மாரடைப்பிலிருந்து எப்படி தப்பிப்பது? அலசுவோம்!!

மாரடைப்பிலிருந்து எப்படி தப்பிப்பது? அலசுவோம்… இதய நோய் பாதிப்பு ஏற்பட்டு ஒவ்வொரு வருடமும் 17.9 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆரோக்கியமற்ற உணவு முறை, போதிய உடல் உழைப்பு இல்லாதது, புகையிலை, குடிப்பழக்கம் போன்றவற்றால் இதய நோய் பாதிப்பு ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. மாரடைப்பின் அறிகுறி மார்பில் வலி, அசௌகரியம், மன அழுத்தம் மோசமான அஜீரணம், குமட்டல், மிகுந்த சோர்வு, மூச்சுத் திணறல் இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவர்களிடம் செல்ல வேண்டும். … Read more

தேர்வு எழுதும் அறையில் தூங்கிய மாணவர்!! எழுப்பிய ஆசிரியருக்கு மாணவரால் நேர்ந்த விபரீதம்!!

A student who slept in the examination room!! The tragedy happened to the teacher who woke up the student!!

தேர்வு எழுதும் அறையில் தூங்கிய மாணவர்!! எழுப்பிய ஆசிரியருக்கு மாணவரால் நேர்ந்த விபரீதம்!! தேர்வறையில் தூங்கிய மாணவரை தட்டி கேட்ட ஆசிரியரின் மூக்கை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர் விம்கோ நகரில் உள்ள சக்திபுரத்தில் வசித்து வருபவர் சேகர் வயது 46. ஆசிரியருக்கு படித்துள்ள இவர் அதே பகுதியில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த சூழ்நிலையில் இதே பள்ளியில் பிளஸ் டூ படித்து வரும் … Read more

Kanavu Palangal in Tamil : நம் கனவில் பாம்பு வந்தால் நல்லதா? கெட்டதா? 

Kanavu Palangal in Tamil : நம் கனவில் பாம்பு வந்தால் நல்லதா? கெட்டதா? மனிதர்கள் தூங்கும் போது கனவுகள் வரும். அந்த கனவுகள் நல்லாவதாகவும் இருக்கும், சில சமயம் கெட்டதாகவும் இருக்கும். ஆனால், அதற்கான அர்த்தம் தான் நமக்கு தெரியாது. சிலருக்கு நிகழப்போவதை மறைமுகமாக வேறு ரூபத்தில் கூட கனவுகள் மூலம் தெரியவரும். சில சமயங்களில் பாம்பு கனவில் வந்தால் குல தெய்வத்திற்கு நேத்திக்கடன் செய்ய வேண்டி இருந்தால் அதை நிறைவேற்ற வேண்டும். அப்படி நம் … Read more

தூக்கமின்மை உயிரையே கொன்றுவிடுமா? படுத்த உடனே தூக்கம் வர சில டிப்ஸ்!!

தூக்கமின்மை உயிரையே கொன்றுவிடுமா? படுத்த உடனே தூக்கம் வர சில டிப்ஸ்!! இந்த பதிவில் தூக்கம் வருவதற்கு என்ன செய்யலாம் எது போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். தூக்கமின்மையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என அனைத்தையும் தெரிந்து கொள்வோம். நன்றாக தூங்கினால் ஏற்படும் நன்மைகள்: ஒவ்வொரு நாளும் சரியாக எட்டு மணி நேரம் நாம் தூங்கினால் மட்டுமே உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். நாம் தூங்கும் போது தான் நமது மூளைக்கு ஓய்வு கிடைக்கும். இவ்வாறு மூளைக்கு நன்றாக … Read more

முடி கொத்து கொத்தாக கொட்டுகிறதா!! உண்மை காரணம் என்ன!! 

Is the hair falling out in clumps!! What is the real reason!!

முடி கொத்து கொத்தாக கொட்டுகிறதா!!   உண்மை காரணம் என்ன!! நம்மில் பல பேருக்கு முடி உதிர்தல் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. என்னதான் பல பிராண்ட் எண்ணெய் தேய்த்தாலும் பல மூலிகைகள் உபயோகித்தாலும் பணம்தான் குப்பையாக செலவாகிக் கொண்டிருக்கிறது.                                                      … Read more

பூட்டியிருந்த ரயில்வே கேட் காணாமல் போன கேட் கீப்பர் !! நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் செய்த காரியம் !! 

Locked railway gate missing gate keeper !! What the public has done for a long time!!

