஹாப்பி நியூஸ்!! இனி உயர போகும் சம்பளம்!!

Happy news given to central government employees!! Salary going up now!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கொடுத்த ஹாப்பி நியூஸ்!! இனி உயர போகும் சம்பளம்!! மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து சில ஊதியம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு கொண்டே  வருகின்றது.அதில் சமீபத்தில் அகவிலைப்படி உயர்ந்தால் அரசு ஊழியர்களின் சம்பள மதிப்பு உயர வாய்ப்புள்ளது என்ற தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் அரசு பணி ஊழியர்களுக்கு அகலவிலைப்படி பணம் உயர்வு உயர்த்தப்படும். அந்த வகையில் தற்பொழுது மத்திய அரசு அகலவிலைப்படியில் … Read more

அனைத்து சிறை காவலர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்படும்!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!!

All prison guards will be given a pay rise!! Tamil Nadu Government Ordinance Issue!!

அனைத்து சிறை காவலர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்படும்!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!! கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி அன்று சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் குறித்து அதற்கான புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி வெளியிட்டார். அதில், சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகளுக்கான துறையில் வேலை செய்யும் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான சம்பளம் உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார். அதாவது, இவர்களுக்கான சம்பளம் காவல்துறை ஆளுநர்களுக்கு … Read more

தமிழக அரசு பணியாளர்களுக்கு சூப்பரான செய்தி!! இன்று வெளியான முக்கிய அறிவிப்பு!!

Great news for Tamil Nadu government employees!! Important announcement today!!

தமிழக அரசு பணியாளர்களுக்கு சூப்பரான செய்தி!! இன்று வெளியான முக்கிய அறிவிப்பு!! மத்திய அரசு பணியாளர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதங்களில் அகவிலையின்படி ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதைப்போலவே, தற்போது தமிழக அரசு பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு கொடுக்கப்பட வேண்டும். ஆனால் தமிழகத்தின் கடும் நெருக்கடியான சூழல், கடன் சுமை மற்றும் கரோனாவினால் பெரும் வருவாய் இழப்பு போன்றவை ஏற்பட்டதால் அரசு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுக்கப்படாமல் உள்ளது. இதனால் தமிழக அரசு பணியாளர்களுக்கு … Read more

மின் வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!! தமிழக அரசு அறிவிப்பு!!

மின் வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!! தமிழக அரசு அறிவிப்பு!!

மின் வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!! தமிழக அரசு அறிவிப்பு!! தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு அளித்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழக அரசு ஒரு சில மாநில அரசு ஊழியர்களின் சம்பளத்தை 6% அளவிற்கு உயர்த்தப்படும் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாநில அரசு ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே போல் மின்சார வாரிய ஊழியர்களுக்கும், சம்பள உயர்வு அறிவித்துள்ளது தமிழக அரசு. கடந்த ஒரு மாத காலமாக ஊதிய … Read more

தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அப்டேட்! இவர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க முடிவு!

Amazing update released by the Tamil Nadu government! The decision to pay them a raise!

தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அப்டேட்! இவர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க முடிவு! கடந்த மாதம் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் விலைவாசி உயர்வை ஈடு செய்யும் விதமாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ஓராண்டுக்கு இரண்டு முறை உயர்த்தி வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நான்கு சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 38 சதவீதமாக வழங்கப்பட்டது. மேலும் கோடிக்கணக்கான பணியாளர்களும் ஓய்வூதியதாரர்களும் 38 சதவீதம்  … Read more

மக்களே எச்சரிக்கை  மின்வாரிய ஊழியர்கள் வெளியிட்ட அதிரடி போராட்டம் ! மின்தடை ஏற்படும் தேதி வெளியீடு!

people-alert-the-action-protest-issued-by-the-electricity-board-outage-date-release

மக்களே எச்சரிக்கை  மின்வாரிய ஊழியர்கள் வெளியிட்ட அதிரடி போராட்டம் ! மின்தடை ஏற்படும் தேதி வெளியீடு! கடந்த செப்டம்பர் மாதம் முதல் தமிழகத்தில் மின்கட்டணம் உயர்தப்பட்டது.அதற்கு மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது.மேலும் இந்த மின் கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது.இந்நிலையில் வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்த ஒரு தடையும் இல்லாமல் வழங்கப்படும். தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதியம் உயர்வு அறிவிக்கப்படாமல் … Read more

ரயில்வே ஊழியர்களின் காட்டில் பணமழை தான்! மத்திய அரசு வழங்கும் அடுத்தடுத்து குட் நியூஸ்!

Rain of money in the forest of railway employees! Successive good news provided by the central government!

ரயில்வே ஊழியர்களின் காட்டில் பணமழை தான்! மத்திய அரசு வழங்கும் அடுத்தடுத்து குட் நியூஸ்! ரயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில்.இந்திய ரயில்வேயில் பயணிகளை ஏற்றி செல்ல 13,169 ரயில்கள் இயக்கப்படுகின்றது.அதனையடுத்து சரக்குகளை ஏற்றி செல்ல 8,479 சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றது. இந்தியாவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பயணிகளின் ரயில் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கின்றது. மேலும் இந்த ரயில்களை அனைத்தையும் பாரமரிக்க 17 மண்டலங்கள் மற்றும் 68 படைபிரிவுகள் … Read more

இந்திய கிரிக்கெட்டில் வரலாற்று சிறப்பு மிக்க தருணம்… ஆண் பெண் வீரர்களுக்கு சம ஊதியம் அறிவித்த பிசிசிஐ!

இந்திய கிரிக்கெட்டில் வரலாற்று சிறப்பு மிக்க தருணம்… ஆண் பெண் வீரர்களுக்கு சம ஊதியம் அறிவித்த பிசிசிஐ! இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு புது கொள்கை முடிவை எடுத்து அறிவித்துள்ளது. அதன் படி இனி ஆண் பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு சம ஊதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள பெண்கள் கிரிக்கெட் வீரர்களுக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அக்டோபர் 27, வியாழன் அன்று அவர்களது ஆண்களுடன் ஒப்பிடுகையில் ஊதிய … Read more