வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு விவகாரம்!! தொடர் இழுபறி.. மீண்டும் களத்தில் இறங்கிய அன்புமணி ராமதாஸ்!!

வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு விவகாரம்!! தொடர் இழுபறி.. மீண்டும் களத்தில் இறங்கிய அன்புமணி ராமதாஸ்!! கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் வன்னிய சமூக மக்களுக்காக 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கி அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது.இதன் பின்னர் தமிழகத்தில் ஆட்சியை பிடித்த திமுக அரசு இந்த 10.5% உள் இடஒதுக்கீடு தொடர்பாக அரசாணை வெளியிட்டது. அதன் பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த உள் இடஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்குகள் … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல் நலக்குறைவு!! மீண்டும் நெஞ்சுவலியா?

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல் நலக்குறைவு!! மீண்டும் நெஞ்சுவலியா? பண மோசடி செயலில் ஈடுபட்ட திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட விரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 14 அன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்ற போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் சிகிச்சை முடிந்து புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். … Read more

உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு!!! பட்டாசு வெடித்து கொண்டாடிய விவசாயிகள்!!!

உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு!!! பட்டாசு வெடித்து கொண்டாடிய விவசாயிகள்!!! உலக அளவில் புகழ் பெற்றுள்ள நிலையில் உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதை அடுத்து விவசாயிகள் அனைவரும் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு வட்டாரத்திலும் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களுக்கு தனித்துவமான அடையாளம், சட்ட பாதுகாப்பு வழங்குதல் ஆகியவற்றிற்காக இந்த புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் விற்கப்படும் மல்லி, விருதுநகரில் விற்பனை செய்யப்படும் செடிபுட்டா சேலைகள், … Read more

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு!!! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!!

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு!!! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!! ஆசிரியர்களின் போராட்டத்திற்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வேலைக்கு தகுந்த சம்பளம் அதாவது சம வேலைக்கு சம அளவிலான ஊதியம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது குறித்து பல வகையான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மூன்று வகையிலான ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்பழகனார் … Read more

தமிழகத்தில் அக்டோபர் 9ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!!

தமிழகத்தில் அக்டோபர் 9ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!! தமிழகம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இன்று(அக்டோபர்3) முதல் அக்டோபர் 9ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தற்பொழுது தகவல் வெளியிட்டுள்ளது. மேற்கு திசை காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் அதாவது அக்டோபர் 3ம் தேதி முதல் அக்டோபர் 9ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக … Read more

இன்று வெளியான தங்கம், வெள்ளி விலை நிலவரப்பட்டியல்!

(03.10.2023) இன்று வெளியான தங்கம், வெள்ளி விலை நிலவரப்பட்டியல்! கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்றைக்கான தங்கம் விலை பற்றி பார்ப்போம் – இன்று தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.5,356க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.42,848க்கு விற்பனை செய்யப்பட்டது. … Read more

காவிரி நதி நீர் பிரச்சனை விவகாரம்!!! இன்று ராஜஸ்தானில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!!!

காவிரி நதி நீர் பிரச்சனை விவகாரம்!!! இன்று ராஜஸ்தானில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!!! ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று(அக்டோபார்2) நடைபெற்ற பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசியுள்ளார். தற்பொழுது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படும் சம்பவங்களில் காவிரி நதிநீர் பிரச்சினை ஒன்றாக உள்ளது. தமிழகத்திற்கு காவிரி நீர் வேண்டும் என்று தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. அதே போல கர்நாடகத்தில் தமிழகத்திற்கு காவிரி நதி நீர் தரமாட்டோம் என்று கர்நாடகத்தில் போராட்டங்கள் நடைபெற்று … Read more

பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1000.. மக்களிடம் இருந்து திமுக அரசு கொள்ளையடித்த பணம் – சீமான் கருத்து!!

பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1000.. மக்களிடம் இருந்து திமுக அரசு கொள்ளையடித்த பணம் – சீமான் கருத்து!! கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் கட்சியின் வளர்ச்சி பணிகள்,நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்தார்.பின்னர் செய்தியர்களை சந்தித்த அவர் திமுக அரசால் மகளிர் உரிமைத்தொகை மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1000 … Read more

தேசிய இரத்த தான தினம் இன்று கொண்டாடப்படுகின்றது!!! இதை தவிர அக்டோபர் 1 எதற்கு சிறப்பாக இருக்கின்றது!!?

தேசிய இரத்த தான தினம் இன்று கொண்டாடப்படுகின்றது!!! இதை தவிர அக்டோபர் 1 எதற்கு சிறப்பாக இருக்கின்றது!!? இந்தியா முழுவதும் தேசிய இரத்த தான தினமாக அக்டோபர் 1ம் தேதி கடைபிடிக்கப்படுகின்றது. இதைத் தவிர வேறு சில நிகழ்வுகளும் அக்டோபர் 1ம் தேதியான இன்று கொண்டாடப்படுகின்றது. தேசிய இரத்த தான தினம்… உலகம் முழுதும் இரத்த தான தினமாக ஜூன் 14ம் தேதி கடைபிடிக்கப்படும் நிலையில் தேசிய இரத்த தான தினமாக இன்று(அக்டோபர்1) கடைபிடிக்கப்படுகின்றது. இந்நாளில் அனைவரும் … Read more

அனைவரும் ரத்த தானம் செய்வதற்கு முன்வர வேண்டும்!!! இரத்ததான நாளையொட்டி முதல்வர் முக.ஸ்டாலின் அறிக்கை!!!

அனைவரும் ரத்த தானம் செய்வதற்கு முன்வர வேண்டும்!!! இரத்ததான நாளையொட்டி முதல்வர் முக.ஸ்டாலின் அறிக்கை!!! நாளை(அக்டோபர்1) ரத்ததான நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு அனைவரும் இரத்தினம் செய்வதற்கு முன் வர வேண்டும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு ரத்த தானத்தில் முன்னோடி மாநிலமாக இருந்து வருகின்றது. மேலும் 100 சதவீதம் ரத்த தானம் செய்யும் இலக்கை அடைவதற்கு அனைவரும் ரத்த தானம் செய்வதற்கு முன் வர வேண்டும் … Read more