திருப்பூரில் 6 வயது சிறுமி மீது காவல் வாகனம் மோதி விபத்து! சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சிறுமி!!
திருப்பூரில் 6 வயது சிறுமி மீது காவல் வாகனம் மோதி விபத்து! சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சிறுமி!! திருப்பூர் மாவட்டத்தில் போலிஸ் வாகனம் 6 வயது சிறுமி மீது மோதியதில் பலத்த காயம் அடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் விஜயா புரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கு 6 வயதில் திவ்யதர்ஷினி என்ற மகள் உள்ளார். மகள் திவ்யதர்ஷினி … Read more