கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டி!! அரை இறுதிக்கு முன்னேறிய வீராங்கனை!!

Canada Open Badminton Tournament!! The player advanced to the semi-finals!!

கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டி!! அரை இறுதிக்கு முன்னேறிய வீராங்கனை!! கனடா நாட்டின் கல்காரி நகரில் கனடாவின் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியாவிற்காக களமிறங்கிய பி.வி.சிந்து, சீன நாட்டின் வீராங்கனையான காவோ பேங் ஜீ என்பவரை எதிர்த்து விளையாடினார். இவர்களுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து 21-13 மற்றும் 21-7 என்ற நேர் செட் கணக்கில் காவோ பேங் ஜீயை வெற்றி பெற்றார். இதன் மூலம் … Read more

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து சானியா மிர்சா ஓய்வு!

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து சானியா மிர்சா ஓய்வு! சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு பெற்றுள்ளார். துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா, அமெரிக்காவின் மேடிசன் கீஸ்டன் இணைந்து பங்கேற்றார். துபாய் ஓபன் டென்னிஸ் தொடருடன் சர்வதேச டென்னிசில் இருந்து ஒய்வு பெறுவதாக சானியா மிர்சா அறிவித்திருந்தார். துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இரட்டையர் முதல் சுற்றில் ரஷியாவின் குடெர்மிதோவா-சம்சனோவா ஜோடியை எதிர் கொண்டார் … Read more

இந்தியா-ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் போட்டி- இன்று 2வது நாள் ஆட்டம்!

இந்தியா-ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் போட்டி- இன்று 2வது நாள் ஆட்டம்! இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூரில் நடந்த தொடக்க டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று … Read more

ரிஷப் பண்ட் குணமானதும் அறைவேன்.. கபில் தேவ் பரபரப்பு தகவல்..!

இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரராக இருப்பவர் ரிஷப் பண்ட். முன்னாள் இந்திய கேப்டன் டோனிக்கு பின்னர், ரசிகர்களால் அதிகம் கொண்டாட்டப்பட்ட விக்கெட் கீப்பராக இருந்து வருகிறார். அவரின் பேட்டிங்க் ஸ்டைலுக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஐபிஎலில் டெல்லி அணியின் வீரராக சிறப்பாக செயல்ப்பட்டு வந்தார். இந்நிலையில், உத்தரகாண்டுக்கு தனது சொகுசு காரில் சென்ற போது கொரவிபத்து நடைபெற்றது. படுகாயமடைந்த அவரை மீட்டு டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை சிகிச்சைக்காக டெல்லியில் … Read more

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் பிடி.உஷா..!

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு பி.டி.உஷா போட்டியின்றி தேர்வானார். 1927ம் ஆண்டு இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆரம்பிக்கபட்டது. 1928ம் ஆண்டு முதல் இந்தியா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று இதுவரை 10 தங்கப் பதக்கங்கள், 4 வெள்ளிப் பதக்கங்கள், 11 வெண்கலப் பதக்கங்கள் உள்ளிட்ட 25 பதக்கங்களை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் டெல்லியில் நடைபெற்றது. இந்த தேர்தலில் 1984-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 4-வது … Read more

விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் உதவித்தொகை! மிஸ் பண்ணாம உடனே இந்த இணையத்தில் விண்ணப்பியுங்கள்!

Tamil Nadu government grants scholarships to athletes! Don't miss out and apply online now!

விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் உதவித்தொகை! மிஸ் பண்ணாம உடனே இந்த இணையத்தில் விண்ணப்பியுங்கள்! தமிழ்நாடு விளையாட்டு வீரர்களுக்கு மூன்று வகைகளின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.இது குறித்து அறிவிப்பை தற்பொழுது தமிழக அரசு வெளியிட்டுள்ளது. “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள விளையாட்டுக்கள் மட்டும்) (Special Scholarship for Elite Sports … Read more

வீட்டில் இருந்த இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!பரபரப்பு சம்பவம்!

tragedy-happened-to-a-two-year-old-child-at-home-shocking-incident

வீட்டில் இருந்த இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!பரபரப்பு சம்பவம்! திருத்தணி பகுதியில் வசித்து வருபவர் சதாம் உசேன்.இவருக்கு இரண்டு வயதில் சூபியன் என்ற மகன் உள்ளார்.வழக்கம் போல இவர் வீட்டில் விளையாடி கொண்டிருந்தார்.இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது வீட்டில் இருந்தவர்கள் ஹாலில் அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர்.அப்போது அந்த குழந்தை டிவி ஸ்டேன்ட்  பிடித்து விழுத்துள்ளது.அப்போது எதிர்பாராதவிதமாக அந்த ஸ்டேன்ட் குழந்தையின் மார்பு மீது விளுந்தது என பெற்றோர் கூறுகின்றனர். டி.வி மேலே விழுந்ததும் … Read more

தொடரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தற்கொலைகள் ..பொறியியல் மாணவன் விபரீதம் !!இதற்கு அரசு முகம் காட்டுமா?

Continued Online Rummy Game Suicides ..Engineering Student Tragedy !! Will Govt Face This?

தொடரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தற்கொலைகள் ..பொறியியல் மாணவன் விபரீதம் !!இதற்கு அரசு முகம் காட்டுமா? இன்றைய இளசுகள் ஓடி ஆடி விளையாடிய காலம் மாறி இன்று திரையில் விளையாடும் காலம் வந்துவிட்டது.கடந்து மூன்று ஆண்டு காலமாக கொரோனா அரக்கன் வந்து விடுவான் என எண்ணி குழந்தைகள் அனைவரும் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டுனர்.காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் நேரம் கூட இந்த கால குழந்தைகள் போன்களையே வைத்து தூங்குகிறார்கள். அதிலும் குழந்தைகளுக்கு இணையாக இளைஞர்களும் அதிக … Read more

விளையாட்டு தனமாக கர்பமான சிறுமி! போக்சோவில் சிறுவன் கைது!

A teenager who has been threatening to kill has been arrested! Police investigation!

விளையாட்டு தனமாக கர்பமான சிறுமி! போக்சோவில் சிறுவன் கைது! ஆனைமலை பகுதியை சேர்ந்த சிறுமி (15). பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.அந்த மாணவி கடந்த மாதம் 25 தேதி முதல் காணவில்லை. அவரதின் பெற்றோர்கள் அக்கம் பக்கம் என அனைத்து இடங்களிலும் தேடி அலைந்தனர். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் அந்த மாணவியின் பெற்றோர் ஆனைமலை போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விாரணை நடத்தினார்கள். மேலும் சிறுமியை வலை … Read more

பிரதமர் அவர்கள்..நேற்று பேசியது எல்லாம் சரி தான்!..அவர் அளித்த வாக்குறுதி  என்னாச்சு!..சரமாரி கேள்வி எழுப்பிய காங்கிரஸ்..

What the Prime Minister said yesterday is right!

பிரதமர் அவர்கள்..நேற்று பேசியது எல்லாம் சரி தான்!..அவர் அளித்த வாக்குறுதி  என்னாச்சு!..சரமாரி கேள்வி எழுப்பிய காங்கிரஸ்.. இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டு பிறந்துள்ளது.சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.அதன்படி வழக்கம்போல் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்தார். பிறகு அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்ற தொடங்கினார்.அப்போது அவர் நாட்டு மக்கள் அனைவரும் 5 உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.பிறகு ஊழல் பற்றியும் வாரிசு அரசியல்,விளையாட்டு … Read more