மருத்துவக் காப்பீடு அடையாள அட்டையில் திருத்தம்!! தமிழக அரசு அறிவிப்பு!!

Correction in Medical Insurance ID Card!! Tamil Nadu Government Notification!!

மருத்துவக் காப்பீடு அடையாள அட்டையில் திருத்தம்!! தமிழக அரசு அறிவிப்பு!! ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தை யுனெடைட் இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இதற்காக கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் தரவுத் தளத்தில் இருந்து ஓய்வூதியதாரர்களின் முகவரிகள் எடுக்கப்பட்டு, மருத்துவக் காப்பீடு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்தக் காப்பீடு அட்டையில் ஓய்வூதியதாரர்களின் புகைப்படம் இல்லாமல் இருந்தது. அந்த வகையில் அடையாள அட்டையில் அவர்கள் புகைப்படத்துடன் துணைவர்களின் புகைபடத்தையும் சேர்க்க வேண்டும் என்று ஓய்வூதிய சங்கங்கள் சார்பில் … Read more

6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த பாடவேளை இல்லை!! அரசுக்கு பறந்த அதிரடி கோரிக்கை!!

6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த பாடவேளை இல்லை!! அரசுக்கு பறந்த அதிரடி கோரிக்கை!! பள்ளிகளில் சமீப காலமாக உடற்கல்வி பாட வேளையிலும் ஆசிரியர்கள் மற்ற பாடங்களை எடுப்பதாக தொடர்ந்து புகார் வந்தது. இந்த புகாரை எடுத்து சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் பள்ளியில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் கட்டாயம் மாணவர்களுக்கு என்று ஒதுக்கப்படும் உடற்கல்வி பாட வேலையை மற்ற ஆசிரியர்கள் கடன் வாங்குவதை விட வேண்டும் என்றும் அதற்கு மாறாக அவர்களது பாட வேலையை … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! இனி இரண்டு நிமிடங்கள் போதும்!!

ரேஷன் அட்டை தாரர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! இனி இரண்டு நிமிடங்கள் போதும்!! ரேஷன் கடைகளில் இரண்டு ரசீது போடும் திட்டம் புதியதாக அமலுக்கு வந்துள்ளது. இது ரேஷன் அட்டைதாரர்களின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மக்களின் நலனுக்காக அதிக அறிவிப்புகளையும், புதுபுது வசதிகளையும் தினமும் தமிழக அரசு செய்து வருகிறது. இதன் அடிப்படையில் கொண்டுவரப்பட்டது தான் இந்த இரண்டு ரசீது போடும் திட்டம். இந்த திட்டம் ஜனவரி 1-ஆம் தேதி … Read more

தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!! மீறினால் 5 லட்சம் அபராதம் ஐந்து ஆண்டு சிறை!!

தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!! மீறினால் 5 லட்சம் அபராதம் ஐந்து ஆண்டு சிறை!! இன்றைய காலக்கட்டத்தில் நாம் விண்வெளியை ஆராயும் தொழில் நுட்பங்களை கண்டறிந்து கொண்டு வருகிறோம். இவ்வாறு முன்னேற்ற  பாதையில் சென்று கொண்டிருக்கும் நம் நாட்டில் கழிவு நீரை சுத்தம் செய்ய மனிதர்களை பயன் படுத்துகிறோம். இந்த அவலநிலை எப்பொழுது நம் நாட்டை விட்டு நீங்கும் என்பது தெரியவில்லை. பாதாள சாக்கடை, கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்தல் போன்றவற்றிற்கு மனிதர்களை பயன் படுத்துதல் … Read more

சப் இன்ஸ்பெக்டர் கான மாஸ் அறிவிப்பு!! உடனே விண்ணப்பங்கள் இதுதான் கடைசி நாள்!!

சப் இன்ஸ்பெக்டர் கான மாஸ் அறிவிப்பு!! உடனே விண்ணப்பங்கள் இதுதான் கடைசி நாள்!! காவல் சார்பு ஆய்வாளர் பணிகள் தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை போன்ற காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படவுள்ளது. இதனை நிரப்புவதற்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த தகவலை பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்வாணையம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் 621 காலியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த செய்தி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. கல்வித் … Read more

தமிழகத்திற்கு 600 புதிய பேருந்துகள்!! குஷியில் மக்கள்!!

