ஓட்டுப்போட சொந்த ஊருக்கு போறீங்களா..?? கட்டணம் இல்லாமலே பயணம் செய்யலாம்..!!

Do you go to your hometown to drive..?? You can travel without paying..!!

ஓட்டுப்போட சொந்த ஊருக்கு போறீங்களா..?? கட்டணம் இல்லாமலே பயணம் செய்யலாம்..!! நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எனவே ஜனநாயக கடமையை ஆற்ற வெளியூர்களில் வேலை பார்க்கும் வாக்காளர்கள் இன்று அவரவர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய தொடங்கி உள்ளனர்.  சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் இருந்து நேற்று இரவே லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்ய … Read more

வலியில் துடித்த கர்ப்பிணியை தொட்டிலில் தூக்கி சென்ற அவலம்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி!!

The pain of carrying the pregnant woman in the cradle!! A video that goes viral on the internet!!

வலியில் துடித்த கர்ப்பிணியை தொட்டிலில் தூக்கி சென்ற அவலம்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி!! போதிய சாலை வசதி இல்லாததால் நிறை மாத கர்ப்பிணியை தொட்டிலில் சுமந்தவாறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அவலம் திருப்பூர் அருகே நிகழ்ந்துள்ளது.திருப்பூர் மற்றும் அமராவதி வனசகத்திற்குட்படட பகுதிகளில் போதிய சாலை வசதிகளின்றி மக்கள் அள்ளல்பட்டு வருகின்றனர்.இங்கு சாலை வசதிக்கோரி பலதரப்பட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் எவ்வித பயனும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில் பிரசவ வலியில் துடித்த நிறை மாத கர்ப்பிணி பெண் ஒருவரை … Read more

இறுதி கட்டத்தை எட்டும் திமுக- மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேச்சுவார்த்தை!!

இறுதி கட்டத்தை எட்டும் திமுக- மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேச்சுவார்த்தை!! சென்னை அண்ணா அறிவாளயத்தில திமுக- மார்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி இடையே தொகுதி பங்கீடு தொடர்பான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. திமுக பேச்சுவார்த்தை குழு தலைவர் ஆர்.பாலு,மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சம்பத்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஐந்து தொகுதிகளை கேட்டுள்ள நிலையில், அதில் ஏற்கனவே போட்டியிட்ட நாகை, திருப்பூர் தொகுதியை மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று … Read more

மஞ்சள் அலர்ட்.. அடுத்த சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

மஞ்சள் அலர்ட்.. அடுத்த சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!! கடந்த சில தினங்களுக்கு முன் மிக்ஜாம் புயலால் வட தமிழக மாவட்டங்கள் ஒரு ஆட்டம் கண்டது. அதன் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் தற்பொழுது தென்கிழக்கு அரபிக்கடல் அருகே ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, … Read more

அடங்காத புயல் மழை..!! சில மணி நேரத்தில் 10 மாவட்டங்களை தும்சம் செய்ய போகும் கனமழை!!

அடங்காத புயல் மழை..!! சில மணி நேரத்தில் 10 மாவட்டங்களை தும்சம் செய்ய போகும் கனமழை!! வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயலால் தலைநரகர் சென்னை மழை நீரில் தத்தளித்து வருகிறது. இந்த புயல் இன்று முற்பகல் ஆந்திராவின் நெல்லுருக்கும் மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. தற்பொழுது சென்னையில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் மிக்ஜாம் புயல் சென்று விட்டாலும் அதன் தாக்கம் … Read more

ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்! சபரிமலை செல்ல சிறப்பு இரயில்கள் அறிவிப்பு!!

ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்! சபரிமலை செல்ல சிறப்பு இரயில்கள் அறிவிப்பு!! சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்கு ஏற்ப திருப்பூர், சேலம், ஈரோடு வழியாக கோட்டயம் முதல் விஜயவாடா வரையில் சிறப்பு இரயில்கள் இயக்கப்படும் என்று இரயில்வே நிர்வாகம் தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சபரிமலை சீசன் துவங்கியுள்ள இருந்து ஐயப்ப பக்தர்கள்அனைவரும் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு சென்று வருகின்றனர். ஒவ்வொரும் தங்களின் வசதிக்கு ஏற்ப கார், வேன், பேருந்து, இரயில் … Read more

இந்த மாவட்டங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!! இளைஞர்களே தவற விடாதீர்கள்!!

Huge employment camp in these districts!! Youngsters don't miss out!!

இந்த மாவட்டங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!! இளைஞர்களே தவற விடாதீர்கள்!! தமிழ்நாட்டில் படித்து விட்டு வேலையில்லாமல் ஏராளமான இளைஞர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். கையில் பட்டம் இருந்தும் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் தினம்தோறும் கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே, வேலையில்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் நோக்கத்தோடு தமிழக அரசானது ஒவ்வொரு மாவட்டத்திலும் தினமும் ஏராளமான வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. இவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த வேலைவாய்ப்பு முகாமினால் லட்சக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது திருப்பூர் … Read more

ரயில் பயணிகளின் கவனத்திற்கு!! சேவையை ரத்து செய்த ரயில்வே துறை!!

Attention train passengers!! Railway Department has canceled the service!!

ரயில் பயணிகளின் கவனத்திற்கு!! சேவையை ரத்து செய்த ரயில்வே துறை!! தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றன்னர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக … Read more

மீண்டும் தமிழகத்தில் இந்த பகுதிகளில் எல்லாம் மின்தடை!! உங்க ஏரியா இருக்கானு தெரிஞ்சுக்கோங்க!!

Once again in Tamil Nadu, all these areas are out of power!! Know your area!!

மீண்டும் தமிழகத்தில்  இந்த பகுதிகளில் எல்லாம் மின்தடை!! உங்க ஏரியா இருக்கானு தெரிஞ்சுக்கோங்க!! திடீரென்று ஏற்படும் மின் தடையால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கி வருகின்றனர்.இந்த மின்தடையால் பல அலுவலக பணிகள் மற்றும் பல தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து கொண்டே வருகின்றது. மேலும் சில சமயங்களில் மோசமான வானிலை ,அதிக மழை,வெள்ளம் உள்ளிட்ட சில காரணங்களாலும் மின்தடை ஏற்படுகின்றது. மேலும் மின் பராமரிப்பு பணிக்காகவும் மின்தடை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. இந்த நிலையில் … Read more

தொழிற்சாலையில் தீ விபத்து!! திடீரென்று வெடித்த பாய்லர்!!

Fire accident in the factory!! Suddenly the boiler exploded!!

தொழிற்சாலையில் தீ விபத்து!! திடீரென்று வெடித்த பாய்லர்!! திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிபாளையம் என்னும் பகுதியில் சாலை தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகின்றது.இதன் உரிமையாளர்  சண்முகம் என்பவர். இந்த ஆலையத்தில் துணிகளுக்கு சாயம் ஏற்றும்  பணி நடைபெற்று கொண்டு வருகின்றது.இதில் அனைத்து வகையான ஆடைகளுக்கும் சாயம் ஏற்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த தொழிற்சாலையில் மட்டும் சுமார் 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம் போல் இன்று தொழிற்சாலை துவங்கப்பட்டது. … Read more