துரும்பு அளவு கூட தவறு செய்யாதவர் மோடி! பாமக நிறுவனர் ராமதாஸ் புகழாரம்

The BJP is going to be pushed away by the BJP. Important announcement on 11th!!

துரும்பு அளவு கூட தவறு செய்யாதவர் மோடி! பாமக நிறுவனர் ராமதாஸ் புகழாரம்!! ஒரு துரும்பு அளவு கூட தவறு செய்யாத மனிதர் பிரதமர் மோடி என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பாஜக … Read more

அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் கூறிய தமிழக பள்ளிக் கல்வித்துறை…!!

அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் கூறிய தமிழக பள்ளிக் கல்வித்துறை…!! தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களை சேர்ந்த அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தற்போதுவரை மாணவர்கள் மற்றும் அலுவலகம் சார்ந்த பல்வேறு பணிகளை பேப்பர் ஒர்க்கில் தான் செய்து வருகிறார்கள். இதனை வீடுகளுக்கு எடுத்து செல்வது கஷ்டம். ஒருவேளை பள்ளி நேரத்திற்குள் இந்த பணியை முடிக்க முடியாமல் போனால் கூடுதலாக அமர்ந்து பணி செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி பேப்பர் ஒர்க் என்பதால், முக்கியமான … Read more

எடப்பாடி பழனிச்சாமி ஜெயிக்கனும்…. அக்னிச்சட்டி எடுத்த நடிகர் கஞ்சா கருப்பு…!!!

எடப்பாடி பழனிச்சாமி ஜெயிக்கனும்…. அக்னிச்சட்டி எடுத்த நடிகர் கஞ்சா கருப்பு…!!! தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக காமெடி நடிகர் கஞ்சா கருப்பு அக்னி சட்டி ஏந்தி வழிபாடு நடத்தியுள்ளார். இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் கஞ்சா கருப்பு. அந்த படத்தை தொடர்ந்து பருத்திவீரன் படம் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் மூலம் … Read more

தேர்தலை முன்னிட்டு கோயம்பேடு சந்தை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தேர்தலை முன்னிட்டு கோயம்பேடு சந்தை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நாளில் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுமட்டுமின்றி 17ஆம் தேதியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால் அன்று முதல் வாக்குப்பதிவு நாளான 19 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. அதேபோல வாக்கு எண்ணிக்கை … Read more

தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு!

தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு! இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக ஜூன் 1ஆம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், அன்றைய தினம் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த சூழலில் வெளியூரில் … Read more

கொளுத்தும் கோடை வெயிலில் மக்களை குளிர்விக்க வரும் கோடை மழை!

கொளுத்தும் கோடை வெயிலில் மக்களை குளிர்விக்க வரும் கோடை மழை! தமிழகத்தில் இப்போதே கோடை வெயில் கொளுத்த தொடங்கி விட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே காணப்படுகிறது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கோடை வெயில் சதம் அடித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். நிறைய இடங்களில் அதிக வெப்பம் காரணமாக குழந்தைகளுக்கு அம்மை போன்ற நோய்கள் பரவ தொடங்கியுள்ளன. இந்நிலையில், கோடை வெப்பத்தை தணிக்கும் விதமாக … Read more

சுருக்கு பையில் இருக்கும் பணத்தை பறிக்கும் ஆட்சிதான் இது! முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பதிவு!

சுருக்கு பையில் இருக்கும் பணத்தை பறிக்கும் ஆட்சிதான் இது! முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பதிவு! மக்களின் சுருக்கு பையில் இருக்கும் பணத்தை கூட பறித்துக் கொள்ளும் ஆட்சியாகத்தான் பாஜக கட்சியின். ஆட்சி இருக்கின்றது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆங்கில நாளிதழான பிஸ்னஸ் லைன் என்ற நாளிதழில் வங்கிகள் இதுவரை வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச தகை இல்லாதற்கு அபராதம் வசூலித்தே இதுவரை 21000 கோடி ரூபாய்க்கும் மேல் ஏழைகளிடம் … Read more

மக்களுக்கு ஒரு குட் நியூஸ்: கொளுத்தும் கோடை வெயிலை தணிக்க வருகிறது மழை!!

மக்களுக்கு ஒரு குட் நியூஸ்: கொளுத்தும் கோடை வெயிலை தணிக்க வருகிறது மழை!! கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி வருவதால் முற்பகல் நேரத்தில் வெளியில் நடமாட முடியாமல் தமிழ்நாட்டு மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.ஒவ்வொரு வருடமும் வெப்பநிலை உயர்ந்து கொண்டே செல்வதால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவத் தொடங்கி விட்டது. தமிழகத்தில் பல கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது.குறிப்பாக வட தமிழக மாவட்டங்களான சேலம்,வேலூர்,திருவண்ணாமலையில் வெயிலின் தாக்கம் சொல்லவே … Read more

குறைந்தது இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் தான் பம்பர சின்னமாம்- ‘ஸ்ரிக்டாக’ சொன்ன தேர்தல் ஆணையம்!

குறைந்தது இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் தான் பம்பர சின்னமாம்- ‘ஸ்ரிக்டாக’ சொன்ன தேர்தல் ஆணையம்! தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மதிமுக கட்சி திமுக கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் மதிமுகவிற்க்கு பம்பர சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளார் அக்கட்சி பொது செயலாளர் வைகோ, மதிமுக புதிய சின்னத்தை கேட்டுள்ளதால் பரிசீலனை செய்து முடிவேடுப்பதாக தேர்தல் ஆணையம் கூறிய … Read more

திடீரென உருவான புதிய பன்னீர்செல்வம்- மக்களை குழப்ப புது யுக்தியா?

திடீரென உருவான புதிய பன்னீர்செல்வம்- மக்களை குழப்ப புது யுக்தியா? வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவில் இருந்து விலகிய ஓ. பன்னீர்செல்வம் பாஜகவுடன் கூட்டணியிட்டு தேர்தலை சந்திக்க உள்ளது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சயாக போட்டியிடவுள்ளார், ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் ஆணையத்திடம் ஆட்சியர் முன்னிலையில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து மதுரை மாவட்டம் … Read more