பூட்டியிருந்த ரயில்வே கேட் காணாமல் போன கேட் கீப்பர் !! நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் செய்த காரியம் !!  ரயில்வே கேட்டினை பூட்டிவிட்டு சென்ற கேட் கீப்பர் நீண்ட நேரம் திறக்காததால் பொதுமக்கள் அவதியுற்றனர். பரபரப்பான இந்த சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. அங்கே ரயில்வே கேட்டினை பூட்டிச் சென்ற கேட் கீப்பர் குறட்டை விட்டு தூங்கியதால் பொதுமக்கள் அவதிபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் அச்சரபாக்கம் அருகே ஒரு ரயில்வே  லெவல் கிராசிங் கேட் உள்ளது. இங்கு … Read more

தூக்கம் மரணத்தை ஏற்படுத்துகின்றது! வர்ஜீனிய நாட்டு மருத்துவ பல்கலைக் கழகம் தகவல்!!

தூக்கம் மரணத்தை ஏற்படுத்துகின்றது! வர்ஜீனிய நாட்டு மருத்துவ பல்கலைக் கழகம் தகவல்! நாம் அதிக நேரம் தூங்குவதால் இது மரணத்தை ஏற்படுத்துகின்றது என்று வர்ஜீனிய நாட்டு மருத்துவ பல்கலைக் கழகம் தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வர்ஜீனிய மருத்துவப் பல்கலைக் கழகம் ஆராய்ச்சியில் ஈடுபட்டது. இதில் அதிகமாக தூங்குபவர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் CCHS நோய் வருவதாக அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது இரத்தத்தில் ஆக்சிஜனின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு இந்த சி.சி.ஹெச்.எஸ் நோய் ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. … Read more

தூக்கம் உங்களுக்கு கனவாக இருக்கிறதா? படுத்தவுடன் ஆழ்ந்த நித்திரை வேண்டுமா? வழிமுறைகள் இதோ! 

தூக்கம் உங்களுக்கு கனவாக இருக்கிறதா? படுத்தவுடன் ஆழ்ந்த நித்திரை வேண்டுமா? வழிமுறைகள் இதோ!  தூக்கம் நாம் ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் ஒரு ஓய்வு. அந்த ஓய்வு இல்லை எனில் நம்மால் வாழவே முடியாது. உடலைவிட மனதிற்கு அமைதி வேண்டியது அவசியம். அதற்கு முறையான தூக்கம் தேவை. அந்த தூக்கம் ஆழ்ந்த நிம்மதியான தூக்கமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நம்முடைய அடுத்த நாள் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் அமையும். நமது உடல் வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்கள் அனைத்தும் இரவு நேரங்களில் தான் … Read more

ஹார்ட் அட்டாக் வராமல் இருக்க வேண்டுமா! இந்த உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும்!

ஹார்ட் அட்டாக் வராமல் இருக்க வேண்டுமா! இந்த உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் போதும்! பெரும்பாலானோருக்கு தற்போது மாரடைப்பு மற்றும் ரத்தக்குழாயில் பிரச்சனைகள் போன்றவைகள் ஏற்படுவது இயல்பாக ஒன்றாக மாறிவிட்டது. மேலும் இரத்த குழாயில் ஏற்படக்கூடிய அடைப்பினை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். மாரடைப்பு மற்றும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படாமல் இருப்பதற்கு நாம் தினசரி நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதயம் நன்கு பலமாக இருக்க வேண்டும் என்றால் 30 நிமிடங்கள் … Read more

இந்தப் பொருட்களை தலையணையின் அடியில் வைத்து உறங்கினால் மட்டும் போதும்! முழு விவரங்கள் இதோ!

இந்தப் பொருட்களை தலையணையின் அடியில் வைத்து உறங்கினால் மட்டும் போதும்! முழு விவரங்கள் இதோ! ஒரு சிலருக்கு எப்பொழுதும் பணக்கஷ்டம் இருந்து கொண்டே இருக்கும் அதனை எவ்வாறு சரி செய்வது என நினைத்து அனைத்து பரிகாரங்களையும் முயற்சி செய்து வருவார்கள் ஆனால் தற்போது இந்த பதிவில் காணும் பரிகாரத்தை மட்டும் நீங்கள் செய்தால் பணம் மலை போல் குவியும் என்பது நம்பிக்கை. நீங்கள் தூங்கும் பொழுது தலையணைக்கு அடியில் எந்த பொருள் வைத்து உறங்கினால் என்ன பலன் … Read more