தமிழகத்திற்கு 600 புதிய பேருந்துகள்!! குஷியில் மக்கள்!! தமிழகத்திற்கு 600 புதிய பேருந்துகள் வாங்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான ஆவணத்தை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ரயில்வழி போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்தை விட பேருந்தில் பயணம் செய்யும் மக்களே அதிகமாக உள்ளனர். சிறு கிராமங்கள் முதல் பெரிய நகரம் வரையில் பேருந்து பயணமே அதிகமாக உள்ளது. கிராமப்புற மக்கள் பேருந்து பயணத்தையே வசதியாக விரும்புகின்றனர். விமானங்கள் மற்றும் ரயில்கள் செல்ல முடியாத பல இடங்களுக்கும் பேருந்து … Read more

தமிழக பேருந்துக்களில் 5 வயது வரை கட்டணம் இல்லை!! அரசு அறிவிப்பு!!

There is no fare in Tamil Nadu buses up to 5 years of age!! Government Announcement!!

தமிழக பேருந்துக்களில் 5 வயது வரை கட்டணம் இல்லை!! அரசு அறிவிப்பு!! தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் அதிகமாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னை, மதுரை, கோவை, உள்ளிட்ட மாவட்டங்களில் 10 ஆயிரம் டவுன் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் 3 வயது வரை குழந்தைகளுக்கு பயணச்சீட்டு எடுக்க தேவையில்லை. கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். தற்போது 5 வயது வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசின் கூடுதல் தலைமை … Read more

600/600 மதிப்பெண் பெற்ற நந்தினியின் அடுத்தக்கட்ட மூவ் இதுதானா? வெளிவந்த தகவல்கள்!! 

Is this the next move for Nandini who scored 600/600? Information released!!

600/600 மதிப்பெண் பெற்ற நந்தினியின் அடுத்தக்கட்ட மூவ் இதுதானா? வெளிவந்த தகவல்கள்!! திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் நந்தினி ஆவார். இவர் தமிழ்நாட்டிலே முதல் முறையாக 12-ம் வகுப்பு தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை நிகழ்த்தி பெருமைப்படுத்தியுள்ளார். முதல்வர் அவர்கள் மாணவியை தன் வீட்டிற்கே அழைத்து வந்து பாராட்டினார். அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்’ செய்கிறேன் என்று உறுதியளித்தார். அதேப்போலே திரையுலக பிரபலங்கள், போன்ற உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும், நந்தினிக்கு வாழ்த்துக்களை … Read more

ஏப்ரல் மாதம் முதலே அகவிலைப்படி உயர்வு!! கருவூல அதிகாரிகளுக்கு உத்தரவு!!

Price hike from April!! Order to Treasury officials!!

ஏப்ரல் மாதம் முதலே அகவிலைப்படி உயர்வு!! கருவூல அதிகாரிகளுக்கு உத்தரவு!! கடந்த சில நாட்களுக்கு முன்பாக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 42 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து அகவிலைப்படி உயர்வுக்கான கோரிக்கை வைத்து கொண்டு இருந்தனர். இதனை தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அகவிலைப்படியை 4% சதவீதம் உயர்த்தி உத்தரவிட்டார். இந்த உயர்வானது 1.4.2023 … Read more

பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் கள்ளச்சாரயம் விவகாரம்! இந்த எண்களுக்கு  புகார்களை அறிவிக்கலாம்!!

பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் கள்ளச்சாரயம் விவகாரம்! இந்த எண்களுக்கு  புகார்களை அறிவிக்கலாம்! தமிழ் நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் கள்ளச்சாரயம் விவகாரம் குறித்து தகவல்கள் தெரிவிக்க புகார் எண்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டத்தின் மரக்காணம் பகுதியை சேர்ந்த சிலர் கள்ளச்சாரயம் குடித்து வயிற்று வலி, வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து சிகிச்சை பலன் இன்றி 13 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் சிலர் சிகிச்சை … Read more