சேலத்தில் டிகிரி படித்த பெண்ணிடம் 6 லட்சம் மோசடி இளைஞர்களே உஷார்
என்னதான் படித்து இருந்தாலும் சிலர் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பார்த்தேன் வேலை வாங்கித் தருவதாக சொல்லி ரூ.6 லட்சம் மோசடி செய்திருப்பது சேலத்தில் மக்களிடையே மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படிக்காதவர்கள் தான் ஏமாந்து போகிறார்கள் என்றால், படித்த இளைஞர்களே இன்றைய காலகட்டத்தில் ஏமாந்து விடுகிறார்கள். சிறிய பணமாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் 6 லட்சம் என்பது மிகவும் அதிகமே. சேலத்தில் ஆறு லட்சம் ஒரு பெண்ணிடம் அதுவும் டிகிரி படித்த பெண்ணிடம் ஏமாற்று வேலை … Read more